சிறப்புச் செய்திகள்

மாதகல் பகுதி மக்களது நிலைமைகளை ஆராய டக்ளஸ் தேவானந்தா நேரில் விஜயம்!

Saturday, August 27th, 2016
மாதகல் பகுதி மக்களின் நிலைமைகளை ஆராயும் முகமாக இன்றையதினம்(27) ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மாதகல் பிரதேசத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் நேரில் சென்று... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண சபையில் துஷ்பிரயோகம் செய்யப்படுகின்றதா? – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, August 27th, 2016
வடக்கு மாகாணசபையின் செயற்பாடுகள் தொடர்ந்தும் தமிழ் மக்களுக்கு ஏமாற்றமளிப்பதாகவே இருக்கின்றது. மாகாணசபையெனும் அதிகார மையத்தை, தமிழ் மக்களுக்கு பொய்யான வாக்குறுதிகள் வழங்கி... [ மேலும் படிக்க ]

ஓர் இனத்தின் உரிமைகள் பற்றிப் பேசும்போது ஏனைய இனங்களைப் புண்படுத்தும் வகையிலான கருத்துகள் தவிர்க்கப்படல் வேண்டும்! –  டக்ளஸ் தேவானந்தா!

Friday, August 26th, 2016
ஓர் இனத்தின் உரிமைகளைப் பற்றியோ, தேவைகளைப் பற்றியோ கருத்துக்களை முன்வைப்போர், ஏனைய இனத்தவர்களைப் புண்படுத்தாத வகையில் தங்களது கருத்துக்களை முன்வைப்பதே ஆரோக்கியமானதாக அமையும்.... [ மேலும் படிக்க ]

நாம் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுத்தபோது எம்மை விமர்சனம் செய்தோர்  இன்று அபிவிருத்திப் பணிகளில் தம்மை  இணைத்துக் கொள்ள முயற்சிக்கின்றனர்!

Thursday, August 25th, 2016
- காலம் கடந்த ஞானம் என்கிறார் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!- எமது மக்களின் அரசியல் தீர்வு தொடர்பான பிரச்சினைக்கு நடைமுறை சாத்தியமான வகையில், நிலையான தீர்வினைப் பெற்றுக் கொள்ள... [ மேலும் படிக்க ]

சிங்கப்பூரின் முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதனின் மறைவு குறித்த துக்கத்தில் இருக்கும் சிங்கப்பூர் மக்களுடன் நாமும் இணைந்து கொள்கிறோம் – இரங்கல் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 25th, 2016
சிங்கப்பூரை செதுக்கிய சிற்பிகளில் ஒருவராக விளங்கிய முன்னாள் ஜனாதிபதி எஸ்.ஆர். நாதனின் மறைவு சிங்கப்பூர் மக்களுக்கு மட்டுமல்லாது உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கும் ஒரு பெரும்... [ மேலும் படிக்க ]

குருநகர் பகுதி மக்களது காணி உரிம பிரச்சினை தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா எடுத்த  முயற்சிக்கு நீதி அமைச்சர் சாதகமான பதில்!

Wednesday, August 24th, 2016
யாழ்நகரை அண்டிய குருநகர் பகுதியில் நீதி அமைச்சுக்கு சொந்தமான காணிகளில் நீண்டகாலமாக வாழ்ந்துவரும் மக்களுக்கு காணி உரிமம் பெற்றுக்கொடுப்பது தொடர்பான பிரச்சினைகளுக்கு ஈழமக்கள்... [ மேலும் படிக்க ]

அரசு கூறும் கட்டுப்பாட்டு விலைகளில் பொருட்கள் கிடைப்பதில்லை! –  டக்ளஸ் தேவானந்தா

Wednesday, August 24th, 2016
தற்காலச் சூழலில் நுகர்வோர் பொருட்களுக்கான விலைகள் அதிகரித்துள்ள நிலையில், அண்மையில் அத்தியாவசிய பொருட்களுக்கென சுமார் 16 பொருட்களுக்கான விலைகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு... [ மேலும் படிக்க ]

வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்! – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, August 24th, 2016
வடக்கு மாகாணத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள வன்னேரிக்குளம் கிராமத்தில் சுற்றுலா மையமொன்றை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின்... [ மேலும் படிக்க ]

கடலரிப்பிலிருந்து ஒலுவில் கிராமம் காப்பாற்றப்படுமா? டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றத்தில் கேள்வி!

Tuesday, August 23rd, 2016
அம்பாறை மாவட்டத்திலுள்ள ஒலுவில் கிராமத்தில் 1998ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டு, 2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 01ஆம் திகதி திறந்து வைக்கப்பட்ட ஒலுவில் துறைமுகமானது இன்னும் பாவனைக்கு... [ மேலும் படிக்க ]

போதைப் பொருள் கடத்தல், விற்பனை அதிகரித்துள்ள குடாநாட்டில் இலக்குவைக்கப்படுகின்ற இளைஞர்கள் நிலை மோசமானது! –  டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, August 23rd, 2016
இலங்கைக்கு போதைப் பொருட்களைக் கடத்தி வருகின்ற முக்கிய தளமாக வடக்கு மாகாணம் மாறியுள்ள நிலையில், அதனால் எமது இளம் சந்ததியினரின் எதிர்காலம் கேளிவிக்குறியாக்கப்பட்டு வருவதாக ஈழ... [ மேலும் படிக்க ]