சிறப்புச் செய்திகள்

மீள்குடியேற்றப்பட்ட மக்கள் நலன்களை அரசு அவதானத்திலெடுக்க வேண்டும்! –  டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, August 22nd, 2016
வடக்கில் மீள்குடியேற்றப்பட்டுள்ள மக்களில் பெரும்பாலானவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் இன்னும் செய்து கொடுக்கப்படாதுள்ள நிலையில், அம் மக்கள் பாரிய பாதிப்புகளை எதிர்நோக்கி... [ மேலும் படிக்க ]

சைவத்திற்கும் தமிழுக்கும் வாழ்நாள் முழுவதும் பெரும் தொண்டாற்றிய பெருமகனார் சிற்சபேசக் குருக்கள் அனுதாபச்  செய்தியில் – டக்ளஸ் தேவானந்தா.

Tuesday, August 16th, 2016
சைவத்திற்கும் தமிழுக்கும் வாழ்நாள் முழுவதும் பெரும் தொண்டாற்றிய பெருமகனார் சிற்சபேசக்குருக்களின் இழப்பென்பது ஈடுசெய்யமுடியாத பேரிழப்பென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகளை தொடர்ந்து தடுப்பில் வைத்திருக்க உத்தேசமா? –  டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Monday, August 15th, 2016
கடந்தகால அனைத்துத் தேர்தல்களின்போதும் தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலை தொடர்பில் உடனடி நடவடிக்கைகளை எடுத்து, அவர்களை விடுதலை செய்வோமென வாக்குறுதிகளை வழங்கி, எமது மக்களின்... [ மேலும் படிக்க ]

இரயில் பயணிகள் மீதான கல்லெறித் தாக்குதல்களைத் தடுத்து நிறுத்த நடவடிக்கை எடுக்குமாறு –  டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை!

Saturday, August 13th, 2016
இரயில்களில் பயணஞ் செய்பவர்களை இலக்குவைத்து அண்மைக்காலமாக சில தீய சக்திகள் கல்லெறித் தாக்குதல்களை மேற்கொண்டுவருகின்றனர். இவ்வாறான தாக்குதலுக்கு இலக்காகிய அரச அதிகாரி ஒருவர்... [ மேலும் படிக்க ]

பூநகரிக் குளத் திட்டத்தை முன்னெடுப்பதன் ஊடாக பாரிய நன்மைகளை எமது மக்கள் அடைவர்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, August 11th, 2016
வடக்கு மாகாணத்தில் கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள பூநகரிப் பிரதேசத்தில் உள்ள கொக்குடையான், மாளாப்பு ஆகிய குளங்களையும், ஏனைய சிறு குளங்களையும் இணைத்து பாரிய நிலப்பரப்பில் நீரைத்... [ மேலும் படிக்க ]

நல்லிணக்கச் செயற்பாடுகள் அர்த்தமுள்ள வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் – செயலணியிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்

Wednesday, August 10th, 2016
தேசிய நல்லிணக்கச் செயற்பாடுகள் பாதிக்கப்பட்ட எமது மக்கள் உணரக்கூடிய வகையிலும் அர்த்தமுள்ள வகையிலும் முன்னெடுக்கப்பட வேண்டும் என்று செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்கள்... [ மேலும் படிக்க ]

வரலாற்று பாடநூல்களில் தமிழர்களது உண்மையான வரலாறு மறைக்கப்பட்டுள்ளது! அந்நியர்களுக்கெதிராகத் தமிழர்கள் போரிடவில்லையா? –  டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Wednesday, August 10th, 2016
அந்நியர்கள் இந்த நாட்டை ஆக்கிரமித்தபோது சிங்கள மக்களைப் போன்றே தமிழ் மக்களும் அந்நியர்களுக்கெதிரான போராட்டங்களை நடத்தியுள்ளனர். குறிப்பாக, போர்த்துக்கேயரின் ஆட்சி ஏற்படுவதை... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி உட்பட வடக்கின் பல பகுதிகளுக்கு நீர் வசதி விரைவில் கிட்டும் – டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் வலியுறுத்தல்!

Tuesday, August 9th, 2016
வடக்கு மாகாணத்தில் மன்னார் மாவட்டத்தை அண்டியுள்ள பறங்கியாற்றிலிருந்து பாலியாற்றுக்கு நீரினை தொடர்புபடுத்துவதன் ஊடாக மாங்குளம், வவுனிக்குளம், கொள்ளாவிலன்குளம், கல்விலன்குளம்,... [ மேலும் படிக்க ]

தமிழ் அரசியல் கைதிகளின் கோரிக்கை  தட்டிக்கழிக்கப்படுகின்றதா? – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, August 9th, 2016
தனிமனித பெருமைகளுக்காக அரசுடன் நெருக்கமாக உறவாடி இணக்க அரசியல் நடத்திக் கொண்டிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர், தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலையை பொய்யான வாக்குறுதிகள்... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளின் மர்ம மரணங்கள் பின்னணிகள் ஆராயப்பட வேண்டியது அவசியம்! – –  டக்ளஸ் தேவானந்தா அரசிடம் வலியுறுத்து!

Monday, August 8th, 2016
புனர்வாழ்வு அளிக்கப்பட்டு சமூகமயமாக்கப்பட்டுள்ள முன்னாள் போராளிகள் பலர் மர்மமான முறையில் மரணமடைந்து வருகின்றனர் என ஊடகங்களில் செய்திகள் வெளிவருகின்ற நிலையில், இதன் பின்னணி... [ மேலும் படிக்க ]