சிறப்புச் செய்திகள்

சவால்களையும் இடர்களையும் எதிர்கொண்டு மக்கள் பணிகளில் வெற்றிகண்டு வருகின்றோம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, March 14th, 2017
காலச் சுழற்சிக்கேற்ப ஒவ்வொரு செயற்பாடுகளின் வடிவங்களும் மாற்றம் கண்டுவருகின்றன. இம்மாற்றங்களின் அடிப்படையில் சவால்களையும் இடர்களையும் எதிர்கொண்டு எமது கட்சியின் கொள்கை... [ மேலும் படிக்க ]

நவீன வசதிகளுடன் கூடைப்பந்தாட்ட மைதானம் அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்படும் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, March 12th, 2017
ஏற்கனவே தீர்மானிக்கப்பட்டதன் பிரகாரம் யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் நவீன வசதி வாய்ப்புகளுடன் கூடியதான கூடைப்பந்தாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முழு முயற்சிகள்... [ மேலும் படிக்க ]

முருகன் விளையாட்டுக்கழக கிரிக்கெற் தொடர் இறுதிப் போட்டி:வெற்றிக் கிண்ணம் வழங்கினார் டக்ளஸ் தேவானந்தா

Sunday, March 12th, 2017
தென்மராட்சிப் பிரதேச செயலர் பிரிவில் கழகங்களுக்கிடையே நடத்தப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட பந்துப் பரிமாற்றங்களைக் கொண்ட கிரிக்கெட் போட்டியின் இறுதிப் போட்டியில் வெற்றியீட்டிய... [ மேலும் படிக்க ]

மகளிர்தின நிகழ்வு அர்த்தபூர்வமானதாக அமையப்பெறுதல் வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா !

Sunday, March 12th, 2017
சர்வதேச மகளிர்தின நிகழ்வுகள் ஒரு சம்பிரதாயபூர்வ நிகழ்வாக இல்லாது அர்த்தபூர்வமானதாகவும் ஆரோக்கியமானதாகவும் அமையப்பெறுதல் அவசியமானது என ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா அவர்களின் கோரிக்கைக்கமைவாக கிட்டங்கிப் பாலத்தை அமைப்பதற்கு இடைக்காலத் திட்டம் தயார்!

Saturday, March 11th, 2017
பொது மக்களுக்கு பல்வேறு இடர்களை எற்படுத்திவரும் கிட்டங்கிப் பாலத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]

டொரிங்டன் தோட்ட, கல்மதுரை மக்களின் குடியிருப்பு பிரச்சினைக்கு தீர்வு வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, March 10th, 2017
நுவரெலியா மாவட்டத்திலுள்ள டொரிங்டன், கல்மதுரை பிரிவின் குடியிருப்பைச் சேர்ந்த மக்கள் அனர்த்த ஆபத்துக்களை எதிர்நோக்கி இருப்பதால், அவர்களது நிலை குறித்து ஆராய்ந்து, உரிய ஏற்பாடுகளை... [ மேலும் படிக்க ]

தனியார் மருத்துவக் கல்லூரி தொடர்பான தீர்மானங்கள் மருத்துவ சபையின் பங்களிப்புடன் எடுக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 10th, 2017
எமது நாட்டில் தனியார்த்துறை மருத்துவக் கல்லூரி விடயம் தொடர்பான தீர்மானங்கள், இலங்கை மருத்துவ சபையின் பங்களிப்புகளுடனேயே மேற்கொள்ளப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி... [ மேலும் படிக்க ]

புனித நகரமாகின்றது திருக்கோணேஸ்வரர் ஆலய பிரதேசம் – டக்ளஸ் தேவானந்தாவின் கேள்விக்கு பிரதமர் பதில்

Thursday, March 9th, 2017
திருக்கோணேஸ்வர ஆலயம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதியினை புனித பிரதேச வலயமாக பிரகடனம் செய்வதற்கான வாய்ப்புகள் தொடர்பில் ஆராயும் நடவடிக்கைகள் இந்துமத அலுவல்கள் அமைச்சினால்... [ மேலும் படிக்க ]

திருக்கோணேஸ்வரர் ஆலயப் பகுதியை புனிதப் பிரதேசமாக பிரகடனப்படுத்துமாறு  டக்ளஸ் தேவானந்தா பிரதமரிடம் கோரிக்கை!

Thursday, March 9th, 2017
இலங்கையின் தொன்மை பற்றி ஆராய்ந்துள்ள வரலாற்றாசிரியர்களால் கி. மு. சுமார் 1300 ஆண்டுகள் பழைமை வாய்ந்தது எனக் குறிப்பிடப்படுகின்ற திருக்கோணமலை, திருக்கோணேஸ்வரர் ஆலயமானது தொன்றுதொட்டு... [ மேலும் படிக்க ]

கிட்டங்கிப் பாலம் புனரமைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, March 9th, 2017
பொது மக்களுக்கு பல்வேறு இடர்களை எற்படுத்திவரும் கிட்டங்கிப் பாலத்தை புனரமைப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி(ஈ.பி.டி.பி.)யின் செயலாளர் நாயகம், நாடாளுமன்ற... [ மேலும் படிக்க ]