சிறப்புச் செய்திகள்

  பலாலி விமான நிலைய விஸ்தரிப்பு தொடர்பிலான உண்மை நிலைப்பாடு என்ன? நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, November 29th, 2016
பலாலி விமான நிலைய விஸ்தரிப்புத் தொடர்பில் பல்வேறு கருத்துகள் பலரால் முன்வைக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, ஏற்கனவே அதியுயர் பாதுகாப்பு வலயமாகப் பிரகடனப்படுத்தப்பட்ட நிலையில்... [ மேலும் படிக்க ]

வடபகுதி  போக்குவரத்து சாலைகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, November 29th, 2016
வடக்கு மாகாணத்திலுள்ள பேருந்து சாலைகளில் பல பிரச்சினைகள் மற்றும் தேவைகள் நிலவுகின்றன. அந்த வகையில், யாழ்ப்பாண சாலையை எடுத்துக் கொண்டால் நிரந்தரமாக ஒரு முகாமையாளர் நியமிக்கப்பட... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற புகையிரத கடவை ஊழியர்களது பிரச்சினைகள் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 29th, 2016
இலங்கை முழுவதுமாக 687 பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகள் இருப்பதாக அறிகின்றேன். இந்தப் புகையிரதக் கடவைகளில் பணியாற்றுகின்ற பணியாளர்கள் தங்களது தொழில்சார் பிரச்சினைகள் மற்றும் ஊதியப்... [ மேலும் படிக்க ]

பயணிகளது நலன் கருதி அனைத்து புகையிரத நிலையங்களிலும் தமிழ் மொழியிலும் அறிவிப்புகள் இடம்பெற வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 29th, 2016
இலங்கையில் புகையிரத நிலையங்களை எடுத்துக் கொண்டால், அவற்றில் பெரும்பாலானவை தமிழ்மொழி பேசும் மக்கள் அதிக அளவில் வாழும் பகுதிகளிலேயே அமைந்துள்ளன. இந்த நிலையில், ஒரு புகையிரதம்... [ மேலும் படிக்க ]

போக்குவரத்து விதிகள் தொடர்பில் ஒரு நிலையான நிலைப்பாடு எட்டப்படுவது அவசியமாகும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 29th, 2016
இம்முறை வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றதில் சமர்ப்பிக்கப்பட்டதன் பின்னர், வெகுவாகப் பேசப்பட்டுவரும் ஒரு விடயமாக, போக்குவரத்து விதிகளை மீறும் வாகனப் போக்குவரத்து தொடர்பில்... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களுக்கு நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, November 29th, 2016
இலங்கையில் தொடர்ந்து ஒரு சர்ச்சைக்குரிய துறையாகவே எமது ஊடகத்துறை இருந்து வருவதை காணக்கூடியதாக இருக்கிறது. அந்த வகையில் எமது ஊடகத்துறையானது அதனது அடிப்படை பண்புகளை இழந்து... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவில் பணிபுரியும் அரச அதிகாரிகளுக்கு போக்குவரத்து கொடுப்பனவு அதிகரிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Sunday, November 27th, 2016
யாழ். மாவட்டத்தில் கஷ்டப் பகுதிகளாகக் காணப்படுகின்ற தீவுப் பகுதிகளுக்கு கடமை நிமித்தம் செல்லும் அரச அதிகாரிகள் பல்வேறு சிரமங்களுக்கு ஆட்படுகின்ற நிலையில் அவர்களை ஊக்குவிக்கும்... [ மேலும் படிக்க ]

அரசாங்க ஊழியர்களின் இடமாற்றத்தின்போது அவர்களது குடும்ப நிலைமைகள் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 26th, 2016
அரச ஊழியர்களது இடமாற்றங்களின்போது அவர்கள் முகங்கொடுக்கின்ற ஒரு முக்கியப்  பிரச்சினை – அவர்களது குடும்பங்களை இடமாற்றம் பெறுகின்ற இடங்களுக்கு அழைத்துச் செல்லும்போது எற்படுகின்றது.... [ மேலும் படிக்க ]

அரச பணியாளர்களுக்கு இருமொழி தேர்ச்சி அவசியம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Saturday, November 26th, 2016
அரச பணிகளில் ஈடுபடுவோருக்கு இரு மொழித் தேர்ச்சி கட்டாயம் என கடந்த காலங்களில் சொல்லப்பட்டு வந்தது. அது இன்றைய நிலையில் எந்தளவுக்கு சாத்தியமாக்கப்பட்டு வருகின்றது என்பது பற்றிய ஒரு... [ மேலும் படிக்க ]

அதிகளவு அரச ஊழியர்கள் இருந்தும் மக்களது தேவைகள் தீர்க்கப்படாதிருப்பது ஏன் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, November 26th, 2016
எமது நாட்டில் சுமார் 14 இலட்சம் அரச பணியாளர்கள் பணியில் இருந்து வருவதாகத் தெரிய வருகிற நிலையில் மக்களின் பல்வேறு பிரச்சினைகள் தீர்க்கப்படாத நிலைமைகளை அன்றாடம் ஊடகங்கள் வாயிலாக அறிய... [ மேலும் படிக்க ]