சிறப்புச் செய்திகள்

இரணைதீவில், மீன்பிடிக்கவும், பண்ணைகளை அமைக்கவும் விதிக்கப்பட்ள்ள தடை நீக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 8th, 2016
கிளிநொச்சி மாவட்டத்திலே இரணைதீவுப் பகுதியில் தற்போது அங்குள்ள சிறிய தீவில் கடற்றொழிலில் ஈடுபட கடற்றொழிலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், அப்பகுதியில் உள்ள பெரிய... [ மேலும் படிக்க ]

நலன்புரி நிலையங்களிலும், உறவினர், நண்பர்கள் வீடுகளில் அவலப்படுபவர்கள் சொந்த நிலத்தில் மீள்குடியேற்றப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 8th, 2016
வடக்கின் மூலமான போதைப் பொருள் மற்றும் கேரளாக் கஞ்சா போன்ற கடத்தல் நடவடிக்கைகள் பரவலாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அறிய முடிகின்றது. அதே நேரம், இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இல்லை,பாதுகாப்பின் பெயரால் கைப்பற்றிய நிலத்தை உரியவர்களிடம் ஒப்படைக்க வேண்டும் -நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 8th, 2016
எமது நாட்டில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் காணப்படுகின்ற சனத்தொகைக்கு ஏற்றவாறும், விகிதாசார அடிப்படையிலேயே பாதுகாப்புப் படையினரும், பொலிஸாரும், தேவை அடிப்படையில் நிலை கொண்டிருக்க... [ மேலும் படிக்க ]

மாவை சேனாதிராசாவின் உரையை ஹான்சாட்டிலிருந்து அகற்றுங்கள் – டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, December 8th, 2016
கிளிநொச்சி மாவட்டத்தில் சுமார் 1500க்கு மேற்பட்ட குடும்பங்களுக்கும், முல்லைத்தீவில் சுமார் 6000க்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கும் மின் இணைப்பு வழங்கப்பட வேண்டியுள்ளது. இக்... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு பகுதிக்கும் காற்றாலைமூலமான  மின்வசதி  பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 8th, 2016
தற்போது எமது கோரிக்கைக்கு அமைவாக, எழுவைதீவுக்கு காற்றாலை மூலம் மின்சாரம் வழங்கப்படுகின்ற நிலையில், மின் பிறப்பாக்கிகள் மூலமாக மின்சாரம் வழங்கப்பட்டு வரும் வடக்கின் ஏனைய தீவுகளான... [ மேலும் படிக்க ]

வடக்கின் வறிய குடும்பங்களும் மின்சார ஒளி பெற விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, December 7th, 2016
வடக்கில் மின்சாரம் பெறுவதற்கு இயலாதுள்ள வறிய குடும்பங்களுக்கு ‘நாடே வெளிச்சத்தில் - இருள் அகற்றப்படுகின்றது’ என்னும் தேசிய மின்சார வேலைத் திட்டத்தின் கீழ் ஒரு விஷேட ஏற்பாடு செய்து... [ மேலும் படிக்க ]

ஜே.வி.பி மற்றும் ஈ.பி.டி.பி கட்சிகளுக்கிடையே நற்புறவுச் சந்திப்பு!

Wednesday, December 7th, 2016
தமிழ் மக்களின் அரசியல் உரிமைப் பிரச்சினைகள் மற்றும் நாளாந்தப் பிரச்சினைகள் தொடர்பாகவும், தேசியநல்லிணக்கச் செயற்பாடுகள் தொடர்பாகவும் ஈ.பி.டி.பிக் கட்சியினருக்கும், ஜே.வி.பிக்... [ மேலும் படிக்க ]

கடற்தொழில் சார்ந்த கற்கை நெறிக்கு பல்கலையில் தனியான பீடம் அமைக்கப்பட வேண்டும்  – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, December 7th, 2016
எமது பகுதியில் இறங்குதுறைகள் புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட வேண்டிய தேவைகள் காணப்படுகின்றன. கடற்றொழிலாளர்களது வாழ்க்கை நிலை மேம்படுத்தப்பட வேண்டிய நிலைகள் காணப்படுகின்றன.... [ மேலும் படிக்க ]

வடக்கு மக்கள் தங்களது விவசாய நிலங்களுடன்  கடல் வளத்தையும் இழந்து நிற்கின்றார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, December 7th, 2016
வடக்கு மாகாண கடற்றொழிலாளர்கள் முகங்கொடுத்து வருகின்ற இன்னுமொரு பாரிய நெருக்கடி பிற மாவட்டக் கடற்றொழிலாளர்கள் அங்கு அத்துமீறியதும், தடை செய்யப்பட்டதுமான கடற்றொழில்களில்... [ மேலும் படிக்க ]

அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுளால் எமது கடல் வளம் சுரண்டப்படுகின்றது -நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, December 7th, 2016
எமது கடற்றொழிலாளர்களைப் பெரும் பாதிப்புகளுக்கு உட்படுத்தி வருகின்ற இந்தியக் கடற்றொழிலாளர்களின் எல்லை தாண்டியதும், தடை செய்யப்பட்ட உபகரணங்களைக் கொண்டதுமான கடற்றொழில் மற்றும் பிற... [ மேலும் படிக்க ]