சிறப்புச் செய்திகள்

எதிர்காலத்தை எதிர்கொள்வதற்கு இளைய சமூகம் நம்பிக்கையுடன் முன்வரவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Sunday, October 15th, 2017
இளைய மூகத்தின் எதிர்காலத்தை பாதுகாத்து பலப்படுத்திக்கொள்ளும் செயற்றிட்டங்களை வகுத்து அவற்றை முன்கொண்டு செல்வதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

கிளிநொச்சி மாவட்ட வட்டார நிர்வாக செயலாளர்களுடன் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Sunday, October 15th, 2017
கிளிநொச்சி மாவட்ட வட்டார நிர்வாக செயலாளர்களை ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சந்தித்து கலந்துரையாடினார். கட்சியின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகத்தில்... [ மேலும் படிக்க ]

மக்களின் தேவைகள் உரிய காலத்தில் தீர்த்துவைக்கப் படவேண்டும் – வவுனியா மாவட்ட அரச அதிபரிடம் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து.

Sunday, October 15th, 2017
மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக் கொடுப்பதற்கு உரிய முயற்சிகள் முன்னெடுக்கப்படவேண்டும் என்று ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

வவுனியாவில் நடைபெற்ற சிறுவர் முதியோர் தின நிகழ்வில் டக்ளஸ் தேவானந்தா பங்கேற்பு!

Sunday, October 15th, 2017
வவுனியாவில் நடைபெற்ற உலக சிறுவர் முதியோர் தின நிகழ்வில் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா சிறப்பு அதிதியாக கலந்துகொண்டு சிறப்பித்துள்ளார். தரணிக்குளம் கணேசா வித்தியாலத்தில்... [ மேலும் படிக்க ]

மக்களின் நலன்களுக்காக அதிகார வரம்பை மீறி செயற்படும் அரசியல் தலைவர்களை மக்கள் இனங்கா ணவேண்டும் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா

Saturday, October 14th, 2017
வடக்கு மாகாணசபை எமது கைகளுக்கு கிடைக்கப்பெற்றிருந்தால் வரையறைகளை மீறி மக்களுக்கான சேவைகளை துணிவுடனும் திறமையுடனும் எம்மால் முன்னெடுத்திருக்க முடியும் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

சுயதொழில் துறைகளை ஊக்குவிக்க நாம் உறுதுணையாக இருப்போம் – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா

Saturday, October 14th, 2017
சுயதொழில் துறைகளை வளர்த்தெடுப்பதனூடாகவே மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற முடியும் என்றும் அதற்கேற்றவகையில் மக்கள் துறைசார்ந்த தொழில்துறைகளை இனங்கண்டுகொள்ளவேண்டும் என்றும் ஈழ... [ மேலும் படிக்க ]

மனுஸ் தீவில் உயிரிழந்த யாழ் இளைஞரின் சடலம் டக்ளஸ் தேவானந்தா அவர்களின் ஏற்பாட்டில் இலங்கைக்கு கொண்டுவரப்படுகின்றது!

Friday, October 13th, 2017
மனுஸ் தீவு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் அண்மையில் உயிரிழந்துள்ள யாழ்பாணம், சாவகச்சேரி, அல்லாரை தெற்கு தம்பு தோட்டம் பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய ரஜீவ்... [ மேலும் படிக்க ]

எமது கட்சி மீதான மக்களின் நம்பிக்கையை நிச்சயம் பாதுகாப்போம் – டக்ளஸ் தேவானந்தா

Thursday, October 12th, 2017
சமூக அபிவிருத்தியுடன் கூடியதான கட்டமைப்புக்களை நிறுவி அவற்றினூடாக சமூகத்தை வளர்ச்சிகாணச் செய்வதே எமது கட்சியின் நிலைப்பாடாகும் என்று ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் மீது மக்கள் நம்பிக்கை இழந்துள்ளனர் – ஊர்காவற்றுறையில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 11th, 2017
மக்களுக்கு ஒளிமயமான எதிர்காலத்தை பெற்றுக்கொடுப்பது மட்டுமன்றி அரசியல் பலத்தை எமக்கு தரும் பட்சத்தில் மக்களின் தேவைகள் யாவும் உரியமுறையில் நிறைவேற்றப்படும் என ஈழ மக்கள் ஜனநாயக... [ மேலும் படிக்க ]

கற்கோவளம் பேச்சி அம்மன் ஆலய சிறப்பு பூசை வழிபாடுகளில் டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, October 11th, 2017
கற்கோவளம் பேச்சி அம்மன் கோவில் வருடாந்த பொங்கல் நிகழ்வின் சிறப்பு பூசை வழிபாடுகளில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா கலந்துகொண்டு... [ மேலும் படிக்க ]