சிறப்புச் செய்திகள்

விளையாட்டு வீரர்கள் வடகிழக்கிலிருந்து ஏன் தெரிவு செய்யப்படுவதில்லை? – டக்ளஸ் தேவானந்தா

Friday, June 9th, 2017
எமது நாட்டின் கிரிக்கெற் விளையாட்டுத் துறையைப் பொறுத்தவரையில் கிழக்கு மாகாணத்திலிருந்து இதுவரையில் ஒரு வீரர்தானும் தேசிய மட்ட அணிக்கு தெரிவு செய்யப்படாத நிலையே காணப்படுவதாகத்... [ மேலும் படிக்க ]

இயற்கை அனர்த்தங்களின்போது மக்கள்மீதும், இயற்கை மீதும் பழிபோடுவது முறையா?சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Friday, June 9th, 2017
எமது நாட்டிலே வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக தென் பகுதி மக்கள் பாரிய இழப்புகளுக்கு முகங்கொடுத்து, அந்த இழப்புகளிலிருந்து மீள முடியாமல் தவித்துக் கொண்டிருக்கும் நிலையில், வடக்கு,... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சித் தேர்தல்கள் விரைவாக நடத்தப்படவேண்டும்  ஐரோப்பியயூனியன் பிரதிநிதிகளிடம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Thursday, June 8th, 2017
உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தல்கள் விரைவாக நடத்தப்பட்டு அச்சபைகளுக்கு மக்கள் பிரதிநிதிகள் தெரிவு செய்யப்படவேண்டும். அப்போதுதான் மக்கள் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகாணக்கூடியதாக... [ மேலும் படிக்க ]

பருத்தித்துறை துறைமுக அபிவிருத்தி மக்களுக்கு பாதிப்பாக அமையக் கூடாது – டக்ளஸ் தேவானந்தா சபையில் வலியுறுத்து!

Wednesday, June 7th, 2017
பருத்தித்துறை துறைமுக அபிவிருத்திக்கென ஏற்கனவே அப்பகுதி கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடி இணக்கம் காணப்பட்ட வகையில் காணிகள் சுவீகரிக்கப்பட்டு, அதனை அபிவிருத்தி செய்வதற்கும்,... [ மேலும் படிக்க ]

வடக்கில் வரட்சி,தெற்கில் வெள்ளம் : நிவாரணங்கள், இழப்பீடுகளின் நிலை என்ன?- நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Tuesday, June 6th, 2017
அரனாயக்க, மீரியபெத்தை, புளத்கொகுபிட்டிய களுபான, கொலன்னாவ, வெல்லம்பிட்டிய, சாலாவ, மீதொட்டமுல்ல போன்ற பகுதிகளில் ஏற்கனவே இயற்கை மற்றும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாகப் பாதிக்கப்பட்டுள்ள... [ மேலும் படிக்க ]

அதிகாரிகள், அவலத்திலுள்ள மக்களுக்கு  மனிதாபிமான ரீதியில் பணியாற்றவேண்டும்!

Friday, June 2nd, 2017
தென் இலங்கையில் இயற்கை அனர்த்தத்தினால் பலியாகிவர்களுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றேன். அதேவேளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டு, தமது உடமைகளையும்,வாழ்ந்த... [ மேலும் படிக்க ]

யுத்த அழிவுச் சின்னங்கள் அகற்றப்படுவது அவசியம் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, May 31st, 2017
எமது தாயகப் பிரதேசத்தில் யுத்த அழிவுச் சின்னங்களை கண்காட்சிப் பொருளாக வைத்திருக்காமல் அவற்றை அகற்ற வேண்டும் என்று அரசுகளிடம் தொடர்ச்சியான கோரிக்கையை நான் விடுத்து... [ மேலும் படிக்க ]

உங்களுடன் ஒன்றர சேர்ந்து வாழ்வதே எனது கனவாகிறது -செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா

Sunday, May 28th, 2017
மக்களாகிய உங்களுடன் என்றும் ஒன்றரக் கலந்திருப்பதையே நான் மனதார விரும்புகிறேன். கடந்த 10 வருடங்களாக மட்டக்களப்பு மண்ணுடன் மிகநெருக்கமாக இருந்து வேலை செய்ய முடியாமல் போனது மனதிற்கு... [ மேலும் படிக்க ]

வாழ்வின் எழுச்சி திட்டத்தின் மூலம் வறுமையை போக்கவும், வேலைவாய்ப்பை வழங்கவும் வழிவகை செய்ய வேண்டும் – நாடாளுமன்ற உரையில் டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள்!

Friday, May 26th, 2017
இன்றைய உலகை அச்சுறுத்துகின்ற பாரிய நெருக்கடியாகவும், பாரிய பிரச்சினையாகவும் வறுமை காணப்படுகின்றது. வறுமையை எமது நாட்டிலிருந்து ஒழிப்பதற்கு ஏதுவாக அரசினால் கொண்டுவரப்பட்ட ஒரு... [ மேலும் படிக்க ]

தட்டான்குளம் மக்களுக்கு சுத்தமான குடிநீர் கிடைக்க நடவடிக்கை வேண்டும் – அமைச்சர் சுவாமிநாதனிடம் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Friday, May 26th, 2017
வவுனியா வெண்கல செட்டிக்குளம் கிராம சேவையாளர் பிரிவிலுள்ள தட்டான்குளம் கிராம மக்களை சிறுநீரக நோய்களிலிருந்து காப்பாற்றும் வகையில், மீள்குடியேற்றப்பட்ட கிராமம் என்ற ரீதியில்... [ மேலும் படிக்க ]