சிறப்புச் செய்திகள்

யுத்தப் பாதிப்புக்குள்ளான ஊடகவியலாளர்களுக்கான வீடமைப்புத் திட்டத்திற்கு என்ன நடந்தது? – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, February 21st, 2017
வடக்கில் கடந்த கால யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்ட ஊடகவியலாளர்களில் மூவருக்கான வீடமைப்புத் திட்டமொன்று கடந்த வருடம் ஆரம்பிக்கப்பட்டு, அடிக்கல்லும் நடப்பட்ட நிலையில் இதுவரையில்... [ மேலும் படிக்க ]

வீடமைப்புத் திட்டங்களில் வலது குறைந்தோருக்கென பிரவேச வசதிகள் தேவை – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, February 21st, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மேற்கொள்ளப்படுகின்ற வீடமைப்புத் திட்டங்களில் வலது குறைந்தோர்கள் வசிக்கும் குடும்பங்களுக்கென வழங்கப்படுகின்ற வீடுகளில் அவர்களுக்கான பிரவேச வசதிகள்... [ மேலும் படிக்க ]

புதிய கைத்தொழில் நிறுவனங்களை ஈர்க்கக்கூடிய பொறிமுறைகள் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 21st, 2017
எமது நாட்டில் இன்று பரந்த நிலையில் காணப்படுகின்ற கறுவா போன்ற உற்பத்திகள் ஒன்றிணைக்கப்பட்ட ஒரு பொறிமுறைக்குள் கொண்டுவரப்பட வேண்டும். அது தொடர்பிலான நவீன தொழில்நுட்பங்கள்... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் தமிழ் மக்களின் உற்பத்தி முயற்சிகளை எம் தாயக தேசமெங்கும் ஊக்குவிப்போம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, February 21st, 2017
புலம்பெயர் எமது மக்களின் பங்களிப்புகளை எமது பல்வகை உற்பத்தித்துறைக்கு நாம் பெற்றுக் கொள்ள வேண்டுமானால் அதற்கேற்ற வசதிகளை நாம் ஏற்படுத்திக் கொடுப்பதன் மூலமே அது சாத்தியமாகும் என... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை உடன் நடத்த அரசு முன்வர வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Monday, February 20th, 2017
நாடாளாவிய ரீதியில் தற்போது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகளில் முடக்கப்பட்ட ஒரு நிலையே தென்படுகின்றது.  நாட்டின் சுத்தம், சுகாதாரம் உட்பட பல்வேறு அடிப்படைத் தேவைகள்... [ மேலும் படிக்க ]

வரவு செலவு திட்டத்தில் சிறுபான்மையினருக்காக ஒலித்த குரல் டக்ளஸ் தேவானந்தா!

Sunday, February 19th, 2017
2017ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்ட வாசிப்பின் போது இடம்பெற்ற விவாதங்களில் இலங்கையின் சிறுபான்மையின மக்களை பிரதிநிதித்தவப்படுத்தும் வகையில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியே சிறந்த... [ மேலும் படிக்க ]

சரியான தீர்மானங்களை மக்கள் எடுத்திருந்தால் தீர்வு கிடைத்திருக்கும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, February 17th, 2017
தொடர்ந்தும் கடந்தகால அரசியலையும் தமிழ் தலைமைகளையும் குறை கூறிக் கொண்டிருக்காது மக்கள் தமது பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வுகளை பெற்றுக்கொள்ள முடியும் என்பது தொடர்பாக சிந்தித்து... [ மேலும் படிக்க ]

கேப்பாப்புலவு மக்களின் போராட்டம் உரிமைகள் பெறுவதற்கான எமது மக்களின் துணிவின் ஆரம்பம் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, February 17th, 2017
கடந்த பல தேர்தல்களின்போது எமது மக்களுக்கு நடைமுறை சாத்தியப்பாடற்ற பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி, எமது மக்களது வாக்குகளை அபகரித்து வந்துள்ளவர்கள், தற்போதைய அரசுடன் இணக்க அரசியல்... [ மேலும் படிக்க ]

வலி வடக்கு மீள்குடியேற்றப்பட்ட பகுதி மக்களின் நிலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா களஆய்வு!

Friday, February 17th, 2017
மூன்று தசாப்தங்களின் பின்னர் தாம் தமது பூர்வீக நிலங்களுக்கு மீளத்திரும்பியுள்ள நிலையில் தமக்கு குடிநீர், மலசலகூட வசதி உள்ளிட்ட அடிப்படைத் தேவைகள் கூட இதுவரை பூர்த்திசெய்து... [ மேலும் படிக்க ]

அரிசி தட்டுப்பாடு பற்றிய வாதப் பிரதிவாதங்களைவிட விவசாயிகளுக்கான அடிப்படை வசதிகளை மேற்கொள்ள முன்வர வேண்டும் –  டக்ளஸ் தேவானந்தா!

Thursday, February 16th, 2017
நாட்டில் தற்போது அரசிக்கான தட்டுப்பாடு நிலவுவதாகவும், இந்த நிலையில் வெளிநாடுகளிலிருந்து அரிசி இறக்குமதி செய்யப் போவதாகவும் அரச தரப்பில் கூறப்படுகின்ற நிலையில், அரிசிக்கான... [ மேலும் படிக்க ]