சிறப்புச் செய்திகள்

நாட்டில் நவீன கல்வித்துறையோடு கூடிய கல்வி முறை வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 26th, 2016
நமது நாட்டில் கல்வி கற்கும் மாணவர்களில் சுமார் 0.8%ம மானவர்கள் மட்டுமே பல்கலைக்கழகத்திற்கான அனுமதியினைப் பெறக்கூடிய ஒரு நிலையே காணப்படுகின்றது. இவர்களில் பொறியியல், மருத்துவப்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கம் என்னும் விதையை  மாணவர்களிடையே விதைக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, November 26th, 2016
இன்று எமது நாட்டில் தேசிய நல்லிணக்கம் தொடர்பில் மிக அதிகமாகவே அவதானம் செலுத்தப்படுவதாகக் கூறப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்க... [ மேலும் படிக்க ]

ஒழுங்கமைக்கப்பட்ட இந்து அமைப்பு வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா !

Saturday, November 26th, 2016
இந்து மத கற்கைகளைப் படித்தவர்களது எண்ணிக்கை மிகவும் குறைவாக இருப்பதுடன்இந்த எண்ணிக்கையும் வர வரக் குறைந்து செல்லும் நிலைமையே நிலவுகின்றதையும் காணக் கூடியதாக உள்ளது. இந்தப் பாரிய... [ மேலும் படிக்க ]

மணலாறு – நெடுங்கெணி நெடுஞ்சாலை எப்போது அமையும்? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, November 26th, 2016
கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திற்கான அதிகவேக நெடுஞ்சாலையை அமைக்கும் திட்டம் பற்றி முன்பு பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. அவ்வாறு திட்டம் ஏதும் முன்னெடுக்கப்பட உள்ளதா என்பதை அறிய... [ மேலும் படிக்க ]

மாணவர்களை விஞ்ஞான மற்றும் தொழிற்நுட்ப ரீதியாக ஈர்க்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 26th, 2016
விஞ்ஞான தொழில் நுட்பத்துறை என்பது ன்றைய உலகில் இன்றிமையாத ஒரு விடயமாக மாற்றம் பெற்றுள்ளது. இதனை நாம் பாடசாலை மட்டங்களிலிருந்து, மிகுந்த நுட்பத்துடன் கற்பிப்பதற்கு நடவடிக்கை எடுக்க... [ மேலும் படிக்க ]

சிங்கள சொற்பதங்களுக்கு தமிழ் பதம் வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா நாடாளுமன்றில் வலியுறுத்து!

Saturday, November 26th, 2016
தற்போது நாட்டில் ‘விதாதா வள’ நிலையங்கள் பரவலாக அமைக்கப்பட்டுள்ள போதிலும் அவற்றின் மூலமான பயன்பாடு எமது மக்களுக்கு உரிய வகையிலும், போதுமானதாகவும் கிடைக்கின்றனவா? என்பது தொடர்பில்... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழி கற்பிக்க போதிய ஆசிரியர்கள் இல்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, November 26th, 2016
வடக்கு, கிழக்கு மாகாணங்கள் தவிர்ந்த நாட்டில் ஏனைய பகுதிகளில் உள்ள அரச தொழிற் பயிற்சி நிலையங்களில், தமிழ் மொழி மூலமான கற்கைகள் போதிய அளவில் இல்லை என்ற விடயம் குறித்து, நான் ஏற்கனவே... [ மேலும் படிக்க ]

வடபகுதி முகம்கொடுக்கும் நீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, November 25th, 2016
வடக்கினைப் பொறுத்த மட்டில் பாரிய நீர்த் தட்டுப்பாடு நிலவுகின்றமை தொடர்பில் நான் தொடரந்து இந்தச் சபையில் பல முறை தெரிவித்திருக்கிறேன். இருப்பினும், இப்பிரச்சினை தொடர்பில் நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

விவசாயத் துறையில் எதிர்பார்க்கப்பட்ட  இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 25th, 2016
எமது நாட்டின் தேசிய அபிவிருத்தி இலக்குகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கின்றபோது, எமது விவசாயத் துறையானது உரிய – எதிர்பார்க்கப்பட்ட இலக்கினை எட்டுவதற்காக மேலும் பல ஏற்பாடுகளை மேற்கொள்ள... [ மேலும் படிக்க ]

எல்லாளனும்  துட்டகைமுனுவும் இன ரீதியாக போரிடவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 25th, 2016
அடுத்ததாக இந்த நாட்டில் அநுராதபுர இராஜதானியை சுமார் 44 ஆண்டுகளாக ஒழுக்க விழுமியங்களோடு ஆட்சி புரிந்த எல்லாளன் மன்னனுக்கு உரிய மரியாதை செலுத்துமுகமாகத் துட்டகைமுனு மன்னனால்... [ மேலும் படிக்க ]