சிறப்புச் செய்திகள்

உதயன் பத்திரிகைக்கு எதிரான வழக்கின் தீர்ப்பு டிசம்பர் 8ஆம் திகதி!

Thursday, June 29th, 2017
முன்னைநாள் அமைச்சரும் யாழ் தேர்தல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா அவர்களினால், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் அவர்கள் நாடாளுமன்றில் பேசப்படாத விடயத்தை... [ மேலும் படிக்க ]

அத்துமீறல்கள் குறித்து ஆக்கபூர்வமாகப் பேச வேண்டும் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா !

Saturday, June 24th, 2017
இழுவை மடிகள் பயன்படுத்தி மேற்கொள்ளப்படுகின்ற கடற்றொழிலைத் தடை செய்வதற்கான சட்டமூலத்தினை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதில் ஏதேனும் தடைகள் உள்ளனவா? உள்ளன எனில், அது குறித்து விளக்கம்... [ மேலும் படிக்க ]

சட்டங்கள் அமுலாக்கத்தையும்  அக்கறையோடு செய்யுங்கள் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Saturday, June 24th, 2017
மன்னார் தென் கடலில் ஆபத்து விளைவிக்கக்கூடிய அகலச் சிறகு வலை எனப்படுகின்ற – அடியில் இரும்புக் கம்பிகள் பொருத்திய சுமார் 300க்கு மேற்பட்ட பொறிகள் பரவலாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், கடற்... [ மேலும் படிக்க ]

அட்டை பிடிப்பவர்களால் மீன் பிடிப்பவர்கள் பாதிப்பு – சபையில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Saturday, June 24th, 2017
வடபகுதியில் சுமார் 200 வரையிலான கடற்றொழிலாளர்களுக்கு அட்டை பிடிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும்;, இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடல்தூரத்தைவிட குறைந்தளவு தூரத்தில் இவர்கள்... [ மேலும் படிக்க ]

வடக்கில் கடல்வளம் சுரண்டப்ப டுகின்றது – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, June 24th, 2017
வடக்கு மாகாணத்தின் பாரம்பரிய நீர்ப்பரப்புகளாக விளங்குகின்ற மன்னார் தென் குடா கடல், பாக்கு நீரிணை போன்ற சிறிய கடற்பரப்புகளைக் கொண்டதான கடற்பரப்பு பாரிய வளச் சுரண்டல்களுக்கு... [ மேலும் படிக்க ]

பனங் கள் உற்பத்தியானது 20 ஆயிரம் குடும்பங்களின் வாழ்வாதாரமாகும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, June 23rd, 2017
சிலாபம் மற்றும் நாத்தாண்டிய பகுதிகளிலேயே மேற்படி கள் உற்பத்தி நடவடிக்கைகள் அதிகமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாகத் தெரிய வருகின்ற நிலையில், இந்தப் பகுதிகளில் பொலிஸார் மேற்கொள்கின்ற... [ மேலும் படிக்க ]

கள் உற்பத்திகளில்  சட்டவிரோத நடவடிக்கைகளே அதிகம் –  டக்ளஸ் தேவானந்தா

Friday, June 23rd, 2017
மலையகப் பகுதிகளைப் பொறுத்தவரையில் 18 வயதுக்கு மேற்பட்ட தோட்டத் தொழிலாளர்களில் நூற்றுக்கு 60 முதல் 70 வீதமானவர்கள் மதுப் பாவனைக்கு உட்பட்டுள்ளனர் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அந்த வகையில்... [ மேலும் படிக்க ]

வடக்கின் கடல் வளங்களின் சுரண்டல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும் -சபையில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, June 23rd, 2017
வடக்கின் கடல் வளத்தையும், பெருந்தொகையான கடற்றொழிலாளர்களினது வாழ்வாதாரங்களையும் அழித்து வருகின்ற தடைசெய்யப்பட்ட அனைத்து கடற்றொழில் முறைமைகளையும் முற்றாக நிறுத்துவதற்கும்,... [ மேலும் படிக்க ]

மக்களின் வேதனையில் சில ஊடகங்கள் இலாபம் ஈட்டின – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, June 22nd, 2017
கடந்த காலங்களில் ஆணைக்குழுக்கள் அமைக்கபட்டபோது, எமது மக்கள் அதீத எதிர்பார்ப்புகளுடன் சென்று, தங்களது முறைப்பாடுகளை பதிவு செய்தனர். ஒரு சிலர் சில சுயலாப சக்திகளின் தூண்டதல்களுக்கு... [ மேலும் படிக்க ]

தேசிய நல்லிணக்கத்தைப் பாதிக்காதவகையில் நடவடிக்கைகள் அமைய வேண்டும் — டக்ளஸ் தேவானந்தா!

Thursday, June 22nd, 2017
காணாமற்போனவர்கள் தொடர்பில் உண்மைகள் கண்டறியப்பட்டு, அவை வெளிப்படுத்தப்பட வேண்டும். காணமற்போனவர்களது உறவுகளுக்கு நியாயம், பரிகாரம் காணப்பட வேண்டும் என்பதுடன் இந்த நாட்டில்... [ மேலும் படிக்க ]