சிறப்புச் செய்திகள்

கூட்டமைப்பின் இணக்க அரசியல்! பாலுக்கு காவல்! பூனைக்கு தோழன்!!

Wednesday, July 27th, 2016
அரசாங்கம் அமைத்திருக்கும் வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது ஆளுமைக்குள்ளிருக்கும்... [ மேலும் படிக்க ]

எல்லாள மன்னனது சமாதியை மீளப் புனரமைத்து மக்களின் கௌரவத்துக்குரிய தளமாக மாற்றியமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, July 22nd, 2016
இலங்கையின் அனுராதபுரத்தில் 44 ஆண்டுகளாக நீதி தவறாது ஆட்சி செய்த தமிழ் அரசன் என எல்லாளன் மன்னன் பற்றி மகாவம்சம் கூறுகின்றது. எல்லாளன் மன்னன், நீதி, நேர்மை தவறாது நல்லாட்சி... [ மேலும் படிக்க ]

மாணவர்களிடையிலான  மோதல் இனியும் தொடராதிருக்க வழிசெய்ய வேண்டும்!

Friday, July 22nd, 2016
யாழ்ப்பாண பல்கலைக்கழக விஞ்ஞானபீட வரவேற்பு நிகழ்வின்போது மாணவர்களிடையேஏற்பட்ட மோதல் சம்பவமானது எமக்கு மிகுந்த துயரத்தை தந்துள்ளது. இதுபோன்ற மோதல் சம்பவங்கள் இனியும்... [ மேலும் படிக்க ]

மாற்று வலுவுள்ள பல்கலை. மாணவர்களுக்கான மடிக்கணனி திட்டத்தில் மாற்றம் வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 21st, 2016
வடபகுதியில் வாழும் மாற்றுவலுவுள்ள பல்கலைக்கழக மாணவர்கள் பலருக்கு மடிக்கணனி பெறுவதில் பற்றாக்குறை நிலவுவதாகக் கூறப்படுகின்றது. பல்கலைக்கழகங்களில் தவணைக் கட்டணம் செலுத்தி... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கிலுள்ள மாற்றுத்திறனாளிகளது வாழ்வியல் பாரபட்சமின்றி மேம்படுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, July 21st, 2016
நாட்டில் கடந்த காலத்தில் ஏற்பட்ட  யுத்தம் காரணமாக வடக்கு - கிழக்கு மாகாணங்களில் மாற்று வலுவுள்ளவர்களின் எண்ணிக்கை ஏனைய மாவட்டங்களைவிட அதிகரித்துக் காணப்படுகின்றது. இவர்களில் பலர்... [ மேலும் படிக்க ]

பூநகரி பிரதேசத்திற்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும்: நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, July 20th, 2016
பூநகரி பிரதேச மக்களுக்கான குடிநீர் பிரச்சினைக்கு தீர்வுகாண நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில்... [ மேலும் படிக்க ]

யாழ். பல்கலைக்கழகம் எமது மக்களுக்கு கிடைத்த அரியபொக்கிஷம் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, July 15th, 2016
பல்கலைக் கழகங்களின் தொழிற்சங்கக் கூட்டுக்கு ழுவினால் ஏழு அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து வேலை நிறுத்தப் போராட்டத்தில் பங்கெடுக்கும் பொருட்டு கொழும்புக்கு வருகைதந்திருந்த... [ மேலும் படிக்க ]

எமது அரசியல் போராட்ட வழிமுறை சரியானது என்பதை வரலாறு மீண்டும் மீண்டும் நிரூபித்துக்கொண்டே இருக்கின்றது – டக்ளஸ் தேவானந்தா

Wednesday, July 13th, 2016
நவாலி தேவாலயம் மற்றும் சின்னக்கடை யாகப்பர் தேவாலயம் மீதான தாக்குதல்களில் நூற்றுக்கணக்கான தமிழ் மக்கள் பலியாகிப்போய் இருபத்தியொரு ஆண்டுகளாகின்றன. 1995ஆம் ஆண்டு இலங்கை... [ மேலும் படிக்க ]

வட மாகாணசபை பொறுப்போடு செயற்படவில்லை கடற்றொழிலாளர்கள்  விசனம்.

Wednesday, July 13th, 2016
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து எமது கடல்வளத்தை அபகரிக்கும் இந்திய மீனவர்களை தடுத்து நிறுத்துமாறும், வாரத்தில் இரண்டு நாட்கள் எமது கடற்பரப்பில்  மீன்பிடிப்பதற்கு... [ மேலும் படிக்க ]

சிலைகளுக்கு உயிர்கொடுத்த பெருங்கலைஞர் சிவப்பிரகாசம்! செயலாளர் நாயகம் புகழாரம்.

Monday, July 11th, 2016
தமிழர்களின்கலை,கலாசாரம் மற்றும் வரலாற்றுப் பதிவுகளை பிரதிபலிக்கக்கூடியவகையில் சிலைகளாகவும், கலை வடிவங்களாகவும் வெளிக்கொண்டு வருவதில் தன்னை முழுமையாக அர்ப்பணித்திருந்தவர் அமரர்... [ மேலும் படிக்க ]