சிறப்புச் செய்திகள்

போதையற்ற தேசத்தை உருவாக்குவது எந்த வகையில் சாத்தியமாகும்? – சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி

Thursday, June 22nd, 2017
போதையற்ற தேசத்தை உருவாக்குவதற்காக இந்த அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருவதாகக் கூறப்பட்டு வருகின்ற ஒரு நிலையிலேயே தென் ஆசிய நாடுகளில் மது பயன்படுத்தம் நாடுகளில் எமது நாடு முதலாவது... [ மேலும் படிக்க ]

வடக்கு, கிழக்கில் செயற்படுகின்ற  நிதி நிறுவனங்களின் கொள்கை என்ன? – விளக்குமாறு சபையில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Thursday, June 22nd, 2017
வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சில நிதி நிறுவனங்கள் குடும்பங்களை குறிப்பாக, பெண் தலைமைத்துவக் குடும்பங்களை மாத்திரமே இலக்கு வைத்து, இந்த நிதி நிறுவனங்கள் கடன் வழங்குவதன் பின்னணி... [ மேலும் படிக்க ]

வளங்களை இனங்கண்டு  கைத்தொழிலை ஊக்குவிக்க வேண்டும்  – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, June 21st, 2017
கடந்த வருடத்தின் எமது ஏற்றுமதித் துறைகள் சார்ந்து அவதானிக்கின்றபோது, கைத்தொழிற்துறையைப் பொறுத்தமட்டில் 2015ஆம் ஆண்டில் அது 8,017.1 மில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்து, 2016ஆம் ஆண்டில் அது... [ மேலும் படிக்க ]

ஏற்றுமதிக்கான உற்பத்தியில் அதிக அக்கறை வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, June 21st, 2017
எமது நாடு இன்று வலு குறைந்த பொருளாதாரத்திற்கு மத்தியில் அதிகரித்த இறக்குமதிகளுடனும், குறைவான ஏற்றுமதிகளுடன் நகர்ந்து கொண்டிருக்கும் நிலையே தொடர்வதாகத் தெரிய வருகின்றது என... [ மேலும் படிக்க ]

இருண்டு கிடக்கும் தொழிலாள ர்களின்  வாழ்வில் ஒளியேற்ற வேண்டும் –  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Wednesday, June 21st, 2017
நுகர்வுப் பொருட்களின் இறக்குமதியானது, 2015ஆம் ஆண்டைவிட 2016ஆம் ஆண்டில் செலவுகளைக் குறைத்துள்ள போதிலும், அதற்குள் உட்படுகின்ற அரிசி, சீனி, இனிப்பு வகைகள், பால் உற்பத்திகள், குறிப்பிட்ட... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடற்றொழில் மேம்பட்டால்  பொருளாதாரத்திற்கு பங்களிப்பாக அமையும் – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, June 21st, 2017
எமது நாட்டைப் பொறுத்த வரையில், சர்வதேச கடற் பரப்பில் கடற்றொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு சுமார் 1600 மீன்பிடிப் படகுகளுக்கே சர்வதேச டூனா ஆணைக்குழு அனுமதிகள் உள்ளதெனத் தெரிய... [ மேலும் படிக்க ]

பாலியாற்றை பாதிப்புகளுக்கு உட்படுத்தாமல் பாதுகாப்பதற்கு நடவடிக்கை எடுக்கவும் – சபையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Tuesday, June 20th, 2017
வடக்கு மாகாணத்தில், பாலியாற்றுக் கரையோரங்களில் இடம்பெற்று வருகின்ற சட்டவிரோத செயற்பாடுகளை உடன் நிறுத்துவதற்கும், தற்போது அப்பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள சேதங்களை நிவர்த்தி... [ மேலும் படிக்க ]

மாறாத துயரம் தந்த தியாகிகள் தினம் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, June 19th, 2017
தோழர் பத்மநாபா அவர்களும், அவருடன் தோழர்களும் புலிகளால் படுகொலை செய்யப்பட்டு இன்று 27 வருடங்களாகின்றது. இன்றை தினத்தில் தோழர் நாபா அவர்களின் தோழமையையும்,அவரது பன்புகளையும் ஞாபகத்தில்... [ மேலும் படிக்க ]

இலகு வீடுகளை கேட்போருக்கு அதைப் பெற்றுக்கொடுக்க அதிகாரிகள் உதவவேண்டும் – டக்ளஸ் தேவான்ந்தா பா.உ வேண்டுகோள்.

Friday, June 16th, 2017
தகரக் கொட்டில்களிலும், தரப்பாளின் கீழும், ஓலைக் குடிசைகளிலும் பல ஆண்டுகளாக கஸ்ட்டபடும் மக்களுக்கு இலகு வீடுகளையாவது பெற்றுக்கொடுத்து அவர்களுக்கு உதவுங்கள். புயலுக்கு சாயுமா?... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாண சபையில் ஊழல் : வெட்கித் தலைகுனிய வேண்டிய நிலையில் மக்கள் -டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Wednesday, June 14th, 2017
வடக்கு மாகாண சபையை வென்றெடுத்தபோது தமிழராட்சி மலர்ந்நதென கூறிய தமிழ் தேசிய கூட்டமைப்பினர் இன்று ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்கள் நிறைந்தவர்களாக காணப்படுகின்றனர். இதனால்... [ மேலும் படிக்க ]