சிறப்புச் செய்திகள்

டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான குழுவினால் பாடசாலை இந்து சமய பாடநூல்களில் நிலவும் குறைபாடுகள் எடுத்துரைப்பு!

Saturday, March 25th, 2017
இந்து சமயம் தொடர்பான பாடசாலை பாட நூல்களில் காணப்படுகின்ற எழுத்துப் பிழைகள், கருத்துப் பிழைகள், வசனப் பிழைகள், விடயதானங்களின் அடர்த்தி, திருப்புகழ், தேவாரங்களின் விளக்கவுரைகளில்... [ மேலும் படிக்க ]

பாடசாலை வரலாற்று பாட நூல்களில் தமிழ் மக்களது வரலாறுகளுக்கு பாரபட்சங்கள் நிகழாது – டக்ளஸ் தேவானந்தா அவர்களின் முயற்சிக்கு வெற்றி!

Saturday, March 25th, 2017
எமது பாடசாலை வரலாற்றுப் பாட நூல்களில் இந்த நாட்டு தமிழ் மக்களது வரலாறுகள் மறைக்கப்பட்டும், திரிபுபடுத்தப்பட்டும் வரலாறுகள் எழுதப்பட்டிருப்பதையும், சிங்கள மொழியில் எழுதப்படுகின்ற... [ மேலும் படிக்க ]

‘இரண்டாவது பண்டாரநாயக்க’அமரர் ரத்னசிறி விக்கிரமநாயக்க – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, March 24th, 2017
அரசியல் என்பது எமது மக்களின் நலன்களை கருதியதாகவே இருக்க வேண்டுமே அன்றி, அது, எமது தனிப்பட்ட சுய நலன்களுக்கானதாக இருக்கக்கூடாது. மக்களது வாக்ககளைப் பெற்று அரசியல் பதவிகளுக்கு... [ மேலும் படிக்க ]

எமது மக்கள் போராட்ட அடிமைகளல்ல – சபையில் டக்ளஸ் தேவானந்தா எடுத்துரைப்பு!

Thursday, March 23rd, 2017
நன்கொடை உறுதிகளை நன்றியீனம் எனும் ஏதுவின் மூலமாக கைமீட்டல் குறித்து இங்கே வாதப் பிரதிவாதங்களை நாங்கள் மேற்கொண்டிருக்கும் நிலையில், யுத்தம் என்கின்ற ஒரு கொடிய நிகழ்வு காரணமாக தமது... [ மேலும் படிக்க ]

களுத்துறை கன்னங்கர பாடசாலை தமிழ்ப் பிரிவின் இன்றைய நிலை கவலைக்கிடமானது – டக்ளஸ் தேவானந்தா சபையில் தெரிவிப்பு!

Thursday, March 23rd, 2017
மத்துகம கன்னங்கர தேசிய சிங்களப் பாடசாலையுடன் இணைந்து இயங்கி வருகின்ற தமிழ்ப் பிரிவு பாடசாலையில் மாணவர்கள் கல்வி கற்பதற்கும், ஆசியர்கள் கல்வி கற்பிப்பதற்கும் உகந்த பௌதீக வள... [ மேலும் படிக்க ]

செய்யும் தவறுக்கு முன்னர் அதன் விளைவுகள் குறித்தும் சிந்திக்க வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, March 23rd, 2017
இந்த நாட்டில் இலஞ்சம், மற்றும் ஊழல்களை ஒழிக்கும் நோக்கிலும், ஏற்கனவே இத்தகைய செயற்பாடுகளில் ஈடுபட்டோருக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து, சட்ட நடவடிக்கை எடுக்கும் நோக்கிலும்,... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தங்கள் குறித்த விழிப்புணர்கள் பாடசாலை நூல்களில் இடம்பெற வேண்டும்  – டக்ளஸ் தேவானந்தா சபையில் வலியுறுத்து.

Wednesday, March 22nd, 2017
நாட்டில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்படுகின்ற மரணங்களைத் தடுக்கும் வகையிலான விழிப்புணர்வு மற்றும் முன்னேற்பாட்டு திட்டத் தெளிவுகள் அடங்கிய பாடத் திட்டங்களை எமது... [ மேலும் படிக்க ]

நாடு முழுதும் பரவிவரும் தொற்று நோய்கள் தடுப்பதற்கு நடவடிக்கை என்ன? – டக்ளஸ் தேவானந்தா சபையில் கேள்வி!

Tuesday, March 21st, 2017
  நாடளாவிய ரீதியில் தற்போது பரவி வருகின்ற டெங்கு, பன்றிக் காய்ச்சல் மற்றும் சுவாச நோய் என்பவற்றுக்கு இடையில் ஏதேனும் தொடர்புகள் உண்டா? இவை அனைத்தும் ஒரே வகையான நோயா? என்பது குறித்து... [ மேலும் படிக்க ]

தணிக்கை தகர்க்கவும், தர்மம் காக்கவும் வேண்டும் – நூலாசிரியருக்கு செயலாளர் நாயகம் வாழ்த்து!

Friday, March 17th, 2017
“தணிக்கை தகர்க்கும் தனிக்கை” நூல் வெளியீட்டு விழாவில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்து கொண்டபோது, பிரதமர் ரணில் விக்ரம சிங்க அவர்களிடமிருந்த சிறப்புப் பிரதியைப்... [ மேலும் படிக்க ]

போராடும் மக்களுக்கு உரியநீதி வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Friday, March 17th, 2017
சிறுபான்மை சமூகங்களின் உரிமைகளை உறுதிசெய்ய இலங்கை அரசாங்கம் திடமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டுமென ஐக்கிய நாடுகள் அமைப்பின் சிறுபான்மை உரிமைகள் தொடர்பான விசேட பிரதிநிதி ரீடா இசாக்... [ மேலும் படிக்க ]