சிறப்புச் செய்திகள்

வீதி விபத்துக்களை  தடுப்பது தொடர்பில் பொலிசாரின் பொறுப்புகள் அளப்பரியது –  டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, February 7th, 2017
வீதி விபத்துகளைத் தடுப்பது தொடர்பில் உறுதியான நடைமுறைகளை செயற்படுத்துகின்ற போது, போக்குவரத்து பொலிஸாரின் பொறுப்புகள் பாரியவையாகும். இந்த நிலையில் பார்க்கின்றபோது, குற்றங்களை... [ மேலும் படிக்க ]

விபத்துகளுக்கு உள்ளானவர்களுக்கு உதவும் பொதுமக்களை ஊக்குவிக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 7th, 2017
வீதி விபத்துகளுக்கு முகங்கொடுப்போரை உடனடியாக மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்துவதில் பொது மக்களின் பங்களிப்பு ஊக்குவிக்கப்படக்கூடிய வேலைத் திட்டமொன்று வகுக்கப்பட்டு, அது வெகு... [ மேலும் படிக்க ]

மாகாண சபை தவறியுள்ள நிலையில், நெடுந்தீவு வைத்தியசாலையின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மத்திய அரசு தலையிட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, February 7th, 2017
நெடுந்தீவு, பிரதேச வைத்தியசாலை வடக்கு மாகாண சபையின் கீழ் இயக்கப்பெற்றாலும், மேற்படி தேவைகளை மாகாண சபை மேற்கொள்ளத் தவறியுள்ளதால், வடக்கு மாகாண சபைக்கு வழிகாட்டியாகவும், உதவியாகவும்... [ மேலும் படிக்க ]

பாடநூல் தவறுகளைத் திருத்த அமையப்பெற்றது விஷேட குழு !

Sunday, February 5th, 2017
பாடநூல்களில் தமிழ் பேசும் மக்களின் வரலாறுகள் மறைக்கப்பட்டும், திரிபுபடுத்தப்பட்டும் இருப்பது தொடர்பாக நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியும், கல்வி அமைச்சில் அதிகாரிகளுடன்... [ மேலும் படிக்க ]

இனப்பிரச்சினையைத் தீர்க்க உண்மையில் சம்பந்தன் விரும்புகின்றாரா? –  டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, February 4th, 2017
சம்பந்தன் அன்று மகிந்த ராஜபக்ச அரசோடு பேச்சுவார்த்தைக்கு வந்திருந்தால், மோசமடைந்து கொண்டிருந்த யுத்தச் சூழலைத் தடுத்து நிறுத்தி அரசாங்கத்தை ஒரு பேச்சுவார்த்தைக்கு திசை... [ மேலும் படிக்க ]

முன்னாள் போராளிகளை நான் பாதுகாப்பேன் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா விடுத்துள்ள விசேட செய்தி!

Thursday, February 2nd, 2017
தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலை தொடர்பாக முன்னாள் போராளிகள் எவரும் அச்சம் கொள்ளத் தேவையில்லை. உங்களுக்காக நான் நிச்சயம் குரல் கொடுப்பேன். உங்களது நியாயங்களை நான் நிச்சயம்... [ மேலும் படிக்க ]

காணாமல் போனவர்கள் தொடர்பாக அரசுகள் அமைத்த விசாரணை ஆணைக்குழுக்களின் பெறுபேறுகள் பூச்சியமாகவே உள்ளது – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Saturday, January 28th, 2017
காணாமல் போனவர்களின் உறவினர்களின் கோரிக்கைகளையும், உணர்வுகளையும்  பாசீலனையில் எடுத்துக்கொண்டு, பொறுப்புள்ள அரசென்ற வகையில், தீர்வொன்றை பெற்றுக்கொடுக்க வேண்டும்.... [ மேலும் படிக்க ]

அரசினால் முன்னெடுக்கப்படுகின்ற திட்டங்களுக்கு தமிழ் மொழியிலும் பெயரிடப்பட வேண்டியது அவசியமாகும் – டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் வலியுறுத்தல்!

Friday, January 27th, 2017
அரசாங்கத்தால் முன்னெடுக்கப்படுகின்ற பொது மக்களுக்கான பல்வேறு உதவித் திட்டங்கள் மற்றும் வேலைத் திட்டங்கள் என்பவற்றுக்கு தனிச் சிங்கள மொழியில் மாத்திரம் பெயரிடுவதால், தமிழ் மொழி... [ மேலும் படிக்க ]

வடக்கிலுள்ள மருத்துவமனைகளுக்கு போதிய மருத்துவர்கள் இல்லாத நிலையே தொடர்ந்தும் காணப்படுகின்றது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, January 26th, 2017
சட்டமூலங்களைக் கொண்டு வருவதனாலும், அவற்றை அமுல்படுத்தவதற்கு தீவிரமான முயற்சிகளை மேற்கொள்வதனாலும் மாத்திரம் மருத்துவத் துறையை மேம்படுத்த முடியும் எனக் கூறிவிட முடியாது என்றே நான்... [ மேலும் படிக்க ]

நாட்டில் உற்பத்திகளுக்கு வரி விதிப்பதற்கு முதல் உற்பத்தி முயற்சிகளைப் பாதிக்கின்ற காரணிகள் அகற்றப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, January 26th, 2017
இலங்கை முதலீட்டாளர்கள்கூட இலங்கையில் முதலீடுகளை மேற்கொள்ள பின்வாங்கும் ஒரு நிலையில். வெளிநாட்டு முதலீட்டாளர் பற்றி மேலும் கூற வேண்டிய தேவையில்லை என்றே நினைக்கின்றேன். எனவே... [ மேலும் படிக்க ]