சிறப்புச் செய்திகள்

டக்ளஸ் தேவானந்தாவை தமிழர் வரலாறு என்றும் நன்றியுணர்வுடன் பதிவிட்டுச் செல்லும்!

Saturday, December 10th, 2016
ஒரு இனத்தின் வரலாறு மறைக்கப்படுமானால் அந்தச் சமூகம் கழுத்து நெரித்துக் கொல்லப்படுவதற்கு சமமாகவே நோக்கவேண்டும். எமது இனத்தின் வரலாறும் தமிழ் பாடப் புத்தகத்திலிருந்து மறைக்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

இணைய சேவையை கல்வித்துறை சார்ந்தோர் குறைந்த விலையில் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்  – டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 9th, 2016
இன்றைய காலகட்டத்தைப் பொறுத்த வரையில் இணைய வசதி என்பது அனைத்து தரப்பினருக்கும் அத்தியவசியமான ஒன்றாகவே வளர்ச்சி பெற்றுள்ளது. தற்போது பாடசாலை மாணவர்கள் உட்பட உயர் கல்வித்துறை சார்ந்த... [ மேலும் படிக்க ]

வடக்கில் பாலுற்பத்தியை மேம்படுத்த முறையான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, December 9th, 2016
எமது நாட்டைப் பொறுத்த வரையில் கால்நடைகள் அதிகமாகக் காணப்படுகின்ற மாகாணமாக வடக்கு மாகாணம் காணப்படுகின்ற போதிலும், அங்குள்ள கால்நடைகளில் பல பாலுற்பத்திக்கு ஏதுவானவையாக இல்லாத... [ மேலும் படிக்க ]

மலையகப் பகுதி மக்களின் பிரச்சினைகள் ஏனைய மாவட்டங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவுகின்ற பிரச்சினைகளிலிருந்து முற்றாக வேறுபட்டவை – டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 9th, 2016
யுத்தம் காரணமாக நேரடிப் பாதிப்புக்கு உட்பட்ட வடக்கு – கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்து வருகின்ற மக்களிடையே நிலவும் பிரச்சினைகளுக்கும், இந்த நாட்டின் ஏனைய மாகாணங்களில் வாழுகின்ற... [ மேலும் படிக்க ]

அரசியல் பொதி சர்வஜன வாக்கெடுப்புக்குவிடப்பட்டால் தீர்ப்பு சாதகமா? பாதகமா?

Friday, December 9th, 2016
புதிய அரசாங்கத்தின் ஆட்சியிலும், தென் இலங்கை அரசியல்வாதிகளும், மதகுருமார்களும்  கலவரத்தை ஏற்படுத்தும் வகையான கருத்துக்கள் முன்வைக்கப்படுவதும், அவ்விதமான அணுகுமுறைகளும் தொடருமாக... [ மேலும் படிக்க ]

வரலாறு இருட்டடிப்பு ; தமிழ் புலமையாளர்கள் சகிதம் கல்வி அமைச்சில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 9th, 2016
தமிழ் வரலாற்றுப் பாடநூல்களில் தமிழ் மற்றும் முஸ்லிம்களின் வரலாறு திரிபுபடுத்தப்பட்டும், மறைக்கப்பட்டும்,அலற்சியப்போக்குடனும் காணப்படுகின்றது. இந்தக் குறைபாடு நிவர்த்தி... [ மேலும் படிக்க ]

வடக்கிலும்  சுற்றுலாத் தளங்கள் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, December 8th, 2016
இலங்கையில் தற்போது சுற்றுலாத்துறைப் பயணிகளின் வருகையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி காணப்படுகின்றது. அதே நேரம், கிறிஸ்தவ சமய அலுவல்கள் அமைச்சைப் பொறுத்த வரையில் அமைசர் அவர்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் 14 தபாலகங்கள் தனியார் கட்டிடங்களிலேயே இயங்குகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 8th, 2016
கடந்தகால யுத்தம் காரணமாக வடக்கில் 6 உப தபாலகங்கள் இதுவரையில் மீளத் திறக்கப்படாதுள்ளன. (யாழ்ப்பாணத்தில் மையிலிட்டி, தையிட்டி – கிளிநொச்சியில் முகமாலை – மன்னாரில் பண்டாரவெளி,... [ மேலும் படிக்க ]

தபால் சேவையை நவீன மயப்படுத்த வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, December 8th, 2016
எமது நாட்டின் பொது மக்களுடன் பரிச்சயமான மிக முக்கிய துறையான தபால் சேவையானது இன்றைய பல்வேறுபட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சி காரணமாகப் பிரபலமாகாத நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தாலும்,... [ மேலும் படிக்க ]

புத்தபெருமானின் சிலையை ஒரு ஆக்கிரமிப்பு அடையாளமாக சில இனவாதிகள் பாவிப்பது தடுக்கப்பட வேண்டும்.

Thursday, December 8th, 2016
இந்த நாட்டில் நீதி அமைச்சராக இருப்பவரே புத்த சாசன அமைச்சராகவும் இருப்பது வரவேற்கத்தக்க ஒரு விடயம் என்றே நான் கருதுகின்றேன். அந்த வகையில், நீண்ட காலமாகத் தீர்க்கப்படாதுள்ள ஒரு விடயம்... [ மேலும் படிக்க ]