சிறப்புச் செய்திகள்

ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதில் நாம் மேலும் முன்னோக்கிச் செல்ல வேண்டும்  – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்தல்

Wednesday, May 3rd, 2017
ஊடகங்களை அதன் உரிமையாளர்கள் தமது விருப்பு வெறுப்புக்கு ஏற்றவாறும், லாப நோக்கத்துடனும் நடத்தினாலும், ஊடக தர்மத்தை பின்பற்றியும், சமூக அக்கறையோடும் இன்னமும் ஊடகப் பணியாற்றிக்... [ மேலும் படிக்க ]

யாழ் குடாநாட்டில் சட்டவிரோத மணல் அகழ்வுகள் – நாடாளுமன்றத்தில் பகிரங்கப்படுத்தினார் டக்ளஸ் தேவானந்தா !

Wednesday, May 3rd, 2017
யாழ் குடாநாட்டில் மணல் அகழ்வு தொடர்பில் உரிய பொறிமுறை ஒன்றை வகுத்து, பயனாளிகள் நியாய விலையிலும், இலகுவாகவும், தரமானதாகவும் அதனைப் பெறக்கூடிய ஒரு நிலைப்பாட்டினை புவிச்சரிதவியல்... [ மேலும் படிக்க ]

மே தின உரை – 2017

Monday, May 1st, 2017
எமது நாட்டினை அனைத்து துறைகள் சார்ந்தும் உன்னத நிலையில் முன்னோக்கிக் கொண்டு செல்வதற்கும் தாய் நாட்டின் இறைமையையும் வளங்களையும் பாதுகாத்து எமது மக்களின் சுபீட்சத்திற்காக நாம்... [ மேலும் படிக்க ]

உழைப்பவர் தினத்தில் உரிமைகளை வெல்ல நாம் உறுதியெடுப்போம்!…. மேதின செய்தியில் டக்ளஸ் தேவானந்தா

Sunday, April 30th, 2017
உலகெங்கும் வாழும் உழைக்கும் மக்கள் தமது உரிமைக்கு குரல் கொடுக்கும் இன்றைய மேதினத்தில் தமிழ் பேசும் மக்களின் அரசியல் உரிமைக்காகவும் உழைக்கும் மக்களின் உரிமைக்காகவும் நாம்... [ மேலும் படிக்க ]

வாக்குறுதி வழங்கியவர்களுக்கு அழுத்தத்தை கொடுத்து போராட்டத்தின் நியாயத்தை எடுத்துரைக்கும் என நம்புகிறேன் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, April 27th, 2017
வடக்கு கிழக்கில் இன்று அனுஷ்டிக்கப்படும் ஹர்த்தால் வாக்குறுதி வழங்கிய தரப்பினருக்கு ஒரு அழுத்தத்தை கொடுத்து அதனூடாக நீதிவேண்டி போராடும் உறவுகளின் நியாய தன்மையை எடுத்துரைப்பதாக... [ மேலும் படிக்க ]

ஹர்த்தாலுக்கு ஈ.பி.டி.பி ஆதரவு!

Wednesday, April 26th, 2017
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தமக்கு நியாயம் கோரி முன்னெடுத்துவரும் போராட்டத்திற்கு வலிமை சேர்க்கும் வகையில் ஹர்த்தால் போராட்டம் நடைபெறுவதற்கு ஈ.பி.டி.பி தனது முழுமையான... [ மேலும் படிக்க ]

சமூக வளர்ச்சிக்கு அனைவரும் அக்கறையோடு உழைக்கவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, April 26th, 2017
விளையாட்டுத்துறையை மட்டுமல்லாது சமூகத்தின் வளர்ச்சியை கருத்தில்கொண்டு அனைத்து தரப்பினரும் அக்கறையோடும் அர்ப்பணிப்போடும் உழைக்கவேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

வளலாய் , உரும்பிராய் பகுதி மாதர் அமைப்புகள் டக்ளஸ் தேவானந்தாவுடன் சந்திப்பு!

Tuesday, April 25th, 2017
ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தாவை வலி.கிழக்கு வளலாய் வடக்கு மற்றும் உரும்பிராய் வடக்கு மகளிர் அமைப்புகளின் பிரதிநிதிகள் சந்தித்து தமது கிராமங்களின்... [ மேலும் படிக்க ]

கடந்தகால அனுபவங்கள் எதிர் காலத்திற்கான திறவுகோலாக இருக்கவேண்டும் – நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, April 25th, 2017
கடந்தகால மற்றும் நிகழ்கால அனுபவங்களை படிப்பினையாகக் கொண்டு எதிர்கால வளமான வாழ்வை நிர்ணயிக்கும் பொறுப்பை உணர்ந்து கொண்டவர்களாய் மக்கள் சரியான அரசியல் தலைமைகளை தெரிவு செய்ய வேண்டும்... [ மேலும் படிக்க ]

வாக்குகளை அபகரிப்பவர்களால் மக்களுக்கு கிடைத்த பயன் என்ன? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, April 25th, 2017
தேர்தல்களில் மக்களின் வாக்குகளை அபகரித்துக் கொண்டு வெற்றி பெற்றவர்கள் தங்களது பதவிகளையும் சொகுசு வாழ்க்கையையுமே தக்க வைத்துக்கொள்ளும் கூட்டமைப்பினர் இதுவரையில் மக்கள்... [ மேலும் படிக்க ]