சிறப்புச் செய்திகள்

வடக்கில் ஏற்பட்டுள்ள வர்த்தகப் பொருளாதார  வீழ்ச்சி மேம்படுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, December 2nd, 2016
நிதி மூல நிறுவனங்களிலிருந்து கடன் பெற்று மிகையான வட்டியைச் செலுத்த இயலாது போனவர்களது பொருளாதார வீழ்ச்சி மீள வளர்ச்சி பெறாது மிகுந்த பாதிப்புகளுக்கு உள்ளான நிலையே வடக்கு... [ மேலும் படிக்க ]

கொலைகள் தொடர்பான விசாரணைக் கோரிக்கையைக் கண்டு  சுரேஸ்பிரேமச்சந்திரன் ஏன் அஞ்சுகின்றார்- டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, December 2nd, 2016
கடந்த காலத்தில் அதாவது 1983 அல்லது 1987 ஆண்டுகளிலிருந்து நடந்தேறிய ஊடகவியாளாலர்களின் கொலைகள் உட்பட அனைத்துக் கொலைகள் தொடர்பாகவும் நீதியான விசாரணை வேண்டும் என்று நாம் கோரிக்கை... [ மேலும் படிக்க ]

தோழர் பிடல் கஸ்ரோ என்ற வல்லமையின் வரலாறு எம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்று விட்டது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 1st, 2016
தோழர் பிடல் கஸ்ரோ என்ற வல்லமையின் வரலாறு எம்மிடம் இருந்து விடைபெற்றுச் சென்று விட்டது.உலக வல்லாதிக்கத்தின் உத்தரவுக்குப் பணியாத வலிய குரலின் உயிர் மூச்சு நின்று போனது.. உலகெங்கும்... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தங்களால் ஏற்படும் இழப்புக்களை தடுக்க அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுக்கும் நடவடிக்கைகள் வலுவானவையாக இருக்கவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 1st, 2016
இயற்கை அனர்த்தங்களின்போது ஏற்படுகின்ற பல்வேறு இழப்புகளைத் தடுக்கும் வகையில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளை வலுவுள்ளதாகஎடுக்க முன்வர வேண்டும் - என... [ மேலும் படிக்க ]

இன நல்லிணக்கத்தில் ஈ.பி.டிபி யினராகிய நாம் உளப்பூர்வமாக செயற்பட்டு வருவதால் வெற்றிகண்டுள்ளோம் – நாடாளுமன்றில டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 1st, 2016
எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிகளை நாம் தற்போதைய நிலையில் இளம் தலைமுறையினர் மத்தியிலிருந்து வலுப்பெறச் செய்ய வேண்டியதுடன்,  எதிர்கால நலன்களைக்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நடைபெற்றுவந்த யுத்தம் வெல்லப்பட்டதே அன்றி தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 1st, 2016
நாட்டில் கடந்த காலத்தில் நடைபெற்ற யுத்தம் வெல்லப்பட்டபோதிலும், அதன் மூலமாக தவறான வழிமுறையே தோற்கடிக்கப்பட்டது அன்றி, தமிழ் மக்கள் தோற்கடிக்கப்படவில்லை என்ற உண்மையை நாம் எமது... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்க உருவாக்கத்தில் இரு மொழிக்கொள்கை அமுலாக்கம் அவசியமாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, December 1st, 2016
தேசிய நல்லிணக்க உருவாக்கத்திற்காக பல தேசியத் திட்டங்களை நாம் உருவாக்க வேண்டிய அவசியங்களும் உள்ளன. குறிப்பாக, தமிழ் மாணவர்கள் சிங்கள மொழியைக் கற்கக் கூடிய வகையிலும், சிங்கள மாணவர்கள்... [ மேலும் படிக்க ]

இரு தரப்பு மக்களும் சம நிலையில் வாழும் சூழல் உருவாக்கப்டுவதனூடாகவே நாட்டில் இன நல்லிணக்கததை உருவாக்க முடியும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 1st, 2016
தேசிய நல்லிணக்கம் என்பது எமது நாட்டு மக்களிடையே உடனடியாக ஏற்படுத்திக் கொள்ளக் கூடியதல்ல என்பதை நாங்கள் அறிவோம்.  வெறுமனே நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு, அலுவலகங்களை அமைத்து,... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணத்திலும்  நவீன வசதிகளுடன் கூடிய வானிலை அவதான நிலையம்  அமைப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வாலியுறுத்து!

Thursday, December 1st, 2016
கொழும்பில் வானிலை அவதான நிலையம் ஒன்று இருக்கிறது. அது நாங்கள் கண்ட நாளிலிருந்து அதே நிலையில்தான் இருக்கிறதே தவிர, ஏதேனும் நவீனமயப் படுத்தப்பட்டுள்ளதா என்பது பற்றி அறிய... [ மேலும் படிக்க ]

எழுத்து மூலமான தொழிலாளர் உரிமைகள் பேணும் சட்டத்தை வடக்கிலும் அமுல்படுத்த வேண்டியது அவசியம் –  நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 30th, 2016
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில், அங்கு பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்ற தனியார்துறை தொழிலாளர்களில் 81 சத வீதமானோர் தமக்கென தொழில் ரீதியாக எழுத்து மூலத்திலான ஒப்பந்தங்கள்... [ மேலும் படிக்க ]