சிறப்புச் செய்திகள்

இறுதித் தீர்வுக்கான சிறந்த ஆரம்பம் 13ஆவது திருச்சட்டமே – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Thursday, November 2nd, 2017
இலங்கை - இந்திய ஒப்பந்தத்தின் மூலமான 13வது திருத்தச் சட்டத்தை முழுமையாக செயற்படுத்துவதை ஓர் ஆரம்பமாகக் கொள்வது. இது ஒரு முடிவல்ல. எமது அரசியல் உரிமைகளுக்கான தீர்வை நோக்கிய ஓர் ஆரம்பம்... [ மேலும் படிக்க ]

கூட்டமைப்பினரின் திட்டமிடப்ப டாத தீர்மானங்களால் மக்கள் ஏமாற்றப்பட்டுவருகினறனர்  – வவுனியாவில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 2nd, 2017
திட்டமிடப்படாத தமிழ் தேசியக் கூட்டமைப்பினரின் தீர்மானங்களால் எமது மக்களுக்கு ஒருபோதும் நன்மைகள் ஏற்படப்போவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

நாட்டின் அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்ளும் அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம்  – நாடாளுமன்றில டக்ளஸ் எம் .பி வலியுறுத்து!

Wednesday, November 1st, 2017
இந்த நாட்டில் வாழுகின்ற அனைத்து இன மக்களும் ஏற்றுக்கொள்கின்ற வகையிலான அரசியல் தீர்வையே நாம் ஆதரிப்போம்  என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவாந்தா... [ மேலும் படிக்க ]

வர்த்தமானி அறிவிப்பை திருத்தியமைக்க பிரதமர் இணக்கம் – டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு கைமேல் பலன்.

Tuesday, October 31st, 2017
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவது தடை என்ற ரீதியில் ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், இவ்விடயத்துடன் தொடர்பான மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் 52வது... [ மேலும் படிக்க ]

சரியான தமிழ் அரசில் தலைவராக டக்ளஸ் தேவானந்தாவை ஏற்றுக்கொண்டுள்ளோம் – மகிழ்ச்சியில் கிழக்கு மக்கள் !

Tuesday, October 31st, 2017
இடர்பட்டு துயர்பட்டு நாளும் பொழுதும் நாம் அவலப்பட்டபோது எமக்கு பல்வேறு வாக்குறுதிகளை வழங்கி தேர்தல்களில் வெற்றிபெற்ற தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் இன்று எம்மை நட்டாற்றில்... [ மேலும் படிக்க ]

பனை -தென்னை கள் உற்பத்தி விவகாரம் வர்த்தமானி அறிவிப்பு தவறானது!

Monday, October 30th, 2017
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து கள் இறக்குவது தடை என்ற ரீதியில் தற்போது ஊடகங்கள் செய்திகளை வெளியிட்டு வருகின்ற நிலையில், இவ்விடயத்துடன் தொடர்பான மதுவரிக் கட்டளைச்சட்டத்தின் 52வது... [ மேலும் படிக்க ]

வடக்கு – கிழக்கில் “கள்” இறக்கும் தொழிலில் ஈடுபடுபவர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை – டக்ளஸ் தேவானந்தா!

Monday, October 30th, 2017
பனை மற்றும் தென்னை மரங்களிலிருந்து "கள்" இறக்கப்படுவதற்கு அரசால் விதிக்கப்பட்ட தடை தொடர்பாக  ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகமும் நாடாளுமன்ற உறுப்பினருமான டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் – டக்ளஸ் தேவானந்தா!

Monday, October 30th, 2017
களுத்துறைச் சிறைச்சாலையில் தன்மீது தாக்குதல் நடத்திய சம்பவத்தின்போது குற்றவாளிகளாக இனங்காணப்பட்டு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டவர்களுக்கு மன்னிப்பு வழங்கவேண்டும் என்பதே... [ மேலும் படிக்க ]

இரத்தம் சிந்த அழைக்கவில்லை!… வியர்வை சிந்தி முன்னேறவே அழைக்கிறேன்!.. – டக்ளஸ் தேவானந்தா!

Monday, October 30th, 2017
கொடிய யுத்தத்தால் பாரிய உயிருடமை அழிவுகளுக்கு உள்ளாகியிருந்த கிழக்குப் பகுதியை அபிவிருத்தியால் கட்டியெழுப்பவேண்டியதன் அவசியம் இங்கு உணரப்பட்டுள்ளபோதிலும் இது விடயத்தில் தமிழ்... [ மேலும் படிக்க ]

மட்டு மாவட்டத்திற்கு விஜயம் மேற்கொண்ட டக்ளஸ் தேவானந்தாவுக்கு மக்கள் மகத்தான வரவேற்பு!

Saturday, October 28th, 2017
மட்டக்களப்புக்கு விஜயம் மேற்கொண்டுள்ள டக்ளஸ் தேவானந்தாவுக்கு மக்கள் மாலை அணிவித்து ஆரார்த்தி எடுத்து மகத்தான வரவேற்பை அளித்ததுடன் தமது மகிழ்ச்சியையும் வாழ்த்துக்களையும்... [ மேலும் படிக்க ]