சிறப்புச் செய்திகள்

திருகோணமலை மக்களது காணி உரிமங்கள் தொடர்பான பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டும் – சபையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Thursday, May 25th, 2017
திருகோணமலை மாவட்டத்தில் மீள் குடியேற்றப்பட்டுள்ள மக்களின் காணி உரிமங்கள் குறித்த பிரச்சினைத் தீர்க்கப்பட வேண்டுமென நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் இன்று (25)... [ மேலும் படிக்க ]

இனங்களுக்கிடையில் முரண் பாடுகளைத் தூண்டுகின்ற செயற்பாடுகள் தேசிய நல்லிண க்கத்தை சீர்குலைக்கும் – நாடாளு மன்றத்தில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு

Wednesday, May 24th, 2017
அண்மித்த காலமாக எமது நாட்டில் நாடளாவிய ரீதியில் இனங்களுக்கிடையில் முரண்பாடுகளைத் தூண்டுகின்ற பல்வேறு செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு எமது மக்களிடையே பதற்றமானதொரு நிலை... [ மேலும் படிக்க ]

பாதுகாப்பற்ற புகையிரத கடவைகள் தொடர்பில் அரசு உரிழய கவனம் செலுத்தவேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா

Wednesday, May 24th, 2017
இலங்கைப் புகையிரதத் திணைக்களம் பற்றி கருத்துக்களைத் தெரிவிக்கின்றபோது, வடக்கில் பாதுகாப்பற்ற புகையிரதக் கடவைகளின் மூலமாக ஏற்படுகின்ற விபத்துகள் இன்று வடக்கு மாகாணத்தில் ஒரு பாரிய... [ மேலும் படிக்க ]

வடக்கின் விவசாய பண்ணைகளில் முன்னாள் போராளிகளுக்கு தொழில்வாய்பு வழங்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Wednesday, May 24th, 2017
விவசாயப் பண்ணைகள் தொடர்பில் எனது அவதானத்தைச் செலுத்துகின்றபோது, வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பொருளாதாரம் என்பது மிகவும் நீண்ட காலமாகவே பாரம்பரிய விவசாயத்தையே மூலமாகக்... [ மேலும் படிக்க ]

மக்கள் குடியிருப்புக்களை அண்டிய பகுதிகளில் ஆயுதக் களஞ்சியங்கள் தவிர்க்கப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, May 23rd, 2017
 யாழ்ப்பாணம், மயிட்டியிலுள்ள பொருளாதார முக்கியத்துவம் வாய்ந்த மீன்பிடித் துறைமுகம் எமது மக்களது பாவனைக்கு இன்னும் விடுவிக்கப்படாத நிலையில், அங்கும் படையினரின் வெடி பொருட்கள்... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தை தமிழ் மக்களின் உணர்வுகளிலிருந்து கட்டியெழுப்ப கல்வி அமைச்சின் பங்கும் அவசியம் – டக்ளஸ் தேவானந்தா

Tuesday, May 23rd, 2017
எமது நாட்டில் தேசிய நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புதல் என்பது ஒரு பிரதான தலைப்பாக முன் வைக்கப்பட்டு, அதற்கான எற்பாடுகள் பல வழிகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகக்... [ மேலும் படிக்க ]

தேசிய மொழிக் கொள்கையில் தமிழ் மொழியின் வகிபங்கும் அவசியம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, May 23rd, 2017
எமது நாட்டில் தேசிய மொழிக் கொள்கையை முறையாக அமுல்படுத்த வேண்டியதன் முக்கியப் பங்கு கல்வி அமைச்சுக்கும் உரியது. இதனைப் புறக்கணிக்கும் போக்கிலிருந்து மீண்டு, தேசிய மொழிக் கொள்கையைப்... [ மேலும் படிக்க ]

கல்விச் செயற்பாடுகளில் ஒருங்கிணைப்பு செயற்பாடுகள் அவசியம் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!       

Tuesday, May 23rd, 2017
   எமது நாட்டின் கல்வித்துறையானது கல்வி அமைச்சின் கீழ் தேசிய கல்வி நிறுவகம், கல்வி வெளியீட்டுத் திணைக்களம், பரீட்சைகள் திணைக்களம் என்பன செயற்பட்டு வருகின்ற போதிலும் இவற்றுக்கு... [ மேலும் படிக்க ]

இறந்தவர்களுக்காக சுடர் ஏற்றுபவர்கள் இருப்பவர் களுக்காக எதையும் செய்யவில்லை!

Saturday, May 20th, 2017
தமிழ்மக்களை தொடர்ந்தும் ஏமாற்ற முடியாது. நிறைவேறாத வாக்குறுதிகளையும், நடக்க முடியாத பொய் நம்பிக்கைகளையும் கூறி தமிழ்மக்களை காலங்காலமாக ஏமாற்றிக் கொண்டிருக்கும் தமிழ்த் தலைமைகள்... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகள் இன்னமும் பூரணப்படுத்தப்பட முடியாத நிலைமையே காணப்படுகின்றன – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, May 17th, 2017
ஆயுத வழிமுறையூடாகவே தமிழர் பிரச்சினைகளுக்கு தீர்வு காணலாம் என்ற நிலை 2009 மே வரை  நீடித்ததன் காரணமாகவவே எமது மக்கள் விலைமதிக்க முடியாத உயிர்களையும் சொத்துக்களையும் இழக்க நேர்ந்தது.... [ மேலும் படிக்க ]