சிறப்புச் செய்திகள்

அரசு வழங்கிய வாக்குறுதிகள் என்ன என்பதை  சம்பந்தன் வெளிப்படுத்த வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, December 29th, 2016
புதிய அரசாங்கம் பதவிக்கு வர முன்பும், பதவிக்கு வந்த பின்பும் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகளை நடத்தியிருப்பதாகவும், இணக்கங்களைக் கண்டிருப்பதாகவும், அரசாங்கம் தமக்கு வாக்குறுதிகளை... [ மேலும் படிக்க ]

ஈழத்து சபரிமலை தேவஸ்தான சிறப்பு பூசை வழிபாடுகளில் கலந்து கொண்டார் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, December 28th, 2016
ஈழத்து சபரிமலை தேவஸ்தானத்தில் சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். கோண்டாவிலில் அமைந்துள்ள குறித்த... [ மேலும் படிக்க ]

உதிரிக் கட்சி என்று எம்மை கூறியவர்கள் இன்று உதிர்ந்துபோனார்கள் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 28th, 2016
இனவிடுதலைப் போராட்டத்தின் மூத்த அனுபவங்களை கொண்டவர்களையும் ஆரம்ப காலங்களில் ஈழப்போராட்டத்திற்கு கரங்கொடுத்த பல வேறு கட்சிகளினது போராளிகளையும் உள்ளடக்கி உருவாக்கப்பட்டதே எமது... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி உட்பட இன்னும் விடுவிக்கப்படாத எமது மக்களின் நிலங்கள் அனைத்தும் விடுவிக்கப்பட வேண்டும்!செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, December 28th, 2016
மயிலிட்டி மட்டுமல்லாது இன்னும் வடக்கு - கிழக்கு மாகாணங்களில் பல்வேறு தேவைகளுக்கென கையகப்படுத்தப்பட்டுள்ள எமது மக்களுக்குச் சொந்தமான அனைத்து குடியிருப்பு, விவசாய மற்றும்... [ மேலும் படிக்க ]

யாழ் தேசிய கல்வியியற் கல்லூரியின் சாதனைகள் தொடர வேண்டும்! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வாழ்த்து!

Tuesday, December 27th, 2016
யாழ்ப்பாணம் தேசிய கல்வியியற் கல்லூரி 2014 - 2016 கல்வியாண்டுக்கான தேசிய டிப்ளோமா பரீட்சையில் நூறு சதவீத சித்தியைப் பெற்று வரலாற்றுச் சாதனைப் படைத்திருக்கும் நிலையில், அதன் இத்தகைய... [ மேலும் படிக்க ]

காணி உரிமங்களுக்கு தீர்வை பெற்றுத்தாருங்கள்  – டக்ளஸ் தேவானந்தாவிடம் கந்தர்மடம் வடகிழக்கு பகுதி மக்கள் கோரிக்கை!

Tuesday, December 27th, 2016
கந்தர்மடம் வடகிழக்கு பகுதியில் வாழும் மக்கள் தமது குடியிருப்பு காணிகளுக்கான காணி உரிமங்களை பெற்றுத்தருவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு தருமாறு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

நிரந்தர அரசியல் தீர்வுக்கு தென்னிலங்கை மக்களின் மனங்களை வென்றெடுப்பது அவசியம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, December 27th, 2016
தென்னிலங்கை மக்களது மனங்களை வென்றெடுப்பதனூடாகத்தான் எமது பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வுகளை காணமுடியும். அத்தகைய பாதையைத்தான் நாம் நீண்டகாலமாக முன்னெடுத்து வருகின்றோம். ஆனால் இதர... [ மேலும் படிக்க ]

மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள்  அதிகரிக்கப்பட வேண்டுமே அன்றி குறைக்க அனுமதிக்க முடியாது! செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Monday, December 26th, 2016
சிறப்பு அபிவிருத்திகள் தொடர்பான சட்டவரைபு தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. இதற்கு சில மாகாண சபைகள் எதிர்ப்புத் தெரிவித்துள்ள நிலையில், ஒரு சில மாகாண சபைகள்... [ மேலும் படிக்க ]

ஆழிப் பேரலை அனர்த்த தினத்தை அனைவரும் நினைவு கூருவோம்- செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Sunday, December 25th, 2016
ஆழிப் பேரலை நிகழ்ந்து 12 வருடங்கள் கழிந்துள்ள நிலையில், அதனை நாளைய தினமும் நினைவுகூர்ந்து இரண்டு நிமிட நேர மௌனத்தினாடாக இறந்த மக்களுக்கு எமது அஞ்சலியினைத் தெரிவிப்போமாக என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

தேசிய அரசியல் நீரோட்டத்தை எமது மக்களுக்காக பயன்படுத்துவதில் வெற்றி கண்டவர்கள் நாம் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, December 25th, 2016
தேசிய அரசியல் நீரோட்டத்தை எமது மக்களுக்காக பயன்படுத்தியதில் வெற்றிகண்டவர்கள் நாம். மாறாக தேசியம் என்று வெட்டிப் பேச்சுக்களைப் பேசி கனிந்துவரும் சந்தர்ப்பங்களை தடுத்து நிறுத்தி... [ மேலும் படிக்க ]