சிறப்புச் செய்திகள்

ஆனையிறவில் உப்பளப் பட்டினத்தை உருவாக்குவதே எனது நோக்கம் – டக்ளஸ் தேவானந்தா

Saturday, August 6th, 2016
ஆனையிறவில் உப்பளப் பட்டினத்தை உருவாக்குவதே தனது நோக்காக இருந்ததென்றும் அது நிறைவேறாமல் போனது துரதிஷ்டவசமானது என்றும் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி யின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

சர்ச்சைக்குரிய கீரிமலை இறங்குதுறை விடயத்தில்  உரிய தீர்வு பெற்றுத்தரப்படும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, August 5th, 2016
கீரிமலை நகுலேஸ்வரம் கோவிலுக்கு அண்மையான வளாகத்தில் இறங்குதுறை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்புத் தெரிவித்துவரும் நிலையில் நிலைமைகள் தொடர்பில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின்... [ மேலும் படிக்க ]

பளை மாசார் பகுதிக்கு டக்ளஸ் தேவானந்தா திடீர் விஜயம்!

Friday, August 5th, 2016
பளை மாசார் பகுதிக்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தா அப்பகுதி மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அவர்களது தேவைகள் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார். மாசார் பகுதிக்கு... [ மேலும் படிக்க ]

தடம் புரண்டுசெல்லும் எமது இளம் தலைமுறையை நல்வழிப்படுத்த அனைவரும் ஒன்றிணைய வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா

Thursday, August 4th, 2016
சமூகத்திற்கு நல்வழியைக்காட்டி சமூகத்தை மேம்படுத்துகின்ற பொறுப்பை உணர்ந்து கொண்டவர்களாக அனைவரும் அர்ப்பணிப்புடனும் புரிந்துணர்வுடனும் நடந்துகொள்ள வேண்டியது காலத்தின்... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி துறைமுக நிலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா விரைவில் ஆராய்வு!

Wednesday, August 3rd, 2016
மயிலிட்டி துறைமுகத்தினைக் கடற்படையினர் தொடர்ச்சியாக தமது பயன்பாட்டிற்காகப் பாவித்து வரும் நிலையிலும் கீரிமலை நகுலேஸ்வரர் கோவில் வளாகத்தில் புதிய இறங்குதுறையை அமைப்பது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

மாணவர்களின் இலட்சியக் கனவுகள் ஈடேறவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, August 2nd, 2016
க.பொ.த உயர்தர பரீட்சை இன்றையதினம் ஆரம்பமாகியுள்ள நிலையில் இடர்பாடுகளையும் துன்பங்களையும் தைரியத்தடனும் நம்பிக்கையுடனும் எதிர்கொண்டு பரீட்சையில் மட்டுமல்லாது எமது மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

நலன்புரி முகாம்களை மூடுவதால் மட்டும் மீள்குடியேற்றம் முடிந்துவிட்டதாகக் கருத முடியாது! – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, July 31st, 2016
யாழ்ப்பாணத்தில் உள்ள 32 நலன்புரி நிலையங்களிலுள்ள சுமார் 971 குடும்பங்களை மீள்குடியேற்றுவதுடன் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் முற்றுப் பெற்றுவிட்டதாகக் கூற முடியாது. நலன்புரி... [ மேலும் படிக்க ]

இந்திய அரசின் உதவிகள் எமது மக்கள் நலன்களை முதன்மைப்படுத்தியவை!

Friday, July 29th, 2016
இந்திய அரசு இலங்கைக்கு இலவச அம்பியுலன்ஸ் சேவையை அறிமுக்கப்படுத்தி, அதற்கிணங்க முதற்கட்டமாக 88 அம்பியுலன்ஸ் வண்டிகளை வழங்கியிருக்கிறது. இது இலங்கை மக்கள்மீது இந்திய அரசு கொண்டுள்ள... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு மக்களுக்கும் வரப்பிரசாதமான மொரகஹகந்த – களுகங்கை நீர் விநியோகத்திட்டம்! ஜனாதிபதிக்கு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நன்றி தெரிவிப்பு!

Thursday, July 28th, 2016
வடக்கு கிழக்கு மக்களுக்கும் பாரிய நன்மையினை ஈட்டித் தரத்தக்கதான மொரகஹகந்த - களுகங்கை நீர் விநியோகத் திட்டமானது எமது மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகும். அந்த வகையில், இத் திட்டத்தை தனது... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பின் இணக்க அரசியல்! பாலுக்கு காவல்! பூனைக்கு தோழன்!!

Wednesday, July 27th, 2016
அரசாங்கம் அமைத்திருக்கும் வடமாகாண மீள்குடியேற்ற செயலணியை தாம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளப்போவதில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. தமது ஆளுமைக்குள்ளிருக்கும்... [ மேலும் படிக்க ]