சிறப்புச் செய்திகள்

தறப்பாள் கொட்டில்களில் வாழ்பவர்களுக்கு  இலகு வீடுகள் வசதியாக இருக்கும் –  நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Friday, July 7th, 2017
நான் பொருத்து வீட்டுத் திட்டத்தை ஆதரிக்கின்றேன். இந்தத் திட்டத்தில் பயனாளிகளுக்கு அனுகூலங்கள் இருக்கின்றன. இவ்வீட்டுத்திட்டத்தை பலவந்தமாக யாருக்கும் திணிக்குமாறு நான் கோரவில்லை.... [ மேலும் படிக்க ]

சட்டவிரோத அட்டை பிடிப்புகளால் சிறு தொழிலாளர்கள் பாதிக்கப்படுகின்றனர்

Friday, July 7th, 2017
பொதுவாக வடக்கு மாகாண கடற் பரப்பில் தொழில் நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு வெளி மாவட்ட கடற்றொழிலாளர்களுக்கு மிக அதிகளவில் - அதாவது ஒருவருக்கு பல அனுமதிகள் என்ற வகையில் வழங்கப்பட்டு... [ மேலும் படிக்க ]

இந்திய மீனவர்களின் அத்துமீறலால் வளம் பாதிக்கப்பட்டு கடல் பாலைவனமாகின்றது – டக்ளஸ் தேவானந்தா

Friday, July 7th, 2017
எமது நாட்டில் கடற்றொழிலை இன்னும் விருத்தி செய்ய வேண்டியத் தேவையே காணப்படுகின்றது. இறக்குமதி என்பது அதிகரித்து, ஏற்றுமதித் துறையில் நாம் இன்னும் மிக அதிகமாகவே முன்னோக்கிச் செல்ல... [ மேலும் படிக்க ]

நந்திக் கடலை புனரமைத்தால் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தலாம் – டக்ளஸ் தேவானந்தா

Friday, July 7th, 2017
முல்லைதீவு மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர்ந்து முகங்கொடுத்து வருகின்ற பல்வேறு பிரச்சினைகளும் தீர்க்கப்பட வேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டுள்ளது. முல்லைதீவு மாவட்டத்தைப் பொறுத்த... [ மேலும் படிக்க ]

தடை செய்யப்பட்ட கடற்றொழில் முறைமைகள்  முற்றாக அகற்றப்பட வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Friday, July 7th, 2017
இழுவை மடி மூலமாக சிறிய படகுகளைக் கொண்டு, குறிப்பிட்ட கடற் பகுதியில், எமது ஏனைய கடற்றொழிலாளர்களுக்கும், கடல் வளங்களுக்கும் பாதிப்புகள் ஏற்படாத வகையில் கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு... [ மேலும் படிக்க ]

லஞ்சம், ஊழலை ஒழிக்க போதுமான சட்ட ஏற்பாடுகள் இல்லை – டக்ளஸ் தேவானந்தா

Thursday, July 6th, 2017
2008ஆம் ஆண்டில் உலக பொருளாதார நெருக்கடி ஏற்பட்டதன் பின்னர் உலக அளவில் இலஞ்சம் மற்றும் ஊழல் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது. ஆனால், இதற்கெதிராக உரிய அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்டு... [ மேலும் படிக்க ]

வடக்கின் இயற்கை வளம்  சட்டவிரோதமாக சூறையாடப்படுகின்றது – டக்ளஸ் தேவானந்தா

Thursday, July 6th, 2017
வடக்கிலே, பல்வேறு பகுதிகளில் இயற்கை வளங்கள் சட்டவிரோதமான முறையில் சூறையாடப்பட்டு, பல மில்லியன் ரூபா நிதி ஈட்டல்கள் தொடர்கின்றன. குறிப்பாக, யாழ்ப்பாணம், மருதங்கேணி குடாரப்பு வடக்கு... [ மேலும் படிக்க ]

லஞ்சம், ஊழல் ஆணைக்குழுவின் பணியை செயற்திறன்மிக்கதாக்க வேண்டும் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, July 6th, 2017
இலஞ்சம் மற்றும் ஊழல் பற்றிய விசாரணை ஆணைக்குழு தொடர்பில் அவதானங்களைச் செலுத்துகின்றபோது, பிரதானமாகக் கூறப்படுகின்ற ஒரு விடயம் ஆளணிப் பற்றாக்குறை என்பது. தொடர்ந்தும் இந்தப்... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படவேண்டும் – யாழ். மாவட்டசமாச சம்மேளனப் பிரதிநிதிகள் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை!

Thursday, July 6th, 2017
மயிலிட்டித்துறைமுகம் விடுவிக்கப்பட்டிருந்தாலும் அதனை தொழில் நடவடிக்கைகளுக் கேற்றவகையில் அபிவிருத்திசெய்ய வேண்டியது அவசியமானது என்பதுடன் அதற்கேற்ப செயற்றிட்டங்களை முன்னெடுக்க... [ மேலும் படிக்க ]

அன்னலிங்கம் ஐயாவிற்கு என் இறுதி மரியாதை!

Wednesday, July 5th, 2017
ஈழ விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும், மக்களுக்கும் அரசியல் மற்றும் தெளிவுபடுத்தல் வகுப்புக்களை நடத்தி பெரும்பங்காற்றிய அன்னலிங்கம் ஐயா காலமான செய்தி அறிந்து மிகுந்த... [ மேலும் படிக்க ]