சிறப்புச் செய்திகள்

மக்களுக்கு சரியான மாற்று வழியைக் காட்டுவதற்கே ஈ.பி.டி.பி தன்னை முழுமையாக அர்ப்பணித்து வருகின்றது – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா.

Sunday, November 13th, 2016
கொடிய யுத்தம் மக்களை அழிவுக்குள் இழுத்துச் சென்றுகொண்டிருந்தபோது மக்களை பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு சரியான மாற்று வழியைக் காட்டுவதற்குமே ஈ.பி.டி.பி தன்னை முழுமையாக... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பு வேட்டை நாயோடும் ஓடி, முயலோடும் ஓடுகின்றது!

Saturday, November 12th, 2016
தமிழர் பிரச்சினைக்குத் தீர்வொன்றை வழங்குவது எனது பொறுப்பு மட்டுமல்ல, கடப்பாடுமாகுமென்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியிருப்பதை வரவேற்கலாம். கடந்த ஜனாதிபதித் தேர்தலில் 90 வீதமான... [ மேலும் படிக்க ]

யாழ் மாநகர சபை பணியாளர்களுக்கான நிரந்தர நியமனத்தை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 12th, 2016
வடக்கு மாகாணத்திற்கு உட்பட்ட யாழ்ப்பாணம் மாவட்டத்தில் செயற்பட்டு வருகின்ற ஒரேயொரு மாநகர சபையான யாழ்ப்பாணம் மாநகர சபையின் சுகாதார மற்றும் வேலைப் பகுதிகளில் தற்காலிமாக பணியாற்றி... [ மேலும் படிக்க ]

யாழில் சமூக விரோதிகளை இயக்கியது யார்? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, November 12th, 2016
  சமூக விரோதிகள் எப்படி தங்களை வெள்ளை உடுப்புக்குள் மறைத்துக் கொண்டாலும் ஒருநாள் அது தொடர்பான உண்மைகளும் வெளிவரும் என்றே வரலாறு பதிவிட்டுச்செல்கின்றது என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

சுடர்விடும் சூரியனுக்கு எமது பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

Thursday, November 10th, 2016
உதித்தெழுந்தது ஓர் சுடர் விடு சூரியன்,.. எங்கள் தேச முகட்டை மூடிய வானின் கீழ் திசை மீதிருந்து, இருட்டை கிழித்தொரு விடியலை படைக்கும் வெளிச்ச தேவனாய்,.... எங்கள் மொழியாகி மொழியின்... [ மேலும் படிக்க ]

முல்லைத்தீவுமாவட்ட உதைபந்தாட்ட லீக் இறுதிப்போட்டியில் டக்ளஸ் தேவானந்தா பிரதம விருந்தினராக பங்கேற்று சிறப்பிப்பு!

Wednesday, November 9th, 2016
முல்லைத்தீவு மாவட்ட கேப்பாபிலவு கிருஸ்ணா விளையாட்டுக் கழகம் நடத்திய  உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியின் இறுதிப்போட்டியில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

கிடைத்த சந்தர்ப்பங்கள்அனைத்தையும் மக்களது விடியலுக்கானதாக உருவாக்கி வெற்றிகண்டிருக்கின்றோம் – முல்லை. தியோநகரில் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, November 9th, 2016
மக்களது வறுமையையும் அவர்களது வாழ்விலையும் சொந்த அரசியல் சுகபோகங்களுக்காக பயன்படுத்தி அநாகரீக அரசியல் வியாபாராம் செய்பவர்கள் நாம்  அல்ல. நாம் மக்களின் வாழ்வியலையும் அவர்களது... [ மேலும் படிக்க ]

E.P.D.P. ஒருபோதும் ஆயுதக்குழுவாகச் செயற்பட்டதில்லை – டக்ளஸ் தேவானந்தா…!

Monday, November 7th, 2016
  ஈழமக்கள் ஜனநாயக கட்சி உட்பட புலிகளின் அச்சுறுத்தலை எதிர்நோக்கிய தமிழ் அமைப்புகளுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலையிலேயே அவர்களது தற்பாதுகாப்பிற்காக கடந்த கால அரசுகள் ஆயுதங்களை... [ மேலும் படிக்க ]

வரலாற்றுப் பாடப் புத்தகங்களில் தமிழரது வரலாறு இருட்டடிப்பு தொடர்பாக துறைசார் வல்லுநர்களுடன் டக்ளஸ் தேவானந்தா ஆராய்வு!

Monday, November 7th, 2016
தமிழர் வரலாறு சரியானதாக வரலாற்று நூல்களில் உள்ளடக்கப்பட வேண்டும். அப்போதுதான் நாட்டில் இன நல்லிணக்கத்துடன் கூடிய ஒரு நிரந்தர தீர்வுகளை எட்டமுடியும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைக்கு மதிப்பளிக்கின்றோம்; – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, November 6th, 2016
கட்சியின் செயற்பாடுகள் வட்டாரரீதியான கட்டமைப்புகளுடாக அமைக்கப்படும் போதுதான் மேலும் பலமிக்க கட்சியாக எம்மை வலுப்படுத்திக்கொள்ள முடியும். அத்தகைய எதிர்பார்ப்புகளுடன்தான் தற்போது... [ மேலும் படிக்க ]