சிறப்புச் செய்திகள்

ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற தீபாவளி சிறப்பு நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து சிறப்பித்தார்!

Sunday, October 30th, 2016
  தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு ஜனாதிபதி மாளிகையில் நடைபெற்ற  விசேட நிகழ்வில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினரமான டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு... [ மேலும் படிக்க ]

தேசமெங்கும் நிரந்தர ஒளிவீச தீபச்சுடர்கள் ஏற்றுவோம்! – தீபாவளி வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, October 28th, 2016
தீபத்திருநாளைக் கொண்டாடும் அனைவரது இல்லங்கள் தோறும் இருள் நீங்கி  நிரந்தர ஒளி பரவட்டும் என்றும், துயரங்கள் அகன்று எங்கும் மகிழ்ச்சி நிலவட்டும் என்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பயிற்சிகளும் மேற்கொள்ளப்பட வேண்டும்! – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, October 28th, 2016
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களைத் தவிர்ந்து, தமிழ் மொழி மூல மாணவர்கள் அதிகமாக வசித்துவரும் நாட்டின் ஏனைய பகுதிகளிலுள்ள அரச தொழிற் பயிற்சி நிலையங்களில் தமிழ் மொழி மூலமான பாட... [ மேலும் படிக்க ]

ஆற்றலும் அக்கறையும் உள்ளவர்களிடமே அதிகாரங்கள் வழங்கப்படவேண்டும் – பொன்நகரில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 26th, 2016
அதிகாரங்களை வழங்கும்போது ஆற்றலும் அக்கறையும் உள்ளவர்களிடம் வழங்கும்போதுதான் நமது இனம் இழந்த வாழ்வியலையும் உரிமைகளையும் வென்றெடுக்கமுடியும். ஈழமக்கள் ஜனநாயக கட்சியினராகிய நாம்... [ மேலும் படிக்க ]

அர்த்தமற்ற உணர்ச்சி பேச்சுக்களுக்கு அடிமைப்பட்டு அனைத்தையும் இழந்துவிட்டோம் – டக்ளஸ் தேவானந்தாவிடம் முல்லை. செல்வபுரம் மக்கள் சுட்டிக்காட்டு!

Wednesday, October 26th, 2016
தமிழ் தேசிய கூட்டமைப்பினர் கூறிவரும் போலியான உரிமை என்ற உணர்ச்சி மிக்க சொல்லுக்கு அடிமைப்பட்டு எமது வாக்குரிமையை அவர்களுக்கு அள்ளி வழங்கியதால்தான் இன்று நாம் எமது வாழ்வுரிமையுடன்... [ மேலும் படிக்க ]

தமிழர் உரிமைக்காக உயிர் நீத்த அனைவரது தியாகங்களும் ஈடேறவேண்டும் – முள்ளிவாய்க்காலில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, October 25th, 2016
  நாம் அரசியலில் இருப்பது தத்தளித்தக்கொண்டிருக்கும் எமது மக்களுக்கு உரிமைகளுடன் கூடிய ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்கிக்கொடுப்பதற்காகவே அன்றி இதர தமிழ் அரசியல் தலைமைகள் போன்று... [ மேலும் படிக்க ]

குடிநீர் வசதியைப் பெற்றுத்தாருங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் புதுமாத்தளன் மக்கள் கோரிக்கை.

Tuesday, October 25th, 2016
குடிநீருக்காக நீண்டகாலமாக தாம் எதிர்கொள்ளும் பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வினைப் பெற்றுத்தருமாறு புதுமாத்தளன் பகுதி மக்கள் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

காகம் திட்டி மாடு சாகாது! மாடு முட்டி விருட்சம் வீழாது!! –  டக்ளஸ் தேவானந்தா

Tuesday, October 25th, 2016
நாம் சொல்லும் கருத்துக்கள் எமது மக்களின் தேசிய அபிலாசைகளின் குரலாகவே என்றும் ஒலித்துக்கொண்டிருக்கும். அதற்காகவே நாம் தேர்ந்தெடுத்திருக்கும் எமது யதார்த்த அரசியல் வழிமுறைப்... [ மேலும் படிக்க ]

அழிந்துபோன தேசத்தை கட்டியெழுப்பும் விடிவெள்ளியாக திகழ்பவர் டக்ளஸ் தேவானந்தா – முல்லை. கேப்பாப்புலவு மக்கள் புகழாரம்!

Monday, October 24th, 2016
வாழ்வியலை இழந்து அநாதைகளாக தத்தளித்தக்கொண்டிருந்த எமக்கு மீண்டும் வளமான வழ்வியலை கட்டியெழுப்பித்தரும் வல்லமைகொண்ட தலைவராகவும் விடிவெள்ளியாகவும் திகழ்பவர் டக்ளஸ் தேவானந்தாவே என... [ மேலும் படிக்க ]

வறுமையில் வீழ்ந்து கிடக்கும் உங்களது பிரதேசத்தை தூக்கி நிறுத்த அயராது பாடுபடுவேன் – முல்லை மக்களிடம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, October 24th, 2016
யுத்தத்தின் பிடிக்குள் சிக்கி சின்னாபின்னமாக காட்சியளித்த யாழ் குடாநாட்டின் அனைத்து பகுதிகளின் கட்டுமாணங்களையும் அங்கு வாழும் மக்களின் நம்பிக்கையான வாழ்வாதார அபிவிருத்திகளையும்... [ மேலும் படிக்க ]