சிறப்புச் செய்திகள்

திருக்கோணேஸ்வரத்தின் மஹா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Saturday, February 25th, 2017
வரலாற்றுப் பிரசித்திபெற்ற திருகோணமலை திருக்கோணேவரர் ஆலயத்தின் மாஹா சிவராத்திரி சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு... [ மேலும் படிக்க ]

நெடுந்தீவு இறங்குதுறை விரிவாக்கம் நெடுந்தாரகையின் இலவச போக்குவரத்து குறித்து செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நடவடிக்கை!

Friday, February 24th, 2017
நெடுந்தீவு இறங்குதுறையில் போதிய வசதிகளில்லாத காரணத்தினால் பயணிகள் எதிர்கொள்கின்ற சிரமங்களைத் தவிர்க்கும் வகையில் மேற்படி இறங்குதுறையை விஸ்தரிப்பு செய்வது குறித்தும், அதேநேரம்,... [ மேலும் படிக்க ]

திருமலை மாவட்ட கிராம மக்களது நிலைமைகள் தொடர்பில் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று ஆராய்வு!

Friday, February 24th, 2017
திருகோணமலை மாவட்டத்தின் பாட்டாளிபுரம், பட்டித்திடல், நாவலர்கெங்கை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா நேரில் சென்று மக்களின்... [ மேலும் படிக்க ]

திருமலை மறைமாவட்ட ஆயருடன் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Friday, February 24th, 2017
திருகோணமலை மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கத்தோலிக்க மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி கிறிஸ்ரியன் நோயல்... [ மேலும் படிக்க ]

திருகோணமலை மாவட்டத்திற்கு டக்ளஸ் தேவானந்தா சிறப்பு விஜயம்!

Friday, February 24th, 2017
திருகோணமலை மாவட்டத்திற்கு சிறப்புப் பயணம் மேற்கொண்டுள்ள ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா பல்வேறு தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாடல்களை மேற்கொண்டு... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கு காணிகள் விடுவிப்பையும் தேசிய பாதுகாப்பையும் இணைத்து முடிச்சுப் போட வேண்டாம்- டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவிப்பு!

Thursday, February 23rd, 2017
காணி எடுத்தல், காணி கொடுத்தல் பற்றி நாம் இங்கு சிந்தித்துக் கொண்டும், விவாதித்துக் கொண்டும் இருக்கின்றோம். ஆனால், எமது மக்களின் சொந்த காணி, நிலங்களை விடுவித்தல் குறித்து இந்த அரசு என்ன... [ மேலும் படிக்க ]

நீருக்கான தட்டுப்பாடு நிலவும் நமது நாட்டில் இயற்கை நீர் வளங்களை வெளிநாட்டு நிறுவனத்திற்கு தாரைவார்ப்பதா?- நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, February 23rd, 2017
இலங்கையில் தற்போது குடி நீர் மற்றும் நீருக்கான தட்டுப்பாடுகள் பாரியளவில் ஏற்பட்டிருக்கும் நிலையில், எமது நீர் வளங்களை மையமாகக் கொண்டு, வெளிநாடுகளுக்கான உற்பத்திகளை மேற்கொள்கின்ற... [ மேலும் படிக்க ]

காணி நிலங்களை விடுவிக்கக் கோரும் மக்களுக்காக நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா குரல்!

Wednesday, February 22nd, 2017
ஒரு கை ஒருபோதும் ஓசை தராது. இரு கைகள் இணையும்போதுதான் ஓசையும் எழுவதற்கான வாய்ப்பு உருவாகும். ஆகவே இலங்கைத்தீவில் தேசிய நல்லிணக்கத்தை வளர்க்க வேண்டுமேயானால் சம்பந்தப்பட்ட... [ மேலும் படிக்க ]

மாங்குளம் நகர அபிவிருத்தியின் போது வனங்களது பாதுகாப்பு முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, February 22nd, 2017
வடக்கு மாகாணத்திலுள்ள மாங்குளம் நகரை அபிவிருத்தி செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட உள்ளதாகவும், இந்த அபிவிருத்தி நடவடிக்கையின்போது பனிக்கன்குளம், வன்னிவிளாங்குளம்,... [ மேலும் படிக்க ]

அரசியல் தீர்வானது தமிழ் மக்களுக்கு ஏற்புடையதாக இருக்கவேண்டும் – சிவில் சமூகப் பிரதிநிதிகளிடம் டக்ளஸ் எம்.பி.எடுத்துரைப்பு!

Wednesday, February 22nd, 2017
தமிழ் மக்களின் நம்பிக்கையை வென்றெடுக்காமல், தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப முடியாது. கேப்பாப்புலவு மக்களின் கோரிக்கைக்கு இதுவரையில் உரியநியாயம் கிடைக்கவில்லை. அந்தமக்கள்... [ மேலும் படிக்க ]