சிறப்புச் செய்திகள்

தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கு அறநெறிக் கல்வியை ஊக்குவிக்கும் நடவடிக்கைகள் தேவை – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 15th, 2017
தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்கம் தொடர்பில் நாட்களையும், வாரங்களையும் பிரகடனப்படுத்தி அவற்றை அனுஸ்டித்து வருவதால் மாத்திரம் இந்த நாட்டில் தேசிய ஒருமைப்பாடோ அல்லது தேசிய... [ மேலும் படிக்க ]

கேப்பாப்பிலவு மக்களுக்கு நியாயமான தீர்வு தேவை – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 14th, 2017
கேப்பாப்பிலவு மக்களின் நியாயமான போராட்டத்திற்டகு உரிய தீர்வு விரைவில் கிடைக்கும் என்றும் அதற்காக சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேசிவருவதாகவும் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

யாழில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த வலுவான செயற்பாடுகள் அவசியம்: உள்ளூராட்சி சபைகள் அதிக அக்கறையுடன் செயற்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Tuesday, February 14th, 2017
யாழ் மாவட்டத்தில் இந்த வருடம் டெங்கு நோயாளர்களது எண்ணிக்கை தீவிர வளர்ச்சி பெற்றுள்ள நிலையில், இதனைக் கட்டுப்படுத்த அனைத்து தரப்பினரும் முன்வரவேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ள ஈழ... [ மேலும் படிக்க ]

கைப்பணித்துறை மேம்பாட்டின் வளர்ச்சிக்காக என்றும் நாம் கரம்கொடுப்போம் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 13th, 2017
உள்ளூர் வளங்களை பயன்படுத்தி கைப்பணி தொழில்துறை சார்ந்தோர் தமது வாழ்வாதாரத்திலும் பொருளாதாரத்திலும் முன்னேற்றம் காண்பதே சிறப்பானதென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

13ஆவது திருத்தச்சட்டத்தை ஏற்றுக்கொண்டிருந்தால் இன்று நடைமுறையில் சுயநிர்ணய உரிமையை பெற்றிருக்க முடியும் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, February 13th, 2017
கடந்தகால அனுபவங்களை கருத்திற்கொண்டு நிகழ்காலத்தையும் எதிர்காலத்தையும் நம்பிக்கையுடன் முன்கொண்டு செல்லவேண்டியது காலத்தின் அவசியமாகும் என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

யாழில் உருளைக் கிழங்கு அறுவடை ஆரம்பமாகியுள்ள நிலையில் அதன் இறக்குமதி வரியை அதிகரிக்குமாறுடக்ளஸ் தேவானந்தா வலியுறுத்தல்!

Sunday, February 12th, 2017
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் காலபோக பயிர்ச் செய்கையில் செய்கைச் செய்யப்பட்ட உருளைக் கிழங்கு அறுவடை தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், இறக்குமதி செய்யப்படுகின்ற  உருளைக் கிழங்கின்... [ மேலும் படிக்க ]

யாழ்ப்பாணம் கிடாய்விழுந்தான் வீதி பகுதி மக்கள் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Sunday, February 12th, 2017
யாழ்ப்பாணம் வண்ணை சிவன்கோயிலுக்கு உரித்தான கிடாய் விழுந்தான் வீதி பகுதியில் நீண்ட காலமாக வசித்துவரும் தாம், குறித்த காணிகளுக்கான உரிமம் இன்மையால் பல்வேறு அசெளகரியங்களை... [ மேலும் படிக்க ]

உரிமைகளை வென்றெடுக்கக் கூடிய அரசியல் தலைமையே எமக்கு வேண்டும் – முல்லை மக்கள் ஆதங்கம்!

Sunday, February 12th, 2017
கடந்த காலங்களில் சரியான தலைமைத்துவமும் வழிகாட்டலும் இல்லாத காரணத்தினால்தான் நாம் பல்வேறுபட்ட துன்ப துயரங்களுக்கு ஆளாகியிருந்தோம். எதிர்காலத்தில் இவ்வாறானதொரு அவலத்தை... [ மேலும் படிக்க ]

இந்து மற்றும் முஸ்லிம் மக்களது மத ரீதியிலான  நாட்களிலும் மதுபான சாலைகளை  மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கவும்! – டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை!

Saturday, February 11th, 2017
இந்து மற்றும் இஸ்லாமிய மக்களது மத ரீதியிலான முக்கியத்துவமிக்க நாட்களான சிவராத்திரி, தைப் பொங்கல், தீபாவளி, மீலாதுன் நபி தினம் மற்றும் ஹஜ்ஜூப் பெருநாள் போன்ற தினங்களிலும் நாடளாவிய... [ மேலும் படிக்க ]

மருந்துப் பொருட்களின் விலைக் குறைப்பு தொடர்பில் மேலும் அவதானம் செலுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, February 9th, 2017
நாட்டில் மருந்து வகைகளை சந்தைப் படுத்துகின்ற பல நிறுவனங்கள், உரிய விலையைவிட பல மடங்கு இலாபத்தை வைத்தே அவற்றை சந்தைப்படுத்தும் நிலையில், அந்த விலைகளின் அடிப்படையில்... [ மேலும் படிக்க ]