சிறப்புச் செய்திகள்

பாரதப் பிரதமர் மோடியின் வருகையை தமிழ் தரப்பினர் பயனுள்ளதாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, May 11th, 2017
பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் மீண்டும் தனது இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்கின்ற இச் சந்தர்ப்பத்தை எமது மக்களது நலன்களை முன்வைத்து அவருடனான சந்திப்பினை பயன்மிக்கதாக தமிழ்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தும் வகையில் தமிழ் அரசியல் கைதிகளையும் விடுவித்திருக்க வேண்டும் – ஜனாதிபதிக்கு டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, May 11th, 2017
இம்முறை வெசாக் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 597 சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்பட்டிருக்கும் நிலையில், ஜனபதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்கள் நினைத்திருந்தால் தமிழ் அரசியல்... [ மேலும் படிக்க ]

தேசிய பாதுகாப்பிற்கும் தமிழ் மக்களது காணிகளுக்கும் என்ன சம்பந்தம் – டக்ளஸ் தேவானந்தா  கேள்வி!

Wednesday, May 10th, 2017
  யுத்தம் நிலவிய காலப் பகுதிகளில் பாதுகாப்பு காரணங்களுக்கென கையகப்படுத்தப்பட்ட எமது மக்களின் காணி, நிலங்களில் இன்னும் விடுவிக்கப்படாதிருக்கும் காணி, நிலங்களுக்கும், தேசிய... [ மேலும் படிக்க ]

விடுதலை பெறும் வரையில்  தமிழ் அரசியல் கைதிகள் நீதியாக நடத்தப்பட வேண்டும்  – அமைச்சரிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, May 9th, 2017
சுகவீனமுற்றுள்ள நிலையில் கொழும்பு, மேகசின் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் தமிழ் அரசியல் கைதிகள் அதிகாரிகளால் துன்புறுத்தல்களுக்கு உட்பட்டும், போதிய கவனிப்புகள்... [ மேலும் படிக்க ]

போராட்டங்களை ஒடுக்குவதற்கான ஏற்பாடுகளே பிரச்சினைகளுக்கான தீர்வா – டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி!

Monday, May 8th, 2017
இன்று எமது நாட்டில் பலவேறு பிரச்சினைகள் முன்வைக்கப்பட்டு, பல்வேறு போராட்டங்கள் ஜனநாயக ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறான போராட்டங்களுக்குரிய பிரச்சினைகளை உணர்ந்து... [ மேலும் படிக்க ]

மக்கள் சொந்த நிலத்தில் குடியேறுவதைத் தடுக்கும் காரணங்களை ஏற்றுக்கொள்ளமுடியாது- டக்ளஸ் தேவானந்தாசுட்டிக்காட்டு!

Saturday, May 6th, 2017
இருபத்தைந்து வருடங்களாக தமது சொந்தநிலத்திலிருந்து இடம்பெயர்ந்து இன்னும் ஏதிலிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் இரணைதீவு மக்களின் அவலத்தையும், கோரிக்கையையும் இந்த அரசாங்கம் அக்கறையோடு... [ மேலும் படிக்க ]

பாதிக்கப்பட்டவர்களை மேலும் பாதிக்க விடுவதா – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் கேள்வி!

Friday, May 5th, 2017
முல்லைதீவு, துணுக்காய், உயிலங்குளம் பகுதியில் அமைந்துள்ள 50 வீட்டுத் திட்ட மக்கள் ஏற்கனவே யுத்தம் காரணமாகப் பாதிக்கப்பட்டு, தற்போது மீள்குடியேற்றப்பட்ட நிலையில் அடிப்படை... [ மேலும் படிக்க ]

அழிவுக்கு வழி காட்டியவர்கள் ஊடக சுதந்திரம் பேசுவதா?

Thursday, May 4th, 2017
யாழ்ப்பாணத்தில் “சப்றா” எனும் பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை 1970ஆம் ஆண்டுகளில் ஆரம்பித்து அதன் மூலமாக அதி கூடிய வட்டி தருவதாக விளம்பரம் செய்து, எமது மக்களின் கோடிக்கணக்கான நிதியை... [ மேலும் படிக்க ]

கல்வியியலாளர் சேவை பதவியுயர்வுக்கு தமிழ், முஸ்லிம்கள் தகுதியற்றவர்களா – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, May 4th, 2017
இலங்கை கல்வியியலாளர் சேவை தரம் 2 ii இலிருந்து தரம் 2 இக்கு பதவி உயர்வு வழங்குவதற்கு 2015ஆம் ஆண்டு விண்ணப்பம் கோரப்பட்டு, முன்னைய சேவை பிரமாணக் குறிப்பிற்கு அமைய 2016ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 44... [ மேலும் படிக்க ]

உணவு உற்பத்திக்கும் மக்களது தேவைகளுக்குமிடையிலான சவால்களுக்கு முகங்கொடுக்க தயாராக வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, May 4th, 2017
நாட்டில் வளர்ச்சியடைந்துவருகின்ற மக்களது தேவைகளுக்கு ஏற்ப உணவு உற்பத்தி தொடர்பில் மிக அதிக அக்கறை செலுத்தவேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்றைய தினம் (03)... [ மேலும் படிக்க ]