சிறப்புச் செய்திகள்

பிராந்திய விளையாட்டுக் கழகங்கங்களும் வலுமை மிக்கதாகக் கட்டியெழுப்பப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Monday, December 5th, 2016
இந்த ஆண்டு தேசிய ரீதியிலான விளையாட்டுப் போட்டிகளில் கிழக்கு மாகாணம் 8 வது இடத்தையும், வடக்கு மாகாணம் 9வது இடத்தையும் பெற்றிருக்கின்ற நிலையில், வடக்கு – கிழக்கு மாகாணங்களில்... [ மேலும் படிக்க ]

வடக்கில் சர்வதேச தரத்திலான விளையாட்டு அரங்கு அமைக்கப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Monday, December 5th, 2016
வடக்கு மாகாணத்தின் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்யும் நோக்கில் 250 மில்லியன் ரூபா செலவில் மேற்படி அமைச்சு கிளிநொச்சி மாவட்டத்தில் விளையாட்டுத் தொகுதி ஒன்றை அமைப்பதற்கான... [ மேலும் படிக்க ]

ஒட்டுசுட்டானுக்கும், மருதங்கேணிக்கும் புதிதாக இரண்டு பிரதேச சபைகள் அமைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Sunday, December 4th, 2016
வடக்கு மாகாணத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒட்டுசுட்டான் பகுதிக்கும், யாழ் மாவட்டத்தில் மருதங்கேணிப் பகுதிக்கும், இரு பிரதேச சபை உருவாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை நான்... [ மேலும் படிக்க ]

மக்களின் பிரதிநிதிகள் இல்லாததால் உள்ளூராட்சி நிர்வாகக் கட்டமைப்புக்களில் சீர்குலைவுகள் அதிகரிக்கின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Sunday, December 4th, 2016
உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் எமது நாட்டில் எப்போது நடத்தப்படும் என்ற கேள்வியே தற்போதைய நிலையில், பலரால் முன்வைக்கப்படுகின்ற கேள்வியாக இருக்கிறது. 2017ம் ஆண்டு  இத் தேர்தல்... [ மேலும் படிக்க ]

ஊழல் மோசடிகளை விசாரிக்க அமைக்கப்பட்ட குழு,  வட மாகாண முதலமைச்சருக்கு கீழான அமைச்சுக்களையும் விசாரிக்குமா? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, December 3rd, 2016
வடக்கு மாகாண சபையின் அமைச்சர்களது ஊழல்கள் வெளிவந்து கொண்டிருந்த நிலையில், அந்த ஊழல்களை விசாரிப்பதற்கென முதலமைச்சர் ஒரு குழுவை நியமித்தார். இந்தக் குழு அமைக்கப்பட்டு தற்போதைக்கு பல... [ மேலும் படிக்க ]

மலர்ந்தது தமிழர் ஆட்சி  என்றவர்களின் ஆட்சியில் ஊழலும், மோசடியுமே மலிந்து காணப்படுகின்றது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, December 3rd, 2016
வடக்கு மாகாண விவசாய அமைச்சு மர நடுகைத் திட்டம் எனக் கூறி ஒவ்வொரு வருடமும் மழை காலங்களை இலக்காக்கி பல மில்லியன் ரூபாக்களை செலவிட்டு வருவதாகக் கூறப்படுகின்றது. உண்மையில், இந்தத்... [ மேலும் படிக்க ]

வவுனியா, மன்னார் போன்ற நகரங்களும்  அபிவிருத்தியின் எல்லையை எட்டவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Saturday, December 3rd, 2016
வடக்கு மாகாணத்திலுள்ள கிளிநொச்சி மாவட்டம் அபிவிருத்தி கண்டுவரும் நிலையில் வவுனியா, மன்னார் போன்ற நகரங்களும் அபிவிருத்தி நிலையை எட்ட வேண்டும். இதற்கான திட்டங்களைக் கௌரவ அமைச்சர்... [ மேலும் படிக்க ]

வடபகுதி மக்கள் எதிர்கொள்ளும் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்படவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தது!

Saturday, December 3rd, 2016
யாழ் குடாநாடு உட்பட வடக்கில் நீர்வள மூலங்களை உரிய முறையில் இனங்காணவும், அவ்வாறு இனங்காணப்படுகின்ற இடங்களிலிருந்து குடி நீரைப் பெற்று, அவற்றை குடி நீருக்கான தட்டுப்பாடுகள் நிலவும்... [ மேலும் படிக்க ]

கைத்தொழிற்துறை ஊக்குவிப்பு தொடர்பில் பல முன்மொழிவுகள் : ஆரோக்கியமான நிலை  என்றே கருதுகின்றேன் –  டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 2nd, 2016
இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில் சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழிற்துறை ஊக்குவிப்புக் கருதிய பல முன்மொழிவுகளைக் காண முடிகின்றது. இது ஓர் ஆரோக்கியமான நிலை  என்றே கருதுகின்றேன் - என... [ மேலும் படிக்க ]

வடக்கின் பொருளாதார மேம்பாட்டிற்கு கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் பங்களிப்பு மிக அவசியம் – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, December 2nd, 2016
வடக்கு மாகாணத்தில் எமது பொருளாதாரத் துறையை மீளக் கட்டியெழுப்ப வேண்டியிருக்கிறது. இந்த முயற்சியில் கைத்தொழில் மற்றும் வாணிபத்துறை அமைச்சின் தேவையானது அத்தியவசியமாகிறது என்பதை... [ மேலும் படிக்க ]