சிறப்புச் செய்திகள்

புதிய அரசியலமைப்பு 13ஆம் திருத்த த்தைவிடவும் மேம்பட்ட தாக அமைந்தால் வரவேற்போம்-  செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Friday, September 22nd, 2017
  தமிழ் மக்கள் தாம் இலங்கையர்களாகவும், தமிழர்களாகவும் இருப்பதற்காக உணர்வுகளுடன் இருந்ததை முன்னாள் தமிழ்த் தலைவர்களும், சிங்களத் தலைவர்களும் ஆரோக்கியமாக எடுத்துக்கொள்ளாததன்;... [ மேலும் படிக்க ]

மத்தியில் கூட்டாட்சி! மாநிலத்தில் சுயாட்சி!! இதில் விட்டுக்கொடுப்புக்கு இடமில்லை – நாடளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா குரல்!

Thursday, September 21st, 2017
  தமிழ் பேசும் மக்களின் அரசியலுரிமைக்காக நாம் தேர்ந்தெடுத்திருக்கும் கொள்கைத்திட்டமானது மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்பதே ஆகும் என்றும் நீண்ட காலமாக நாம்... [ மேலும் படிக்க ]

கடவைப் பாதுகாவலர்களுக்கு பொருத்தமான சம்பளமும், போதுமான ஆளணியும் தேவை!

Thursday, September 21st, 2017
இலங்கையில் மோட்டார் போக்குவரத்துச் சட்டங்களின் பேணுதல்களையும், நடைமுறைப் படுத்துகையையும், மீறல்களையும், இதன் காரணத்தினால் ஒவ்வொரு நாளும் எத்தனை உயிர்கள் நமது நாட்டில்... [ மேலும் படிக்க ]

எனது கோரிக்கைகளை இந்தியா நிறைவேற்றித் தந்தது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா M.P. தெரிவிப்பு!

Thursday, September 21st, 2017
நான் 2010ஆம் ஆண்டு அரசாங்கத்தின் தூதுக் குழுவுடன் சேர்ந்து இந்தியாவுக்குச் சென்றிருந்தபோது, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் அவர்களிடம் யுத்தத்தால் பெரும் பாதிப்புக்கு... [ மேலும் படிக்க ]

ஆரம்பித்த அபிவிருத்தித் திட்டங்களை வெற்றிகரமாக செய்து முடித்தோம்!

Thursday, September 21st, 2017
யாழ்ப்பாணத்திற்கான பிரதான வீதியான ஏ ஒன்பது வீதியைப் புனரமைப்புச் செய்யும் திட்டத்தையும், காங்கேசன்துறை வரையான புகையிரதப் பாதையைப் புனரமைப்புச் செய்யவும், இடைப்பட்ட புகையிரத... [ மேலும் படிக்க ]

மாகாணசபையின் அதிகாரத்தில் மத்திய அரசு தலையீடு செய்வதை நாம் ஏற்றுக்கொள்ளவில்லை – நாடாளுமன்றத்தில் டக்ளஸ் எம்.பி 

Wednesday, September 20th, 2017
மாகாணத்திற்குள் இருக்கும் உள்ளுராட்சி மன்றங்களை மத்திய அரசு தனது கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் வைத்திருப்பதானது, அந்த மாகாண மக்களின் உணர்வுகளை மலினப்படுத்துவதாகும்.... [ மேலும் படிக்க ]

வடக்கில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரித்துவிட்டது- தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். டக்ளஸ் எம்.பி கேள்வி

Wednesday, September 20th, 2017
வடக்கு மாகாணத்தில், காட்டு யானைகளின் தொல்லைகளும், குரங்குகளின் தொல்லைகளும் தற்போது பாரியளவில் அதிகரித்துள்ளதாகவே தெரிய வருகின்றது. இதன் காரணமாக, தங்களது வாழ்வாதாரமான பயிர்ச்... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கு பட்டதாரிகளுக்கு இன விகிதாசார அடிப்படையில் அரச தொழில்வாய்ப்பு வேண்டும் – பிரதமரிடம் டக்ளஸ் எம்.பி. கேள்வி வலியுறுத்து!

Tuesday, September 19th, 2017
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் வேலையில்லா பட்டதாரிகளின் எண்ணிக்கை மிக அதிகளவில் அதிகரித்துள்ள நிலையில், அண்மைக் காலங்களில் இவர்களது வேலைவாய்ப்புக்களைக் கோரியதான போராட்டங்கள்... [ மேலும் படிக்க ]

வரலாற்றுப் பாடநூல்களில் தமிழர் வரலாறுகள் புறக்கணிக்கப்ப டுகின்றன டக்ளஸ் தேவானந்தா பா.உ ஜனாதிபதிக்கு கடிதம்.

Monday, September 18th, 2017
எமது நாட்டின் தமிழ் மூலப்  பாடநூல்களைப் பொறுத்தவரையில், குறிப்பாக வரலாற்றுப் பாட நூல்களில் கடந்த காலங்களிலிருந்து தமிழர் வரலாறானது தொடர்ந்தும் திரிபுபடுத்தல்களுக்கும்,... [ மேலும் படிக்க ]

நிவாரணங்கள், நட்டஈடுகள் என்பன உரிய காலகட்டத்திற்குள் வழங்கப்பட வேண்டும்!

Friday, September 15th, 2017
இயற்கை அனர்த்தங்கள் காரணமாக ஏற்படுகின்ற பாதிப்புகளுக்கான நிவாரண உதவிகள் மற்றும் நட்டஈடுகள் என்பன பாதிப்புற்ற மக்களுக்கு உரிய காலகட்டத்திற்குள் வழங்கப்படாதவிடத்து, அம் மக்கள்... [ மேலும் படிக்க ]