சிறப்புச் செய்திகள்

வடக்கில் மீண்டும் பதற்ற சூழ்நிலை உருவாகக் காரணம் என்ன? – டக்ளஸ் எம்.பி. நாடாளுமன்றில் கேள்வி!

Saturday, November 18th, 2017
சட்டம் ஒழுங்கு பற்றி கூறப்போனால், வடக்கில் குறிப்பாக யாழ்ப்பாணத்தின் நிலை மீண்டும் பதற்றமான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டுள்ளதையே காணக்கூடியதாக இருக்கின்றது என நீதியமைச்சர்... [ மேலும் படிக்க ]

காடுகள் வளர்ந்த இடங்கள் எல்லாம் வனத்துறைக்கு சொந்தம் என்றால் மக்கள் எங்கே குடியிருப்பது? – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Saturday, November 18th, 2017
எமது மக்களால் கைவிடப்பட்டிருந்த காணி, நிலங்கள் பல வருட கால பாவனை இன்றிய நிலையில், மரங்கள் வளர்ந்து, காடுகளாகிவிட்டுள்ளன. இவ்வாறு, காடுகள் வளர்ந்த இடங்கள் எல்லாம், வனத்துறைக்கு உரியது... [ மேலும் படிக்க ]

60 வருடத்தில் பல முறை பிறந்தவர் – அவர்தான் டக்ளஸ் தேவானந்தா!

Saturday, November 18th, 2017
அவருக்கு அண்மையில் 60 வயது (10.11.2017) பிறந்துவிட்டது. பிடல் காஸ்ரோவுக்கு அடுத்து நான் அறிந்தமட்டில், அதிக கொலை அச்சுறுத்தல்களுக்கு ஆளாகியிருப்பவர் அவர். தொடர்ச்சியான அச்சுறுத்தலிலிருந்து... [ மேலும் படிக்க ]

பரீட்சைகள் தொடர்பில் ஏற்பட்டுவரும் குளறுபடிகள் மீள ஏற்படாத வகையில் உறுதிப்படுத்தவேண்டும் – டக்ளஸ் M.P.வலியுறுத்து!

Saturday, November 18th, 2017
அண்மைக்காலமாக பரீட்சைகள் தொடர்பில் ஏற்பட்டு வருகின்ற குளறுபடிகள் மீள ஏற்படாத வகையிலான உறுதியான ஏற்பாடுகளை முன்னெடுப்பதற்கும், ஆசிரியர்களுக்கான ஊதிய  மட்டங்களை அதிகரிப்பது... [ மேலும் படிக்க ]

நீதிமன்றங்களில் போதியளவு மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பது குறித்தும் விரைவான நடவடிக்கை வேண்டும்!

Friday, November 17th, 2017
நீதிமன்றங்களுக்கும் போதியளவு மொழிபெயர்ப்பாளர்களை நியமிப்பது குறித்தும் விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா... [ மேலும் படிக்க ]

இலஞ்சம் ஊழல் பற்றிய விசாரணைகள் ஆணைக்குழுவுக்கு இன்று என்ன நடந்துள்ளது? – டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, November 17th, 2017
சுயாதீன ஆணைக்குழுக்கள் சுயாதீனமாகவும், அதே நேரம், சுயாதீன ஆணைக்குழுக்கள்மீது எமது நாட்டு மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகள் சிதைந்து விடாத வகையலும்; செயற்பட வேண்டும். அதற்குரிய... [ மேலும் படிக்க ]

அரச நியமனங்களில் இன விகிகதாசாரம் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும்  பின்பற்ற வேண்டும் – டக்ளஸ் எம்.பி!

Friday, November 17th, 2017
நியமனங்களில் இன விகிகதாசாரத்தைப் பேணும் வழிமுறைகளை அரசாங்க சேவைகள் ஆணைக்குழுவும், தேசிய பொலிஸ் ஆணைக்குழுவும்  பின்பற்றுவதற்கு ஏற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் எல்லை  என்ன? –  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா கேள்வி!

Friday, November 17th, 2017
எல்லை நிர்ணய ஆணைக்குழு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணைக்குழுவின் எல்லை என்ன? தேர்தலுக்கான வட்டாரங்கள் - தொகுதிகளை மாத்திரம் நிர்ணயம் செய்வதா?  என்ற கேள்வி எழுகின்றது என ஈழ மக்கள்... [ மேலும் படிக்க ]

நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஆணைக்குழுக்கள் அமைக்கப்ப டுகின்றன என்றால்  நாட்டைக் கெடுப்பவர்கள் யார்? -டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, November 17th, 2017
நாட்டைக் கட்டியெழுப்புவதற்காக ஆணைக்குழுக்கள் அமைக்கப்படுகின்றன என்றால்  நாட்டைக் கெடுப்பவர்கள் யார்? என்று நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி முன்னிலையில் ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

வடமராட்சியில் சட்டவிரோத மீன்பிடித் தொழிலால் பாரம்பரிய மீன்பிடித் தொழில்கள் பாதிக்கப்படுகின்றன – மன்றத்தில் டக்ளஸ் எம்.பி. கேள்வி

Thursday, November 16th, 2017
யாழ்ப்பாணம், வடமராட்சி பகுதி கடற் பரப்பில் தொடர்ந்தும் சட்டவிரோத கடற்றொழில்கள் இடம்பெற்று வருவதாகவும், இதன் காரணமாக பாரம்பரிய தொழில் முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்ற சுமார் 5,000க்கும்... [ மேலும் படிக்க ]