சிறப்புச் செய்திகள்

எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமியில் நித்திய சமாதானமும் நீடித்த மகிழ்ச்சியும் நிலவட்டும் – நத்தார் வாழ்த்துச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 24th, 2016
இது எமக்கென்று வாக்களிக்கப்பட்ட பூமி.. எமது நிலங்கள் எமது மக்களுக்கே சொந்தம்.எமது மக்களின் மனங்களில் நித்திய மகிழ்ச்சியும், எமது வரலாற்று வாழ்விடங்கள் தோறும் நிரந்தர சமாதானமும்... [ மேலும் படிக்க ]

தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு: தேசத்தை கட்டியெழுப்ப அபிவிருத்தி – டக்ளஸ் தேவானந்தா

Saturday, December 24th, 2016
அரசியல் தீர்வும் அபிவிருத்தியும்  எமது இரு கண்கள். அந்த வகையில் நாம் எமது மக்களின் தேசிய இனப்பிரச்சினை தீர்விற்காகவும் எமது மக்கள் வாழும் எமது தேசத்தின் அபிவிருத்திக்காகவும் எமது... [ மேலும் படிக்க ]

காக்கைதீவு மீனவர் இறங்குதுறை பகுதி பிரச்சினைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று கள ஆய்வு!

Saturday, December 24th, 2016
காக்கைதீவு கடற்றொழிலாளர் இறங்குதுறை பகுதியில் கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக ஈழமக்கள் ஜயநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியம் என்பது  வெறும் தேர்தல் கோசமல்ல: அது எமது மக்கள் அடைந்தே தீரவேண்டிய மாபெரும் உரிமைச்சொத்து – டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 23rd, 2016
தமிழ் தேசியம் என்பது  வெறும் தேர்தல் கோசமல்ல! அது எமது மக்கள் அடைந்தே தீரவேண்டிய மாபெரும் உரிமைச்சொத்து!தமிழ் தேசியத்தின் அடையாளங்களையும்  அதன் அர்த்தங்களையும் எமது மக்கள் இன்னும்... [ மேலும் படிக்க ]

வறிய மக்களது வாழ்வியல் எழுச்சிக்கு நிச்சயமாக நாம் உறுதியுடன் கரம்கொடுப்போம் – டக்ளஸ் தேவானந்தா !

Friday, December 23rd, 2016
வறிய மக்கள் தமது வாழ்வியல் சார்ந்து எடுக்கும் முயற்சிகளுக்கும் நிச்சயமாக நாம் உறுதியுடன் கரம்கொடுக்கத் தயாராக உள்ளோம். அதேநேரம் எடுத்துள்ள முயற்சிகளின் நோக்கங்களில் உறுதியுடன்... [ மேலும் படிக்க ]

ஜீவனோபாய தொழிலை தொடர்ந்தும் தாம் மேற்கொள்வதற்கு வழிவகை செய்யுங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் சாவற்கட்டு பகுதி கடற்றொழிலாளர்கள் கோரிக்கை!

Thursday, December 22nd, 2016
அகல வலை கடற்றொழிலை மேற்கொண்டுவரும் தமது பகுதி கடற்றொழிலாளர்களது வாழ்வாதார தொழில் நிரந்தரமாக தடைசெய்ப்படுமானால் தாம் கடும் வறுமையின் பிடிக்குள் தள்ளப்படுவோம் எனவும் தமது ஜீவனோபாய... [ மேலும் படிக்க ]

மக்களின் அபிலாசைகளையே கட்சியின் தீர்மானங்களாக எடுத்துவருகின்றோம் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 22nd, 2016
மக்கள் மயப்படுத்தப்பட்ட கட்சியாக எமது கட்சியை மேலும் பலப்படுத்துவதில்  நாம் வெற்றிகண்டு வருகின்றோம். கடந்தகாலங்களை விடவும் மக்களுடைய நேரடி அபிப்பிராயங்களையும் மனவிருப்பங்களையும்... [ மேலும் படிக்க ]

மக்களை சரியான திசைநோக்கி வழிநடத்திச் செல்லவேண்டும் என்பதே எமது நோக்கம் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 21st, 2016
வடக்கின் மாகாணசபை அதிகாரத்தை தம்மகத்தே கொண்டுள்ள தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் ஆற்றலற்றவர்களாகவும் தமிழ் மக்கள் மீட்சிபெறவேண்டும் என்ற விருப்பிமை கொண்டவர்களாகவும் இருப்பதனால்... [ மேலும் படிக்க ]

சிறந்த கல்வியியாளர்களை உருவாக்குவதற்கு நாம் தொடர்ந்தும் துணையிருப்போம் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 21st, 2016
எமது எதிர்கால இளம் சிறார்களை கல்வியில் சிறந்தவர்களாக உருவாக்குவதே எமது இலக்காகும். அத்தகைய ஒரு தூரநோக்குடைய இலக்குடன்தான் எமது இனத்தின் கல்வி வளர்ச்சிக்காக நாம் அயராது... [ மேலும் படிக்க ]

வாக்குறுதிகள் தொடர்ந்தும் கானல் நீராகின்றது – டக்ளஸ் தேவானந்தா!

Monday, December 19th, 2016
சுயலாப அரசியல்வாதிகளின் வாக்குறுதிகள் தொடர்ந்தும் கானல்நீராகி வருகின்றன என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணம் ஸ்ரான்லி... [ மேலும் படிக்க ]