சிறப்புச் செய்திகள்

வடக்கு, கிழக்கு கலைஞர்கள் கௌரவிக்கப்படுவதுடன் விஷேட ஏற்பாட்டில் அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 25th, 2016
யுத்தம் காரணமாக இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து தமிழ் நாட்டிலே அகதி முகாம்களில் அகதிகளா இருந்துவரும் இலங்கைத் தமிழ் மக்களை இலங்கைக்குத் திருப்பியழைக்கும் வகையில் உள்ளக அலுவல்கள்... [ மேலும் படிக்க ]

வரலாற்றை மறைத்தால் தேசிய நல்லிணக்கம் பகற் கனவாகிவிடும் -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 25th, 2016
தமிழ் மொழிமூலம் வரலாற்றுப் பாடங்களில் இலங்கைத் தமிழ் மக்களதும் தமிழ் மன்னர்களதும் வரலாறுகள் திரிபுபடுத்தப்பட்டுள்ளதாகவும் மறைக்கப்பட்டுள்ளதாகவும் நான் ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

முன்பள்ளி ஆசிரியைகளுக்கும் ஓய்வூதியம் வேண்டும் -நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 25th, 2016
நாடளாவிய ரீதியில் முன்பள்ளி ஆசிரியர்களது பணியில் ஈடுபடுபவர்களது வாழ்க்கை நிலைமைகளை அவதானத்தில் கொண்டும் அவர்களை ஊக்குவிக்கும் வகையிலும் ஒரு திட்டத்தை நாம் முன்னெடுக்க... [ மேலும் படிக்க ]

தலை நகரில் தமிழ் பாடசாலை போதாது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, November 25th, 2016
நாரஹேன்பிட்டியில் சுமார் 80 வருடங்களாக இயங்கிவந்த மாவத்த அரசினர் தமிழ் பாடசாலை மூடப்பட்டதன் காரணமாக நாரஹேன்பிட்டி, நாவல, கிருல, டொரிங்டன் ஆகிய பகுதிகளில் வாழும் தமிழ் மாணவர்களுக்கு... [ மேலும் படிக்க ]

கல்விச் செயற்பாடுகளில் அரசியல் தலையீடுகள் கூடாது – டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 25th, 2016
வடக்கு மாகாணத்தில் செயல்படுகின்ற 12 வலய கல்விப் பணிமனைகளில் காணப்படுகின்ற ஆளணி வெற்றிடங்களை நிரப்புதவற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும், அனைத்து இடைநிலைப் பாடசாலைகளுக்கும் ஆகக்... [ மேலும் படிக்க ]

வட மாகாண பாடசாலைகளுக்கு விஷேட நிதி ஒதுக்கீடுகள் வேண்டும் – நாடாளுமன்ற உரையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 25th, 2016
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் தொடர்ந்தும் பல வருடங்களாக கல்வி நிலையில் தேசிய ரீதியில் பார்க்கும்பொழுது, இறுதி இடங்களையே வகித்து வருகின்றன. முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

எதிர்காலத்தில் இலவசக் கல்வி இல்லாது போய்விடுமோ? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தகேள்வி!

Friday, November 25th, 2016
  நமது நாட்டைப் பொறுத்தவரையில் இலவசக் கல்வியானது எமது நாட்டுக்குப் பெருமை சேர்க்கும் வகையில் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. எனினும் தற்போது இந்த இலவசக் கல்வியானது வியாபார... [ மேலும் படிக்க ]

யாழில் கல்லுடைக்கும் தொழிலாளர்களின் தொழில் பிரச்சினைகள் தீர்க்கப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 24th, 2016
யாழ் மாவட்டத்திலுள்ள நிலங்களில் சூழலுக்கு பாதிப்பினை உண்டுபண்ணாத வகையில், சுண்ணக் கற்களை அகற்றினால்தான் பயிர்ச் செய்கையினை மேற்கொள்ளவோ, ஏனைய கட்டிடப் பணிகளை மேற்கொள்ளவோ முடியும்... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் உயிர் நீத்தவர்களுக்கு மரியாதை செலுத்த பொதுத் தினமும், பொதுத் தூபியும் அவசியம் – நாடாளுமன்றில் மீண்டும் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, November 24th, 2016
கடந்த கால யுத்தம் காரணமாக உயிரிழந்த எமது மக்களை நினைவுகூரத்தக்க வகையிலும், மரியாதை செலுத்தக்கூடிய வகையிலும் ஒரு பொது நினைவு தினத்தை பிரகடனப்படுத்துமாறும், உயிரிழந்த உறவுகளுக்கு... [ மேலும் படிக்க ]

சேவை செய்தவர்களுக்கு பதவி உயர்வு தேவை  –  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, November 24th, 2016
கடந்த 1990, 1991, 1992, 1993 போன்ற காலகட்டங்களில் தொடரணி என்ற ரீதியில் பொலிஸ் சேவையில் இணைக்கப்பட்ட சுமார் 4000இற்கு மேற்பட்டோர் அக்காலகட்டம் முதல் யுத்தம் முடிவுக்கு வரும்வரையில் யுத்தம் நிலவிய... [ மேலும் படிக்க ]