சிறப்புச் செய்திகள்

பொருளாதார மத்திய நிலைய இழுபறி கூட்டமைப்பின் மெத்தனப் போக்கை காட்டுகின்றது!

Sunday, July 10th, 2016
பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவதற்கான காணியை பார்வையிடுவதற்காக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சோனதிராசா ஓமந்தைக்கு விஜயம் செய்திருக்கின்றார் என்ற செய்தி தமிழ் மக்களுக்கு... [ மேலும் படிக்க ]

தோழர் சந்திரமோகனது பூதவுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி!

Friday, July 8th, 2016
அமரர் நாராயணலிங்கம் சந்திரமோகனின் பூதவுடலுக்கு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தியும் மலர்மாலை அணிவித்தும் இறுதி அஞ்சலி... [ மேலும் படிக்க ]

ஒட்டுச்சுட்டான் பிரதேச சபை அலுவலகம் எப்போது அமைக்கப்படும்! நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா  கேள்வி! (வீடியோ இணைப்பு)

Friday, July 8th, 2016
இன்று வரையிலும் ஒட்டுச்சுட்டான் பிரதேச சபை அலுவலகம் புதுக்குடியிருப்பு பிரதேச சபையுடன் இணைந்து செயற்படுகின்றது. இந்நிலையில், ஒட்டுச்சுட்டான் பகுதி வாழ் மக்கள் தமது பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

குரோதங்களை கடந்து சக மனிதர்ளை அரவணைத்து வாழவேண்டும் – ரமழான் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!  

Wednesday, July 6th, 2016
மனித நேயத்தையும், சக மனித அன்பையும் உலக மக்களுக்கு உணர்த்துகின்ற புனிதமான நோன்புப் பெருநாளை மகிழ்ச்சியோடு கொண்டாடும் இஸ்லாமியச் சகோதரர்கள் அனைவருக்கும் எனது இதயம் நிறைந்த பெருநாள்... [ மேலும் படிக்க ]

பொருளாதார மத்திய நிலையம் அமைக்க கருத்து கணிப்பு நடத்தவேண்டும் என்று சம்பந்தன் கூறியிருப்பது கூட்டமைப்பின் இயலாமையை வெளிக்காட்டுகிறது – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, July 5th, 2016
வவுனியாவில் பொருளாதார மத்திய நிலையம் அமைக்கப்படுவது தொடர்பாக கருத்துக்கணிப்பு நடத்தப்படவேண்டுமென சம்மந்தன் கூறியிருப்பது அவரது இயலாமையையும், ஆற்றலின்மையையுமே காட்டுகின்றது என... [ மேலும் படிக்க ]

புகையிரதங்கள் காங்கேசன்துறைக்கு போகும் சத்தம் எமது மக்களை அங்கு குடியேற்றுங்கள் என்ற செய்தியை வலியுறுத்தும் என  நம்பினேன் – டக்ளஸ் தேவானந்தா

Monday, July 4th, 2016
வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயமாக இருந்துவந்த குரும்பசிட்டி, கட்டுவன், காங்கேசன்துறை பகுதிகளை உள்ளடக்கிய 201.3 ஏக்கர் நிலங்களை படையினர் மீண்டும் மக்களிடம்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தின் எச்சங்களாக வாழும் எமது வாழ்வியலுக்கு விளக்கேற்றித் தாருங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் முழங்காவில் பகுதி மக்கள் கோரிக்கை!

Thursday, June 30th, 2016
கடந்தகால யுத்தத்தின் தாக்கத்திற்கு முகங்கொடுத்த எமது பகுதி அபிவிருத்தி தொடர்பான விடயங்களில் தற்போதும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளது. இதனால் இங்குவாழும் மக்களாகிய நாம் பல... [ மேலும் படிக்க ]

இந்தியாவிலிருந்து நாடுதிரும்பிய மக்களது வாழ்வாதாரத்தையும் மேம்படுத்தித் தாருங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் குறித்த மக்கள் கோரிக்கை!

Thursday, June 30th, 2016
நாங்கள் உங்களுக்கு வாக்களிக்காதிருந்தாலும் தமிழ் மக்களது பிரதிநிதி என்ற வகையில் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை தீர்த்துவைப்பதற்காக எங்கள் பகுதிக்கு வருகைதந்துள்ள உங்களுக்கு... [ மேலும் படிக்க ]

முழங்காவில் படித்த வாலிபர் திட்டக் காணிப் பிரச்சினைக்கு தீர்வுகாண டக்ளஸ் தேவானந்தா முயற்சி!

Thursday, June 30th, 2016
முழங்காவில் படித்த வாலிபர் திட்ட காணியை பங்கீடு செய்வதில் உள்ள  பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவனந்தா விசேட கவனம் செலுத்தியுள்ளார். முழங்காவில் பகுதிக்கு நேற்றைய தினம் விஜயம்... [ மேலும் படிக்க ]

நலிவுற்ற மக்களது வாழ்வியலையும் மேம்படுத்தியவர் டக்ளஸ் தேவானந்தா- ஊரெழு மக்கள் சுட்டிக்காட்டு!

Wednesday, June 29th, 2016
எமது பகுதியின் அபிவிருத்தியில் மிகுந்த அக்கறைகொண்டு அதற்காக கடுமையாக உழைத்தவர் டக்ளஸ் தேவானந்தாவே என்றும் எதிர்காலங்களிலும் அவ்வாறே எமது பகுதியின் அபிவிருத்தியை அவரால் மட்டுமே... [ மேலும் படிக்க ]