சிறப்புச் செய்திகள்

நன்னீர் மீன்பிடியில் ஈடுபடும் மக்களது வாழ்வாதாரங்கள் உறுதிப்படுத்தப்பட வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, October 6th, 2016
இரணைமடு குள அபிவிருத்தி காரணமாக மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நன்னீர்  மீன்பிடியில் ஈடுபட்டுவரும் மக்களின் நலன்கருதி அவர்களால் தங்களது தொழிலை மீண்டும் ஆரம்பிக்கும் வரையில் ஏதேனும்... [ மேலும் படிக்க ]

வன விலங்குகளைப் பாதுகாக்க செயற்றிறன்மிக்க நடவடிக்கை தேவை! -டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, October 5th, 2016
அம்பாறை மாவட்டத்தில், பக்மிடியாவ - திம்பிரிகொல்ல வனத்திற்கு உட்பட்ட வட்டமடு பகுதியில் சுமார் 1000 ஏக்கர் வன நிலமானது, இயந்திரங்கள் கொண்டு அழிக்கப்பட்டு, சட்ட விரோதமான முறையில் பாரிய... [ மேலும் படிக்க ]

கப்பாச்சி கிராம மக்களின் அடிப்படைத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, October 4th, 2016
வவுனியா. செட்டிகுளம், கப்பாச்சி கிராமத்தில்  வாழ்ந்துவரும் மக்களுக்கு குடி நீரைப் பெற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டுமென்றும், அங்கு குளமொன்று... [ மேலும் படிக்க ]

எமது பிரச்சினைகளுக்கு தீர்வைப் பெற்றுத்தரக்கூடியவர் டக்ளஸ் தேவானந்தா மட்டுமே : புன்னாலைக்கட்டுவன் மக்கள் நம்பிக்கை!

Monday, October 3rd, 2016
நாம் பிரச்சினைகளை எதிர்கொள்ளும் போது அவற்றைத் தீர்த்து வைப்பதில் என்றென்றும் எமக்கு உறுதுணையாக இருந்து தீர்வைப் பெற்றுத்தரக்கூடிய ஒரே தமிழ் அரசியல் தலைமையாக விளங்குபவர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

மக்களது வாழ்வியலுக்கு கேடுவிளைவிக்க அனுமதிக்க முடியாது – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, October 2nd, 2016
மனித வாழ்வியலுக்கும் சுகாதாரத்திற்கும் கேடு விளைவிக்கும் எவ்விதமான செயற்பாடுகளுக்கும் நாம் ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லையென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

“எழுக தமிழ்” பேரணியில் கலந்துகொள்ள முடிவுசெய்தது ஏன்? “எழுக தமிழ்” கூட்டுப்பேரணியாக அணிதிரண்டது ஏன்?

Sunday, October 2nd, 2016
“எழுக தமிழ்”நிகழ்வை எமது மக்களின் ஒருமித்த குரலின் எழுச்சி நிகழ்வாக நடத்தவே ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியும் (ஈ.பி.டி.பி) விரும்பியது. “எழுக தமிழ்”நிகழ்வில் நாமும் இணைந்து“எழுக தமிழ்”... [ மேலும் படிக்க ]

தமிழரசுக் கட்சியிடம் சரணாகதியாகி விட்டதா கூட்டமைப்பு?  – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, October 2nd, 2016
கூட்டமைப்பை உருவாக்கிய விடுதலைப் புலிகளை நிராகரித்தும், வாக்களித்து தொடர்ச்சியாக வெற்றிபெறச் செய்த தமிழ் மக்களை நிராகரித்தும், பல வழிகளிலும் பங்களிப்புச் செய்து கூட்டமைப்பின்... [ மேலும் படிக்க ]

“விவசாய நிலத்திற்கு மின்சாரம்” அங்குரார்ப்பண நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Saturday, October 1st, 2016
விவசாய நடவடிக்கைகளுக்கு சலுகை கட்டண அடிப்படையிலான புதிய முறைமை ஒன்றை அறிமுகம் செய்வதற்காக “விவசாய நிலத்திற்கு மின்சாரம்” என்ற புதிய திட்டம் யாழ்ப்பாணத்தில் அங்குரார்ப்பணம் செய்து... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசிய கூட்டமைப்பினரை நம்பியதால் நாம் நாதியற்று தவிக்கின்றோம் – வரணிப்பகுதி மக்கள் ஆதங்கம்!

Friday, September 30th, 2016
உணர்ச்சிப் பேச்சுக்களை நம்பி வாக்களித்து யாரை வெற்றிபெறச் செய்தோமோ அவர்கள் இன்று எம்மை நடுத்தெருவில் கைவிட்ட நிலையில் நாம் நாதியற்று வாழ்ந்துவரும் அவலம் தொடர்வதாக இயற்றாலை வரணி... [ மேலும் படிக்க ]

மக்கள் நலன் சார்ந்ததாகவே எமது பணிகள் முன்னெடுக்கப்படுகின்றது – டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 30th, 2016
எமது கட்சியின் கொள்கைவழியின் ஊடான அரசியல் வழியை மக்கள் தெரிவு செய்யும் பட்சத்தில் அவர்களது வாழ்வாதாரம் பொருளாதாரம் மட்டுமன்றி அரசியல் அபிலாஷைகளை வென்றெடுப்பதற்கானதொரு சூழலை நாம்... [ மேலும் படிக்க ]