சிறப்புச் செய்திகள்

உள்ளுராட்சி மன்றங்கள் தரமுயர்ந்தது! எமது கோரிக்கை நிறைவேறியது!! வடக்கில் 3000பேருக்கு அரச வேலைவாப்பு!

Friday, September 15th, 2017
வடக்கில் வளர்ச்சியடைந்த நகரங்கள் தொடர்ந்து பிரதேச சபைகளாகவே இருப்பதால் அவற்றை நகரசபைகளாகத் தரமுயர்த்த வேண்டும் என்றும், பிரதேச செயலாகங்கள் அமையப்பெற்ற பிரதேசங்களில் பிரதேச சபை... [ மேலும் படிக்க ]

மருத்துவர்களது பிரச்சினைகள் தொடர்பில் அரசு உடனடி தீர்வை எட்ட வேண்டும்!

Thursday, September 14th, 2017
மருத்துவர்களது பணிப் பகிஷ்கரிப்புகள் காரணமாக நோயாளர்கள் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்றமையானது அடிக்கடி தொடர்ந்து இடம்பெறுகின்ற ஆபத்தாக உருவெடுத்துள்ளது. இந்த நிலையில்,... [ மேலும் படிக்க ]

பயணிகளின் பாதுகாப்பில் அக்கறையோடுசெயற்படுங்கள் – வடக்கு, கிழக்கு தனியார் பேருந்து உரிமையாளர்களிடம் செயலாளர் நாயகம் வேண்டுகோள்.

Monday, September 11th, 2017
வடக்கு, வடக்கில் போக்குவரத்துச் சேவைகளில் ஈடுபடும் தனியார் தூரப் பேருந்து உரிமையாளர்களும், பயணிகளும் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பாக சம்மந்தப்பட்ட அதிகாரிகளுடன் கலந்துரையாடி... [ மேலும் படிக்க ]

நிர்வாக அதிகாரிகள் தெரிவின்போது தமிழ் மொழி ரீதியான தெரிவுகள் புறக்கணிக்கப்படுகின்றதா?

Saturday, September 9th, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ள நிலையில், அண்மைக் காலங்களில் இவர்களது வேலைவாய்ப்புகளைக் கோரியதான போராட்டங்கள் மேற்படி... [ மேலும் படிக்க ]

யுத்தத்தில் உயிர் நீத்த மக்களை நினைவேந்த நினவுச் சதுக்கமும் பொதுத்தினமும்! தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரேரணை நிறைவேறியது!.

Friday, September 8th, 2017
யுத்தத்தில் உயிர் நீத்த மக்களை நினைவேந்த நினவுச் சதுக்கமும் பொதுத்தினமும்! தலைவர் டக்ளஸ் தேவானந்தாவின் பிரேரணை நாடாளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேறியது. யுத்தத்தில் உயிர் நீத்த... [ மேலும் படிக்க ]

சமுர்த்திப் பயனாளிகளுக்கு வழங்கப்படும் கொடுப்பனவு  பண வீக்கத்தை எதிர்கொள்ளப் போதாது – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி

Friday, September 8th, 2017
கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக இலங்கையில் ஏற்பட்ட வறட்சியின் தாக்கம், திடீர் வெள்ளப்பெருக்கு,சூழல் மாசடைவதால் ஏற்பட்ட தாக்கங்களை நீக்குவதற்கும், நிலைபேறான அபிவிருத்தியை... [ மேலும் படிக்க ]

வடக்கில் நகரங்களாக வளர்ச்சிபெற்ற பிரதேச சபைகளை நகர சபைகளாக தரமுயர்த்த வேண்டும். நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி

Friday, September 8th, 2017
யாழ்ப்பாணத்தில் 1989ஆம் ஆண்டுக்கு முன்னர் நகர சபைகளாக( பட்டின சபைகளாக) இருந்த சங்கானை, சுன்னாகம், காங்கேசன்துறை, நெல்லியடி, பண்டதரிப்பு, உரும்பிராய், மானிப்பாய், ஊர்காவற்துறை, ஆகியனவும்,... [ மேலும் படிக்க ]

133 மில்லியன் வரிப்பணத்தை வட மாகாணசபைக்கு விடுவித்துக் கொடுங்கள்  – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!

Thursday, September 7th, 2017
வடமாகாண சபை, மாகாண சபை இறைவரிச் சட்டத்தை 2015ஆம் ஆண்டிலேயே இயற்றியது. அதனால், 2014ஆம் ஆண்டிற்கு முற்பட்ட காலத்திற்கான முத்திரைத் தீர்வை, மத்திய அரசின் திரட்டு நிதியில் வரவு (Credited)... [ மேலும் படிக்க ]

வடக்கில் மக்கள் உடற் காயத்திற்கும் உளக்காயத்திற்கும் உள்ளாகியிருக்கின்றார்கள் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!

Thursday, September 7th, 2017
வடமாகாணத்தில் குறிப்பாக யாழ்ப்பாண நகரத்தில் மாத்திரமே ஒசுசல விற்பனை நிலையம் இருப்பதாக அறிகின்றேன். கடந்த 30 ஆண்டுகளாக மக்கள் உடற்காயத்திற்கும் உளக்காயத்திற்கும் மருந்து தேடியும்,... [ மேலும் படிக்க ]

களுத்துறை சிறை தாக்குதலில்  நான் ஒரு கண்பார்வையை இழந்தேன் – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி!

Thursday, September 7th, 2017
எனது தன் நம்பிக்கையும், நான் தப்பிப் பிழைக்க வேண்டும் என்று எமது மக்கள் எனக்காக செய்த பிராத்தனையும், வைத்தியவர்களின் அக்கறை மிகுந்த வைத்தியமும் என்னைக் காப்பாற்றியது. என்னை நாகொட... [ மேலும் படிக்க ]