சிறப்புச் செய்திகள்

மக்கள் நேசிப்போடு விதைத்தவை பயன்மிகுந்ததாக எமது மண்ணில் விளைவது கண்டு எமது மக்களைப்போல் நானும் பூரிப்படைகின்றேன் – டக்ளஸ் தேவானந்தா

Saturday, June 11th, 2016
யாழ்ப்பாணம் துரையப்பா விளையாட்டு அரங்கு கூடுதல் வசதிகளுடன் மீள்கட்டுமானம் செய்து முடிக்கப்பட்டுள்ள நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களால் திறந்து வைக்கப்படுவதை... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் அழிந்தபோது தமிழ்த் தலைமைகள் துடிக்கவில்லை – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!.

Saturday, June 11th, 2016
சாலாவ இராணுவ ஆயுதக்களஞ்சிய வெடிப்புச் சம்பவம் அப்பகுதியில் வாழ்ந்த மக்களின் வாழ்க்கையை துவம்சம் செய்திருப்பதை எண்ணி கவலையடைகின்றேன். சாலாவ வெடிப்புச் சம்பவமானது, தெரியாமல் நடந்த... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது எமது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய முக்கிய விடயமாகும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, June 10th, 2016
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை என்பது எமது மக்களின் உணர்வுகளுடன் தொடர்புடைய முக்கிய பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. யுத்தத்தை வெற்றிகொண்டது போன்று தமிழ் மக்களை தென்பகுதி... [ மேலும் படிக்க ]

மக்களை அணிதிரட்டி தீர்வுகளுக்காகப் போராடுங்கள் பொதுச்சபைக் கூட்டத்தில் செயலாளர் நாயகம் வேண்டுகோள்.

Thursday, June 9th, 2016
தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளவும், கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொள்ளவும் மக்களை அணிதிரட்டி போராடுங்கள் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

வடக்கின் கல்விநிலை வீழ்ச்சிகண்டு செல்வது வேதனைக்குரியது – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, June 7th, 2016
வடக்கு மாகாணத்தின் கல்வி நிலை அண்மைக் காலமாக வீழ்ச்சி நிலையை அடைந்து வருவது வேதனைக்குரிய விடயமாக இருக்கிறது. கடந்த வருடம் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை பெறுபேறுகளை... [ மேலும் படிக்க ]

நாம் செய்த பணிகளுக்கு பனை ஆராய்ச்சி நிலையமும் சாட்சி சொல்லும்! -டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, June 7th, 2016
கைதடியில் அமையப் பெற்றுள்ள பனை ஆராய்ச்சி நிலையம் கம்பீரத்துடனும், புதுப் பொலிவுடனும் தோற்றம் பெற்றுள்ள நிலையில் இன்று பார்ப்பவர்களுக்கு ஆகாயத்திலிருந்து வந்து நிலை... [ மேலும் படிக்க ]

நடேஸ்வராக் கல்லூரி  : எமது அரசியல் அணுகுமுறைகளுக்கு கிடைத்த மற்றுமொரு வெற்றி – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, June 7th, 2016
காங்கேசன்துறை நடேஸ்வராக் கல்லூரி மீண்டும் தனது சொந்த இடத்தில் இயங்கத் தொடங்கியுள்ளமையானது கடந்த காலங்களில் எம்மால் முன்னெடுக்கப்பட்ட அரசியல் நகர்வுகளுக்குக் கிடைத்த மாபெரும்... [ மேலும் படிக்க ]

நினைவுக் கல்லை மூடி மறைக்கலாம், எமது உழைப்புடன் நிமிர்ந்து நிற்கும் மண்டபத்தை மூடிமறைக்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா

Sunday, June 5th, 2016
யாழ்ப்பாணத்தின் கூட்டுறவுச் சங்கச் வரலாற்றின் செயற்பாட்டிற்கு முதல் தலைவராக பொறுப்பேற்று சரித்திரம் படைத்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.வீரசிங்கம் அவர்களின் நாமம் அழியாப்... [ மேலும் படிக்க ]

வீட்டுத் திட்டங்களில் பயனாளிகளுக்கு இலகுவான நடைமுறைகள் பின்பற்றப்படல் வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா

Friday, June 3rd, 2016
மீள்க் குடியேற்றத்திற்கு தயாராக உள்ள மக்களுக்கான வீட்டுத் திட்டங்களின்போது பயனாளிகளுக்கு இலகுவான நடைமுறைகளைப் பின்பற்றுவதற்குரிய ஏற்பாடுகளை அரசு மேற்கொள்ள வேண்டுமென ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

நாபாவும் தேவாவும் எனதிரு கண்கள் என்று கூறிய அண்ணாவை இழந்துவிட்டேன் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, June 2nd, 2016
ஈழ விடுதலைப் போராட்டத்தில் பெரு விருட்சமாக வளர்ந்து வந்த ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எப்) இயக்கத்தின் அத்திவாரமாக இந்திய மண்ணில் எம்மைத் தாங்கிப்பிடித்த ஸ்டாலின்... [ மேலும் படிக்க ]