சிறப்புச் செய்திகள்

தமிழ் தேசிய கூட்டமைப்பு எங்களை நிர்க்கதியாக்கிவிட்டது – அரியாலை மத்தி மக்கள் ஆதங்கம்!

Monday, June 27th, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பினரின் உணர்ச்சிப் பேச்சுக்களை நம்பி கடந்த கால தேர்தல்களில் தாங்கள் தவறான தெரிவுகளை மேற்கொண்டது மிகப்பெரிய தவறாகும் என்பதுடன் மக்களுக்காக உழைத்துவரும்... [ மேலும் படிக்க ]

யாழில் பலரைப் பாதித்துவரும் தென்னிலங்கை நிதி நிறுவனம் உடன் தடை செய்யப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Sunday, June 26th, 2016
இலங்கை மத்திய வங்கியால் தடை செய்யப்பட்டுள்ள பிரமிட் முறை சார்ந்த தென்னிலங்கை நிதி நிறுவனமொன்று யாழ் குடாநாட்டில் எமது மக்களில் பலரை பாதிப்படையச் செய்து வருவதாகப் புகார்கள்... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழிக்கும் சிந்திப்பதற்கான உரிமையை வழங்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, June 24th, 2016
இந்த நாட்டில் வாழுகின்ற சகல இன சமூக மக்களும் ஜனநாயகத்தின் அம்சங்கள் அனைத்தையும் உரிய முறையில் பாரபட்சமின்றி அனுபவிக்க வேண்டும் அத்துடன் அரசாங்கத்தின் செயற்பாடுகள் அனைத்தும்... [ மேலும் படிக்க ]

தென் பகுதி மக்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் போல் வடபகுதி மக்களுக்கும் வழங்கப்பட்டனவா?

Friday, June 24th, 2016
அண்மையில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் காரணமாக நாட்டின் பல பாகங்களிலும் உயிரிழப்புகள் உட்பட பாரிய சேதங்கள் ஏற்பட்டிருந்தன. இதன் காரணமாக நாட்டின் ஏனைய பகுதிகளில் பாரிய அழிவுகள்... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் கடத்தல்களை முறியடித்த பொலிஸாருக்கு இடமாற்றம் ஏன்?  – டக்ளஸ் தேவானந்தா சந்தேகம்!

Friday, June 24th, 2016
கடந்த இரு வருடங்களில் கஞ்சா உட்பட போதைப் பொருட்கள் கடத்தல்களை முறியடித்துள்ள தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் ஐவர் யாழ் மாவட்டத்தில் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது தனக்கு சந்தேகத்தை... [ மேலும் படிக்க ]

புதிய நவீன அடையாள அட்டை மும்மொழிகளும் இருக்கவேண்டும். நாடாளுமன்றத்தில்டக்ளஸ் தேவானந்தாவின் கோரிக்கைக்கு அரசு ஒப்புதல்.

Friday, June 24th, 2016
தேசிய அடையாள அட்டை இலத்திரனியல் மயப்படுத்தப்பட வேண்டும் என்ற பரிந்துரையை அரசாங்கம் முன்வைத்திருப்பதை வரவேற்கின்றேன்.அதேவேளை தற்போது தமிழ் பேசும் மக்களின் அடையாள அட்டைகளில்... [ மேலும் படிக்க ]

எமது முயற்சியால் கொண்டுவரப்பட்ட கிளிநொச்சி சர்வதேச விளையாட்டு மைதானப் பணிகள் பூர்த்தி செய்யப்படாதிருப்பதற்கு காரணம் என்ன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Thursday, June 23rd, 2016
வடக்கில் சகல வசதிகளையும் கொண்டதான சர்வதேச தரமுடைய விளையாட்டரங்கு ஒன்று அமைக்கப்பட வேண்டும் என்ற எமது கோரிக்கைக்கு அமைவாக கிளிநொச்சி மாவட்டத்தில் அமைப்பட்ட சர்வதேச விளையாட்டு... [ மேலும் படிக்க ]

மர்ஹூம் அஸ்ஸெய்யித் அலவி மௌலானாவின் நாமத்தை கொழும்பில் ஒரு வீதிக்கு சூட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்!  – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, June 22nd, 2016
நம் நாட்டின் மூத்த தொழிற்சங்கவாதியும், மேல் மாகாணத்தின் முன்னாள் கௌரவ ஆளுநருமான மர்ஹூம் அஸ்ஸெய்யித் அலவி  மௌலானா அவர்களது நாமத்தை கொழும்பிலுள்ள ஒரு முக்கிய வீதிக்கு சூட்ட நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

வடக்கில் தென்பகுதி கடற்றொழிலாளர்களின் அத்துமீறலை உடன் நிறுத்த நடவடிக்கை எடுக்கவும்! – டக்ளஸ் தேவானந்தா மீண்டும் வலியுறுத்து

Tuesday, June 21st, 2016
வடக்கில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறியதும், தடை செய்யப்பட்டதுமான கடற்றொழில் நடவடிக்கைகளால் தொடர்ந்து பாதிக்கப்பட்டு வருகின்ற எமது கடற்றொழிலாளர்களுக்கு தென் பகுதி... [ மேலும் படிக்க ]

உண்மைகள் உறங்கலாம்! மரணிப்பதில்லை!! – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, June 21st, 2016
அழிவு யுத்தம் வகைதொகை இல்லாமல் எமது மக்களை பலியெடுத்தபோது அதை பாதாம் பருப்பு சாப்பிட்டபடி தொலைக்காட்சியில் பார்த்து வீர வியாக்கியானம் பேசிக் கொண்டிருந்த தமிழ்த் தேசியக்... [ மேலும் படிக்க ]