சிறப்புச் செய்திகள்

கிளிநொச்சியில் அமையும் சர்வதேச தரமான விளையாட்டு அரங்கம் எமது இளைஞர்  யுவதிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் – டக்ளஸ் தேவானந்தா!

Thursday, August 10th, 2017
தேசிய ரீதியாக விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்வதற்கு வேண்டிய கட்டமைப்புக்கள் மாவட்ட மற்றும் மாகாண ரீதியாகவும் ஊக்கப்படுத்த வேண்டியது முக்கியமானதொன்றாகும். இலங்கையில்... [ மேலும் படிக்க ]

கைவிடப்பட்ட கிராமங்களில் காட்டு யானைகளுடன் போராடும் மக்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா

Wednesday, August 9th, 2017
இளமருதங்குளம் மற்றும் சேமமடு ஆகிய இரண்டு கிராமங்களிலும், போருக்கு முன்பதாக சுமார் 500 குடும்பங்கள் வாழ்ந்திருந்து வந்தனர். போருக்குப் பின்னரான தற்காலத்தில் இளமருதங்குளத்தில்... [ மேலும் படிக்க ]

நந்திக் கடல் நீரேரி புனரமைக்க ப்பட்டால் சுமார் 15000 பேர் நன்மையடைவார்கள்- டக்ளஸ் தேவானந்தா

Wednesday, August 9th, 2017
வறுமை நிலைப்பட்டியலில் இருந்துவரும்  14 மாவட்டங்களில் இரண்டாம் நிலையில் முல்லைத்தீவு மாவட்டம் இருப்பதாகத் தெரியவருகின்றது. முல்லைத்தீவு மாவட்டத்தில் காணப்படுகின்ற வளங்களை... [ மேலும் படிக்க ]

கிடைப்பதைப் பெறுவது சாணக்கியமல்ல அது சராணாகதியாகும் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, August 8th, 2017
தமிழ் மக்களுக்கு அரசியல் தீர்வானது வடக்கு கிழக்கு இணைந்த தன்னாட்சித் தீர்வேயாகும் என்றும், ஆண்ட பரம்பரையினர் மீண்டும் ஆள நினைப்பதில் என்ன தவறு என்றும் உணர்ச்சி பொங்கப் பேசி ஆயிரக்... [ மேலும் படிக்க ]

கறுப்பு ஜூலை நிகழ்ந்திருக்கா விட்டால் நாடு பெரும் அபிவிருத்தி அடைந்திருக்கும்- நாடாளு மன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, August 5th, 2017
1977 ஆம் ஆண்டில் ஆட்சிக்கு வந்த ஜனாதிபதி ஜே. ஆர். ஜெயவர்தனா அவர்களின் அரசு நாட்டின் சமூக, பொருளாதார விடயங்களில் பாரிய மாற்றங்களுக்கு இடமளித்திருந்தது.அது பொருளாதார வளர்ச்சிக்கு பெருமளவு... [ மேலும் படிக்க ]

இனப்பிரச்சினைக்கு தீர்வொ ன்றைக் காணவேண்டும் என்பதில் பிரதமர் அவர்களிடம் இருக்கும் தெளிவு மிக உயர்ந்ததாகும் –  டக்ளஸ் தேவானந்தா  தெரிவிப்பு

Friday, August 4th, 2017
தேசிய அரசியல் நீரோட்டத்தில் கலந்து கொண்டேன். அக்காலத்திலிருந்து இன்றுவரையிலான சுமார் 3 தசாப்தங்களாக ரணில் விக்கிரமசிங்க அவர்களுடன் நீண்டகால உறவுகளைப் பேணிக் கொண்டிருக்கின்றேன்.... [ மேலும் படிக்க ]

வாழும் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருப்பவர் டக்ளஸ் தேவானந்தா – பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்க முன்னாள் தலைவர் சூரியகுமாரன்

Wednesday, August 2nd, 2017
கடற்றொழில் மக்களுக்கு டக்ளஸ் தேவானந்தா என்ற மனிதர் கிடைக்கப்பெற்றமையானது ஒரு வரப்பிரசாதம்  என பருத்தித்துறை கடற்றொழிலாளர் சங்கத்தின் முன்னாள் தலைவர் சூரியகுமாரன்... [ மேலும் படிக்க ]

புகையிலைச் செய்கைக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் மாற்றீடு அவசியம் – டக்ளஸ் தேவானந்தா!

Tuesday, August 1st, 2017
வட பகுதியில் புகையிலைச் செய்கைக்கு தடை விதிக்கப்படும் பட்சத்தில் அதற்கு மாற்றீடான அல்லது மாற்றுத் தொழில் தொடர்பாக அரசு உரிய நடவடிக்கை முன்னெடுக்கவேண்டும் என்பதே எமது நிலைப்பாடு என... [ மேலும் படிக்க ]

அடிப்படைவாத தமிழ்க் கட்சிகளே எமது மக்களின் பின்னடைவு களுக்கு காரணம் – மூத்த எழுத்தாளர் தெணியான் சுட்டிக்காட்டு!

Tuesday, August 1st, 2017
தமிழ் கட்சிகளும் அடிப்படைவாதிகளுமே எமது மக்களின் வாழ்வியல் பின்னடைவுகளுக்கு மட்டுமன்றி போதிய அபிவிருத்திகளின்மைக்கும் காரணம் என எழுத்தாளர் தெணியான்... [ மேலும் படிக்க ]

எமது மக்கள் கையேந்து நிலைக்கு காரணம் தவறான தமிழ் அரசியல் தலைமைகளே – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு

Monday, July 31st, 2017
இருப்பதை பாதுகாத்துக்கொண்டு அதிலிருந்து முன்னேற்றங் காணச்செய்யும் நிலைப்பாட்டை அடிப்படையாகக் கொண்டே எமது கட்சியின் செயற்பாடுகள் மக்கள் நலன்சார்ந்து முன்னெடுக்கப்படுகின்றன... [ மேலும் படிக்க ]