சிறப்புச் செய்திகள்

எமது மாணவர்களுக்குச் சென்றடையக்கூடியதான கல்வி வாய்ப்புக்கள் சிதைக்கப்படுகின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Thursday, November 23rd, 2017
எமது நாட்டில் கல்விச் செயற்பாடுகள் தொடர்பில் ஏற்படுத்தப்படுகின்ற பல்வேறு இடையூறுகள் காரணமாக, எமது மாணவர்களுக்கு சென்றடையக்கூடியதான தற்போதைய கல்வி முறைமையின் வாய்ப்புகள்... [ மேலும் படிக்க ]

தொழிலைத் தேடிக் கொள்ள இயலுமான வகையில் கல்வி முறைமை உருவாக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்களஸ் தேவானந்தா!

Thursday, November 23rd, 2017
தாம் கற்ற கல்விக்கேற்ற ஒரு தொழிலைத் தேடிக் கொள்ள இயலுமான வாய்ப்புகளைக் கொடுக்கக்கூடிய ஒரு கல்வி முறைமை உருவாக்கப்பட்டு அதன் மூலமாக இந்த நாட்டிலுள்ள அனைத்து மாணவர்களும் பயன்பெற... [ மேலும் படிக்க ]

விவசாயிகளின் நலன் கருதி விவசாய நிலங்களுக்கான காப்புறுதி திட்டங்கள் உருவாக்கப்பட வேண்டும் – டக்ளஸ் M.P. வலியுறுத்து!

Wednesday, November 22nd, 2017
விவசாயத்துறைக்கு அதிக பயன் தருகின்ற குளங்களை இனங்கண்டு தூர்வாருவதற்கும், இத்திட்டத்தை இதனுடன் நிறுத்தி விடாமல் தொடர்ந்து இரண்டாம், மூன்றாம் கட்டங்களாக முன்னெடுத்து ஏனைய அனைத்துக்... [ மேலும் படிக்க ]

பொலித்தீனுக்கு மாற்றீடாக பனை வளத்தையும் சேர்க்க வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி விலியுறுத்து!

Wednesday, November 22nd, 2017
எமது நாட்டை சூழல் பாதிப்புகளிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, பொலித்தீன் பாவiனைகளில் ஆர்வமின்மையை ஏற்படுத்துகின்ற நோக்கம் பற்றி இம்முறை வரவு – செலவுத் திட்டத்தில்... [ மேலும் படிக்க ]

வடக்கு மகாணத்திற்கென நீர்ப்பாசன கொள்கைத் திட்டம் ஒன்று அவசியம் –   டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Wednesday, November 22nd, 2017
வடபகுதியின் விவசாயத்துறையினை மீண்டும் தூக்கி நிறுத்த வேண்டுமானால், வடக்கு மகாணத்திற்கென நீர்ப்பாசன கொள்கைத் திட்டம் ஒன்று அவசியமாதாகும் - என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]

வடக்கின் சூழலுக்கு பாதிப்பினை ஏற்படுத்தும் அனைத்து செயற்பாடுகளும் நிறுத்தப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Wednesday, November 22nd, 2017
மக்கள் தங்களுக்கான குடிசையைக் கட்டிக் கொள்வதற்காக ஒரு தடியினை வெட்டினாலே காடழிப்பு எனக் கூறி கைது செய்கின்ற சம்பவங்கள் நடக்கின்ற எமது மக்களது மண்ணிலே, பெறுமதிமிக்க பெருந்தொகையான... [ மேலும் படிக்க ]

வடக்கில் சில தமிழ் அரசியல் வாதிகளால் மணலுக்கான செயற்கைத் தட்டுப்பாடு  ஏற்படுத்தப்பட்டுள்ளது – செயலாளர் நாயகம்!

Wednesday, November 22nd, 2017
மணலுக்கான செயற்கைத் தட்டுப்பாடுகள் ஏற்படுத்தப்பட்டு, அதிக விலைக்கு மணலை விநியோகிக்கின்ற கறுப்புச் சந்தைகள் உருவாக்கப்பட்டு, எமது மக்களுக்கு கிடைக்கின்ற வீடமைப்புத் திட்டங்களில்... [ மேலும் படிக்க ]

சுயலாப அரசியல் தலைமைகளின் தவறான வழிநடத்தலால் தமிழ் சமூகமும் மாசடைந்துள்ளது – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, November 22nd, 2017
முன்பு எமது மக்கள் மத்தியில் உழைப்பும், நம்பிக்கையும் இருந்தது. இன்று, சுயலாப தமிழ் அரசியல் தலைமைகளின் தவறான வழிகாட்டலால் எமது மக்களின் உழைப்பும் சிதைந்து, நம்பிக்கையும் சிதைந்து,... [ மேலும் படிக்க ]

உள்ளுராட்சிமன்றத் தேர்தலை ஈ.பி.டி.பி தனித்தே எதிர்கொள்ளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் கூட்டத்தில் டக்ளஸ் எம்.பிதெரிவிப்பு!

Tuesday, November 21st, 2017
நடைபெறவிருக்கும் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி தனித்தே போட்டியிடுவதற்கு தயாராகிவருகின்ற நிலையில் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும்... [ மேலும் படிக்க ]

பனை மரத்திலிருந்து கள் இறக்கத்தடை உடனடியாக நீக்கப்படும் : டக்ளஸ் எம்.பி. யிடம்உறுதியளித்தார் ஜனாதிபதி!

Tuesday, November 21st, 2017
பனை மரத்திலிருந்து “கள்” இறக்குவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு அன்மையில் வெளியாகியிருந்த வர்த்தமானி அறிவித்தல் தொடர்பில் உடனடியாக கவனம் செழுத்தி பனை... [ மேலும் படிக்க ]