சிறப்புச் செய்திகள்

குப்பைகள் தொடர்பில்கூட கொள்கைத் திட்டம்இல்லாதமையே அனர்த்தத்திற்கு காரணம் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா!

Monday, April 17th, 2017
எமது நாட்டில் குப்பைகளை அகற்றுவது தொடர்பில்கூட ஒரு கொள்கைத் திட்டம் இல்லாமையே மீதொட்டமுல்ல குப்பை மேடு அனர்த்தத்திற்குக் காரணமாகும். இவ்வாறான செயற்கைத் தனமாக மக்கள்மீது... [ மேலும் படிக்க ]

“ஹேவிளம்பி” வருடத்திலாவது எங்கள் மக்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் – புத்தாண்டு செய்தியில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, April 13th, 2017
காணாமல்ப்போன தம் உறவுகளைத் தேடி காயாத கண்ணீருடன் எமது மக்கள் கதறி அழுதபடி நியாயம் கேட்டுப் போராடுகின்றனர். சொந்த நிலத்தை மீண்டும் எங்களிடமே தாருங்கள் என்றும் படித்துப் பட்டமும்... [ மேலும் படிக்க ]

மக்களின் போராட்டங்களுக்கு தீர்வுகளை வழங்குங்கள் – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி நேரடியாக வேண்டுகோள்

Monday, April 10th, 2017
13 ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்துவதிலிருந்து கட்டங் கட்டமாக தேசிய பிரச்சினைக்கு இறுதித் தீர்வு காண்பதற்கான முன்னோக்கிய செயற்பாடுகளை எடுங்கள் என பிரதமர் ரணில்... [ மேலும் படிக்க ]

அரிசிக்கு தட்டுப்பாடு நிலவும் நாட்டில் மதுபான உற்பத்திக்கு அரிசியைவழங்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது- நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா

Friday, April 7th, 2017
ஐரோப்பிய நாடுகளைவிட ஐந்து மடங்கு அதிகமாக எமது நாட்டிலே தனி நபர் மதுபான நுகர்வுப் பயன்பாடுகள் இடம்பெறுவதாக அறிய முடிகின்றது. இந்த வகையில் ஆசியக் கண்டத்திலேயே எமது நாடு முன்னிலை... [ மேலும் படிக்க ]

நுண்கலைத்துறைப் பட்டதாரிகளை ஆசிரியர் பணியில் இணைத்து க்கொள்ள வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை!

Friday, April 7th, 2017
தமிழ் மக்களின் அருகிவருகின்ற பாரம்பரிய கலைகளைப் பேணிப் பாதுகாத்து, வளர்த்தெடுக்கும் வகையிலும், அத்துறைசார் பட்டதாரிகளுக்கு தொழில்வாய்ப்புகள் என்ற வகையிலும், ஆசிரியர்... [ மேலும் படிக்க ]

பிலக்குடியிருப்பு மக்களின் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்- டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, April 4th, 2017
முல்லைதீவு, கேப்பாப்புலவு, பிலக்குடியிருப்பு மக்கள் தங்களது சொந்த காணி, நிலங்களைக் கோரி, அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்டதையடுத்து, கடந்த மாதம் 01ஆம் திகதி பிலக்குடியிருப்புப் பகுதி... [ மேலும் படிக்க ]

வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் நெல் காயவைக்கப் படுகிறது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Tuesday, April 4th, 2017
தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பயணிகள் சேவைகள் அனுமதிப் பத்திரம் இன்றிய நிலையில், பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடுகின்ற பேருந்துகள் தொடர்பில் விதிக்கப்படுகின்ற தண்டப் பணத்தின்... [ மேலும் படிக்க ]

கடந்த காலத்தைக் கௌரவித்து எதிர்காலத்தைக் கட்டியெழுப்புவோம்!

Monday, April 3rd, 2017
ரஷ்யாவில் இவ்வருடம் நடைபெறவுள்ள 19 ஆவது உலக இளைஞர் மற்றும் மாணவர் விழாவில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி கொள்ளும்  குழுவின் அங்குரார்ப்பணக் கூட்டத்தில் ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

4ஆம் தரம் முதல் பாடசாலை பாடவிதானத்தில் இயற்கை அனர்த்தம் தொடர்பான பாடம் -டக்ளஸ் தேவானந்தா அவர்களது முயற்சிக்கு வெற்றி!

Tuesday, March 28th, 2017
4ஆம் தரத்திலிருந்து பாடசாலை மாணவர்களுக்கு இயற்கை அனர்த்தம் தொடர்பான விடயங்களடங்கிய பாடத் திட்டத்தினை உள்வாங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக்... [ மேலும் படிக்க ]

கால அவகாசம்வரை காத்திருக்காமல் தீர்மானத்தை நிறைவேற்ற உடனடிச் செயற்பாடு அவசியம்!

Saturday, March 25th, 2017
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் இலங்கை தொடர்பான தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு அரசாங்கத்திற்கு இரண்டு வருடகால அவகாசம் வழங்கப்பட்டிருக்கின்றது. மனித உரிமைகள் பேரவையின் இந்த... [ மேலும் படிக்க ]