சிறப்புச் செய்திகள்

அக்கரையில் போராடும் மக்களை சந்தித்தார் டக்ளஸ் தேவானந்தா எம்.பி.

Tuesday, September 26th, 2017
அக்கரைப் பகுதியில் அமையப்பெற்றுள்ள சுற்றுலா மையத்தை நீக்கி அப்பகுதியை சிறுவர் விளையாட்டரங்காக மாற்றுமாறு கோரி மக்கள் தொடர்ச்சியாக உண்ணாவிரதம் மேற்கொண்டுவரும் நிலையில் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

எமது மக்களுக்கான நிரந்தர தீர்வை நான் நிச்சயம் பெற்றுத்தருவேன் – பருத்தித் துறையில் டக்ளஸ் எம்.பி.

Monday, September 25th, 2017
எமது மக்களின் நாளாந்த பிரச்சினைகள் மட்டுமன்றி அரசியல் உரிமை வரையிலான அனைத்துப் பிரச்சினைகளுக்கும் நிரந்தர தீர்வினை நிச்சயம் பெற்றுத்தருவேன். அதற்கு வர இருக்கின்ற சர்தர்ப்பங்களை... [ மேலும் படிக்க ]

பருத்திதுறை நகர நிர்வாக பொதுச்சபை கூட்டத்தில் செயலாளர் நாயகம் விசேட உரை

Monday, September 25th, 2017
கட்சியின் பருத்தித்துறை நகர நிர்வாக பொதுச்சபை கூட்டம் பருத்திதுறை சுந்தரலிங்கம் விருந்திநர் விடுதியில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்த தலைமையில் நடைபெற்று... [ மேலும் படிக்க ]

இலங்கை ஒரு மதச்சார்பற்ற நாடாக இருக்கவேண்டும் – டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Monday, September 25th, 2017
இலங்கை ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடாகும். அதனூடாகவே இனங்களுக்கிடையே நிலையான ஒரு புரிந்துணர்வை உருவாக்க முடியும் என்று நாம் தொடர்ச்சியாக வலியுறுத்தி... [ மேலும் படிக்க ]

நற்பண்புகள் சொல்லில் மட்டுமல்ல செயலிலும் காட்டப்படவேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா!

Monday, September 25th, 2017
சமூகத்தை நல்வழிப்படுத்டுதுவதில் விளையாட்டின் பங்கு இன்றியமையாததாக உள்ளது. அதனை உணர்ந்துகொண்டு இளைய சமூகத்தினர் எதிர்காலங்களில் அர்ப்பணிப்புடன் உழைக்க வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கிற்கு சமச்சீரற்ற விசேட அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் – செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Sunday, September 24th, 2017
தற்போது நாடாளுமன்றத்தில் முன் வைக்கப்பட்டுள்ள அரசியல் திருத்த யாப்பில் நாம் வலியுறுத்திவந்ததன் பிரகாரம் சிறுபான்மையின மக்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்காக நாடாளுமன்றத்திற்கு... [ மேலும் படிக்க ]

பழந்தமிழர் இயக்கம் இணையத்தளத்தை டக்ளஸ் தேவானந்தா அங்குரார்பணம்!

Saturday, September 23rd, 2017
பழந்தமிழர் இயக்கம் இணையத்தளத்தை ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துவைத்தார். யாழ்ப்பாணம் அரியாலையில் குறித்த இணையத்தளம்... [ மேலும் படிக்க ]

உரிய அதிகாரங்கள் பகிரப்படும் போதுதான் தேசியப் பிரச்சி னைக்கு தீர்வு காணமுடியும் –  வவுனியாவில் செயலாளர் நாயகம்!

Saturday, September 23rd, 2017
இணைந்த வடக்கு கிழக்கு, அதற்க உரிய அதிகாரங்கள் பகிரப்படும் போதுதான் தேசியப் பிரச்சினைக்கான தீர்வுக்கு முடிவுகட்டமுடியும் என்ற எமது நிலைப்பாட்டில் ஒருபோதும் மாற்றம்... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் மாவட்ட அலுவலகம் திறப்பு!

Saturday, September 23rd, 2017
ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகம் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் சம்பிரதாயபூர்வமாக திறந்துவைக்கப்பட்டது. வவுனியா தேக்கவத்தை பகுதியில் இன்றுகாலை... [ மேலும் படிக்க ]

யுத்தத்தை எதிர்கொண்ட மக்களை உளவியல் தாக்கம் தற்கொலை க்குத் தள்ளுகின்றது  – நாடாளு மன்றத்தில் டக்ளஸ் எம்.பி.!

Friday, September 22nd, 2017
யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களில் வருடத்திற்கு 500பேருக்கும் அதிகமானோர் தற்கொலைக்கு முயற்சிப்பதாக தெரியவருகின்றது. இவர்களில் பலர் சிகிச்சை பலனின்றி, இறந்து வருவதாகவும்,... [ மேலும் படிக்க ]