சிறப்புச் செய்திகள்

யுத்தத்தில் நிலத்தை பறிகொடுத்த தமிழர்களுக்கு நியாயம் கிடைக்கவில்லை – டக்ளஸ் தேவானந்தா

Thursday, January 12th, 2017
அம்பாந்தோட்டையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் காணிகளை றுகுணு பொருளாதார மையம் என்ற பெயரில் சீன நிறுவனங்களுக்கு  ஒதுக்குவதில் தென் இலங்கை அரசியல்வாதிகள் தமக்கிடையே முட்டிமோதிக் கொண்டு... [ மேலும் படிக்க ]

தமிழ் மக்கள் நம்பிக்கை இழப்பதற்கு சுயலாப அரசியல் தலைமைகளே காரணம் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, January 9th, 2017
தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற அரசியல் தீர்வானது, நாட்டை பிளவுபடுத்தும் தீர்வல்ல. ஐக்கிய இலங்கைக்குள் அனைத்து இன மக்களும் கௌரவமாகவும், சமத்துவமாகவும், தத்தமது தனித்து வங்களுடனும்... [ மேலும் படிக்க ]

புதிய அரசியலமைப்பு தமிழர்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்க வேண்டும்.

Saturday, January 7th, 2017
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை பூர்த்தி செய்யாத எந்த தீர்வையும் தமிழ் மக்கள் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். புதிய அரசியமைப்பு தொடர்பாக பல்வேறு கருத்துக்கள் பலராலும்... [ மேலும் படிக்க ]

அனைத்து மதங்களினதும் வணக்க ஸ்தலங்களும் புனரமைக்கப்பட வேண்டும்.

Friday, January 6th, 2017
வடக்கு, கிழக்கு மற்றும் மலையகத்தின் விஷேட அபிவிருத்தித் திட்டங்கள் உங்களின் தலைமையிலும், வழி காட்டுதலிலும் நடைபெறுவதை வரவேற்கின்றேன். அபிவிருத்திப் பணிகள் எமது மக்களுக்கு பயனுள்ள... [ மேலும் படிக்க ]

பிரபா கணேசனை பொன்னாடை போர்த்தி கௌரவித்தார் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, January 4th, 2017
ஜனநாயக மக்கள் காங்கிரஸ் தலைவர் பிரபா கணேசனின் அவர்களது 54 ஆவது பிறந்த தினம் இன்றாகும். இதனை முன்னிட்டு கொழும்பு கதிரேசன் ஆலயத்தில் இன்றையதினம் விசேட வழிபாடுகள் நடைபெற்றன. இந்த சிறப்பு... [ மேலும் படிக்க ]

பூவக்கரை கலைமகள் சனசமூக நிலைய கட்டிடம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் திறந்துவைப்பு !

Sunday, January 1st, 2017
புனர்நிர்மானம் செய்யப்பட்ட பூவக்கரை கலைமகள் சனசமூக நிலைய கட்டிடத்தையும் புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் திட்டத்தையும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை நரசிம்மர் கோவிலடி பகுதியில் அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கியை டக்ளஸ் தேவானந்தா மக்களிடம் கையளிப்பு!

Sunday, January 1st, 2017
பருத்தித்துறை இரண்டாம் குறுக்குத்தெரு நரசிம்மர் கோவிலடி பகுதி மக்களின் குடிநீர் தேவைகளுக்காக புதிதாக அமைக்கப்பட்ட குடிநீர் தாங்கியையும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

இலட்சியத் தேரின் வடம்பிடிக்க மக்கள் எழுந்துவர வேண்டும் – புத்தாண்டுச் செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 31st, 2016
இலட்சிய தேரிழுக்க நாம் தயாராகவே இருக்கின்றோம். எம்முடன் இணைந்து எமது மக்களும் அதன் வடம் பிடிக்க எழுந்து வரவேண்டும். இதன் மூலமே பிறந்திருக்கும் இந்த புத்தாண்டை கடந்த காலங்களை போலன்றி... [ மேலும் படிக்க ]

சமாதானத்தை விரோதிப்பவர்கள் சாத்தான்களே – டக்ளஸ் தேவானந்தா!

Saturday, December 31st, 2016
தமிழ் மக்களின் உரிமை என்னும் பெயரால் வேதமோதுகின்ற சாத்தான்கள் எமது  தேசத்தில் தொடர்ந்தும் சுயநல அரசியலை மேற்கொண்டுவருவதனால்தான் எமது மக்கள் இன்னமும் ஒரு நிம்மதியான வாழ்வியலையும்... [ மேலும் படிக்க ]

ஈழத் தமிழர்களை விடுதலை செய்ய உடனடி நடவடிக்கை தேவை-டக்ளஸ்தேவானந்தா வெளிநாட்டலுவல்கள் அமைச்சருக்குத் தெரிவிப்பு!

Thursday, December 29th, 2016
கடந்த 23ம் திகதி முதல் தங்களது விடுதலையை முன்னிறுத்தி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்துள்ள ஈழத் தமிழ் மக்களின் கோரிக்கையினை மனிதாபிமான முறையில் பரிசீலித்து அவர்களை உடனடியாக... [ மேலும் படிக்க ]