சிறப்புச் செய்திகள்

கல்வியே தமிழ் தேசிய இனத்தின் உயிர்மூச்சு –   டக்ளஸ் தேவானந்தா! (வீடியோ உரை இணைப்பு)

Saturday, September 10th, 2016
கல்வியே எமது மக்களின் மூலதனம். கல்வியே எமது தமிழ் தேசிய இனத்தின் உயிர் மூச்சு! இருண்ட யுகத்தில் இருந்து மீண்டு வரும் எமது மக்களுக்கு கல்வியே ஒளி வீச்சு… இந்த விழாவிற்கு எமது ஜானாதிபதி... [ மேலும் படிக்க ]

ஆழப்பெருங்கடலில் தத்தளித்த மக்களை கரையேற்றிய கப்பல் நாம் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, September 10th, 2016
ஆழப்பெருங்கடலில் தத்தளித்துக்கொண்டிருந்த எமது மக்களை கரையேற்றிய கப்பலாக நாம் உங்களுக்கு பெரும்பணியாற்றியிருக்கின்றோம். தொடர்ந்தும் அந்த கப்பலை பயன்படுத்தி கரையேற வேண்டியது தமிழ்... [ மேலும் படிக்க ]

மாணவர்களே!… அறிவாயுதம் ஏந்தி வாருங்கள் – டக்ளஸ் தேவானந்தா அறைகூவல்!!

Friday, September 9th, 2016
மாணவர்களே!... வகுப்பறையை விட்டு வெளியேயும் வாருங்கள். நீங்கள் தேடும் வினாக்களுக்கான விடைகள் இந்த சமூகத்திலும் உண்டு. அப்போதுதான் கல்விமான்களாக நீங்கள் திகழ வேண்டும் என்ற உங்கள்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் வருகைதந்த ஜனாதிபதியை வரவேற்றார் டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 9th, 2016
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் பொருட்டு இன்று (09) காலை 10 மணிக்கு யாழ்ப்பாணம் வந்தடைந்தார். பலாலிக்கு விமானம் மூலம் வந்த ஜனாதிபதி அங்கிருந்து உலங்கு... [ மேலும் படிக்க ]

நீதியான போராட்டத்திற்கு நியாயத்தீர்ப்பு கிடைக்கும் – உடுவில் பாடசாலை மாணவர் சமூகத்திற்கு டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, September 8th, 2016
உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபர் ஷிரானி மில்ஸை அப்பதவியிலிருந்து நீக்குவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து கல்லூரி மாணவிகளினால் முன்னெடுக்கப்பட்டு வந்த போராட்டம் பாடசாலை... [ மேலும் படிக்க ]

வன்முறை எதிர் விளைவுகளையே ஏற்படுத்தும்- ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, September 8th, 2016
மலேசியாவில் இலங்கைத் தூதுவர் இப்ராஹிம் அன்சார் அவர்கள் தாக்குதலுக்கு உள்ளான சம்பவம் கவலையளிக்கும் அதேவேளை கண்டனத்திற்கும் உரியதாகும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண மருத்துவ நிலையங்களிலுள்ள 820 கீழ் நிலை பணியாளர்களை நிரந்தரமாக்குமாறு நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, September 7th, 2016
வடக்கு மகாணத்திலுள்ள மருத்துவ நிலையங்களில் நிரந்தர நியமனமோ, எதுவித கொடுப்பனவுகளோ இன்றிய நிலையில் யுத்தம் நிலவிய காலம் முதல் தொடர்ந்து தொண்டர்களாக பணியாற்றி வருகின்ற 820 கீழ் நிலை... [ மேலும் படிக்க ]

விகிதாசார அடிப்படையில் முப்படைகள் பொலிஸ் மற்றும் சிறைச்சாலைகள் திணைக்களில் வேலைவாய்ப்பு தேவை – பிரதமரிடம் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Wednesday, September 7th, 2016
வடக்கு மாகாணத்தில் இளைஞர், யுவதிகளின் வேலையில்லாப் பிரச்சினை மிகவும் அதிகரித்துள்ள நிலையில், இவர்களது வேலையில்லாப் பிரச்சினையைத் தீர்க்க இந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ... [ மேலும் படிக்க ]

சமூகவிரோத செயல்களைக் கட்டுப்படுத்த மக்களின் விழிப்புணர்வு அவசியம் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, September 7th, 2016
யாழ். குடாநாட்டில் அண்மைக்காலமாக பொலிஸாரால் பல்வேறு இடங்களில் போதைப்பொருட்கள் கைப்பற்றப்படுகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில் போதைப்பொருட்களை நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு... [ மேலும் படிக்க ]

வன்னேரிக்குளம் பகுதியில் நெற் களஞ்சியசாலை ஒன்றை அமைக்க நடவடிக்கை எடுக்க முடியுமா? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, September 6th, 2016
வன்னேரிக்குளம் பகுதியில் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லினைக் களஞ்சியப்படுத்தி வைக்கக்கூடிய வகையில் போதிய வசதிகளைக் கொண்ட நெற் களஞ்சியசாலை ஒன்றையும், நெல்லினை உலர வைப்பதற்கான... [ மேலும் படிக்க ]