சிறப்புச் செய்திகள்

பாரம்பரிய தொழிற்றுறைகள் பாதுகாக்கப்படவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, May 16th, 2017
எமது பிரதேசத்தின் பாரம்பரிய தொழிற்றுறைகள் பாதுகாக்கப்படவேண்டும் என்பதுடன் முடிவுப் பொருட்களுக்கான சந்தை வாய்ப்புகளையும் உரியகாலத்தில் பெற்றுக் கொள்ளவதற்கு நடவடிக்கை... [ மேலும் படிக்க ]

யாழ். மறைமாவட்ட ஆயருடன்  செயலாளர் நாயகம் சந்திப்பு!

Tuesday, May 16th, 2017
யாழ். மறைமாவட்ட ஆயர் பேரருட்திரு கலாநிதி ஜஸ்ரின் ஞானப்பிரகாசம் ஆண்டகையை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மரியாதையின் நிமிர்த்தம் சந்தித்து... [ மேலும் படிக்க ]

ரயில் கடவைகளின் பாதுகாப்பு உறுதிபடுத்தப்பட வேண்டும் – அமைச்சருக்கு டக்ளஸ் தேவானந்தா அவர்கள் வலியுறுத்தல்!

Tuesday, May 16th, 2017
வடக்கு மாகாணத்திற்கான பாதுகாப்பற்ற ரயில் கடவைகள் குறித்து உடனடி அவதானம் செலுத்தப்பட்டு, அவை பாதுகாப்பான கடவைகளாக மாற்றப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

எமது மக்களை கையேந்தும் நிலைக்கு இட்டுச்சென்றது தவறான தமிழ் அரசியல் தலைமைகளே!

Monday, May 15th, 2017
தமிழ் அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தல்களே சுயபொருளாதாரத்தில் தனித்துவத்துடன் வாழ்ந்துவந்த எமது மக்களை கையேந்தும் நிலைக்கு இட்டுச்சென்றது என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் நிம்மதியான வாழ்வுக்காக அர்ப்பணிப்புடன் உழைத்தவர் தோழர் ஜெயக்கொடி – டக்ளஸ் தேவானந்தா!

Monday, May 15th, 2017
எமது மக்களுக்கு வாழ்வியல் சார்ந்து அரசியல் உரிமைகளை வென்றெடுக்க வேண்டும் என்பதற்காக ஆரம்ப காலங்களில் ஈழ விடுதலை போராட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் மிகுந்த அக்கறையுடன் உழைத்தவர்... [ மேலும் படிக்க ]

உயிர் நீத்தோரை மட்டுமன்றி, உயிர்வாழப்  போராடுபவர்களையும் நினைத்துப்பார்த்து உதவிட முன்வர வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா அழைப்பு!

Monday, May 15th, 2017
எதிர்வரும் 18ஆம் திகதி உயிர்நீத்த எமது உறவினர்களின் நினைவேந்தல் நிகழ்வோடு நின்றுவிடாமல், யுத்தம் காரணமாகப் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு, அப் பாதிப்புகளிலிருந்து இன்னமும் மீள... [ மேலும் படிக்க ]

புலம்பெயர் உறவுகள் தமது பூர்வீக பிரதேசங்களின் மேம்பாட்டிற்கு உதவவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, May 14th, 2017
புலம்பெயர் தேசங்களில் வாழும் உறவுகள் தமது பூர்வீக பிரதேசங்களின் அபிவிருத்தி முன்னேற்ற செயற்பாடுகளுக்கு முழுமையான பங்களிப்பை வழங்கவேண்டும். அதனூடாகவே குறித்த பிரதேசங்களில்... [ மேலும் படிக்க ]

நாட்டில் நீதித்துறை கேள்விக்குட்படுத்தப்படுவது ஆரோக்கியமான நிலையல்ல –  நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா

Saturday, May 13th, 2017
நாட்டில் நீதித்துறையானது எல்லோருக்கும் சமம் என்ற வகையில் நடைமுறைப்படுத்துவதை அரசு உறுதி செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ்... [ மேலும் படிக்க ]

குடியேற்றங்களைப் போன்றே மத வழிபாட்டு ஸ்தலங்களும் வலிந்து புகுத்தப்படக் கூடாது – நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா! 

Friday, May 12th, 2017
எமது நாட்டில் பல்லின சமூகங்கள் வாழ்ந்துவரும் நிலையில் எவரும் தமக்கு விரும்பிய பகுதிகளில் வாழ்வதற்கு உரிமையுண்டு. இதனை எவரும் மறுக்க முடியாது. ஆனால், ஓர் இன சமூகத்தினர் பரம்பலாக... [ மேலும் படிக்க ]

தமிழகத்துடனான இராஜதந்திர உறவுகள் தேவை – டக்ளஸ் தேவானந்தா!

Friday, May 12th, 2017
எமது அண்டைய நாடான இந்தியாவுடன் நல்லுறவுகளை வலுப்படுத்திக் கொள்வதற்கு நாம் முனைகின்ற அதே வேளை,தமிழ் நாடு மாநிலத்துடனும் எமது உறவுகளை இராஜதந்திர ரீதியில் கட்டியெழுப்புவதற்கு... [ மேலும் படிக்க ]