சிறப்புச் செய்திகள்

வடக்கில் குரங்குகளின் தொல்லை அதிகரித்துவிட்டது : கட்டப்படுத்த நடவடிக்கை தேவை- செயலாளர் நாயகம்!

Saturday, November 25th, 2017
தற்போது வடக்கைப் பொறுத்தவரையில் குரங்குகளின் தொல்லைகளும், முதலைகளின் தொல்லைகளும் மிகவும் அதிகரித்துள்ளன. யாழ்ப்பாணம் தென்மராட்சிப் பகுதிகளில் இப்பிரச்சினை மிக அதிகமாகவே... [ மேலும் படிக்க ]

காணிப் பிணக்குகளை நியாயமான வகையில் தீர்ப்பதற்கு அரச காணிக் கொள்கை ஒன்று அவசியம் – மன்றில் டக்ளஸ் M.P. வலியுறுத்து!

Friday, November 24th, 2017
அரசியல் சூழ்நிலைகள், அச்சுறுத்தலான பின்னணிகள், நிச்சயமற்ற எதிர்பார்ப்புகள் போன்ற காரணங்களால் தமது காணிகளை, கட்டிடங்களை மிகவும் குறைந்த விலைக்கு வேறு இனத்தவருக்கு விற்ற, அல்லது... [ மேலும் படிக்க ]

எமது நாட்டின் வளங்களுக்கு ஏற்ற வகையில் வன விலங்குகளுக்கான கட்டுப்பாட்டு முறைமைகள் தேவை – டக்ளஸ் தேவானந்தா!

Friday, November 24th, 2017
தற்போதைய வடக்கு, கிழக்கு மாகாணங்களைப் பொறுத்த வரையில் எத்தகையப் பயிர்ச் செய்கைகளை மேற்கொண்டாலும், காட்டு விலங்கினங்களிடமிருந்து அவற்றைக் காப்பாற்றுவதும், மக்களது உயிர்களைக்... [ மேலும் படிக்க ]

தீவகப் பகுதிகளில் வீட்டுத் தோட்டச் செய்கையாக தென்னை, மரமுந்திரி, பேரீட்சை போன்ற பயிர்கள் ஊக்கவிக்கப்படவேண்டும் – டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, November 24th, 2017
தீவகப் பகுதிகளைப் பொறுத்தவரையில், வரட்சிக்கு ஈடுகொடுக்கும் வகையிலும், அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தினை உயர்த்தும் வகையிலும் தென்னை, மரமுந்திரி, பேரீட்சை போன்ற பயிரினங்களை பண்ணை... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தில் தென்னை ஆராய்ச்சி நிலையமொன்று அமைக்கப்பட வேண்டும் – டக்ளஸ் எம்.பி. கோரிக்கை!

Friday, November 24th, 2017
எமது நாட்டில் முன் எப்போதும் இல்லாத வகையில் தேங்காயின் விலை அதிகரித்து காணப்படும் நிலையில், தற்போது ஒரு தேங்காய் 110 ரூபாவிற்கும், சில பகுதிகளில் அதைவிட அதிக விலையிலும் விற்பனை... [ மேலும் படிக்க ]

பளைப் பகுதியில் தென்னை பயிர்ச் செய்கைச் சபையினால் கையகப்படுத்தப்பட்ட காணிகள் அம் மக்களுக்கு மீள வழங்கப்பட வேண்டும் !

Friday, November 24th, 2017
சிறிமாவோ அம்மையார் அவர்கள் பிரதமராக இருந்த காலத்தில், 50 ஏக்கர் காணிகளுக்கு மேலதிகமாக காணிகளைக் கொண்டிருந்தவர்களிடமிருந்து சுவீகரிக்கப்பட்ட வகையில், பளை, கரந்தன் பகுதியில் எமது... [ மேலும் படிக்க ]

காணிப் பிணக்குகளைத் தீர்ப்பதற்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா வலியுறுத்து!

Friday, November 24th, 2017
கடந்த 2014ஆம் ஆண்டில் வடக்கு – கிழக்கு மாகாணங்களில் சுமார் 1,80.000 காணிப் பிணக்குகள் நிலவுவதாகவும், இதில் 1,60.899 பிணக்குகள் வடக்கு மாகாணத்தில் நிலவுவதாகவும் அப்போதைய காணி அமைச்சர்... [ மேலும் படிக்க ]

மக்களின் சொந்த காணி, நிலங்கள் பல இன்னமும் படையினரின் கட்டப்பாட்டுக்குள் இருக்கின்றன – நாடாளுமன்றில் டக்ளஸ் M.P. சுட்டிக்காட்டு!

Friday, November 24th, 2017
எமது மக்களில் பலர் இன்றும நலன்புரி நிலையங்களிலும், தற்காலிக வசிப்பிடங்களிலும் வாழ்ந்து வருகின்ற நிலையே தொடர்கின்றது. எமது மக்களின் சொந்த காணி, நிலங்கள் பல இன்னமும் படையினரின்... [ மேலும் படிக்க ]

தோழர் விக்னராஜா வேதநாயகத்தின் புகழுடலுக்கு டக்ளஸ் தேவானந்தா கட்சிக்கொடி போர்த்தி இறுதி அஞ்சலி மரியாதை!

Thursday, November 23rd, 2017
அமரர் தோழர் விக்கினராஜா வேதநாயகத்தின் புகழுடலுக்கு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா மலர்வளையம்  சாத்தியதுடன் கட்சிக்கொடி போர்த்தி மலர்மாலை அணிவித்து... [ மேலும் படிக்க ]

தமிழ் மொழி மூலமான பாடசாலைகளில் மத்திய அரசு அக்கறை செலுத்தவில்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, November 23rd, 2017
தமிழ் மொழி மூலமான பாடசாலைகளுக்கென மத்திய அரசினால் செலுத்தப்பட வேண்டிய அக்கறை செலுத்தப்படுவதில்லை. அலட்சியப் போக்கே கடைப்பிடிக்கப்படுகின்றது என்ற வாதம் சரியானதென்றே தோன்றுகின்றது -... [ மேலும் படிக்க ]