சிறப்புச் செய்திகள்

காலநிலைகூட எமது மக்களை கடனாளிகளாகவே ஆக்கிவிட்டுள்ளது – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, November 16th, 2017
தெற்கே, இயற்கை அனர்த்தங்கள் அனர்த்த ஆபத்துகள் நிறைந்த பகுதிகளை நோக்கியே வருடந்தோறும் வருகின்றன! அனால் வடக்கே... மக்கள் வாழுகின்ற குடியிருப்புப் பகுதிகள் நோக்கியே இயற்கை... [ மேலும் படிக்க ]

ஏழையின் வெறும் தேநீரில் அறவிடப்படுகின்ற வரிகள் செல்வந்தர்களின் மாடமாளி கைகளுக்கென அறவிடப்படு கின்றனவா ?

Wednesday, November 15th, 2017
ஏழையின் வெறும் தேநீரில் அறவிடப்படுகின்ற வரிகள், செல்வந்தர்களின் மாட மாளிகைகளுக்கென அறவிடப்படுகின்றனவா என்பதை உறுதிபடுத்திக் கொள்ள வேண்டும் என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

நந்திக்கடல் புனரமைப்பு தொடர்பில் எனது கோரிக்கை நிறைவேற்றப்படுவதையிட்டு மனமார்ந்த நன்றிகள்!

Wednesday, November 15th, 2017
நந்திக்கடல் புனரமைப்புத் திட்டம். இந்தத் திட்டம் தொடர்பில் கௌரவ கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்துறை அமைச்சர் மகிந்த அமரவீர அவர்களிடம் கேள்வி ரீதியிலான ஒரு கோரிக்கையை... [ மேலும் படிக்க ]

நாட்டின் அனைத்துப் பகுதிகளும் வறுமையற்ற பகுதிகளாக மாற்றம் பெற வேண்டும் என்பதே எமது அபிலாஷை – டக்ளஸ் தேவானந்தா!

Wednesday, November 15th, 2017
  கிளிநொச்சி, முல்லைத்தீவு, மட்டக்களப்பு, திருகோணமலை, யாழ்ப்பாணம் இன்று வறுமையின் ஆகக்கூடிய இருப்பிடங்களாக இருக்கின்றன. தென் பகுதியிலே மொனராகலை – வறுமைக்கு மிகவும் பெயர் பெற்ற... [ மேலும் படிக்க ]

வரலாற்றுச் சின்னமான நெடுந்தீவுக் குதிரைகளை  காப்பாற்ற வேண்டும் –  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, November 15th, 2017
வடக்கு மாகாணத்தைப் பொறுத்த வரையில் தீவுப் பகுதிகளில் - குறிப்பாக நெடுந்தீவு கடலரிப்பிற்கு உட்பட்டு வருகின்றது. அதே நேரம், வடக்கின் பல பகுதிகள் உவர் நீர் உட்புகுதலுக்கு ஆட்பட்டுள்ளன.... [ மேலும் படிக்க ]

மயிலிட்டி துறைமுக பகுதி மக்களை முழுமையாக மீளக் குடியமர்த்த விரைவாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்!

Wednesday, November 15th, 2017
மயிலிட்டி மீன்பிடித் துறைமுகம் அபிவிருத்தி செய்யப்படுவதோடு மாத்திரம் நின்றுவிடாமல், அப்பகுதி மக்களை முழுமையாக மீளக் குடியமர்த்துவதற்கும் விரைவான நடவடிக்கைகள் எடுக்கப்பட... [ மேலும் படிக்க ]

தென்னைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், பனைக்கு வழங்கப்படவேண்டும் –  நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, November 15th, 2017
தென்னைக்கு வழங்கப்பட்டுள்ள முக்கியத்துவம், பனைக்கு வழங்கப்படவில்லை என்றொரு கருத்து மேலோங்கியிருக்கின்றது. குறிப்பாக, ப்ளாஸ்ரிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருட்களாக வரும்... [ மேலும் படிக்க ]

மலேரியாவை ஏற்படுத்தும் நுளம்புகள் வடக்கில் மட்டும் பரவியது எப்படி? நாடாளு மன்றத்தில் டக்ளஸ் எம்.பி கேள்வி

Wednesday, November 15th, 2017
2016ஆம் ஆண்டு மலேரியா அற்ற நாடாக இலங்கையை உலக சுகாதார நிறுவனம் அறிவித்து சான்றிதழையும் வழங்கியுள்ளது ஆனால், மலேரியா நோயைப் பரப்பக் கூடிய நுளம்புகள் மன்னார் பேசாலைப் பகுதியில் கடந்த... [ மேலும் படிக்க ]

“மணிவிழா நாயகனை மனதார வாழ்த்துகின்றோம்” – தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளிலும் உணர்வுபூர்வ வாழ்த்துக்கள்!

Friday, November 10th, 2017
தாயகத்திலும் புலம்பெயர் நாடுகளில் வாழும் தமிழ் உறவுகளும் டக்ளஸ் தேவானந்தாவின் பிறந்தநாளை மகிழ்ச்சியுடன் கொண்டாடிவருகின்றனர். மணிவிழா நாயகனை மனதார வாழ்த்துகின்றோம் என்ற... [ மேலும் படிக்க ]

தமிழர் தேச விடியலுக்கு வரலாறு எமக்களித்த வரமானவர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா!….

Friday, November 10th, 2017
வரலாறு தலைவர்களை உருவாக்குகின்றது. தலைவர்கள்  வரலாற்றை படைக்கின்றார்கள். இன்று கார்த்திகை பத்தில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் அகவை... [ மேலும் படிக்க ]