சிறப்புச் செய்திகள்

தெல்லிப்பழை புற்று நோய் வைத்தியசாலையில் காணப்படும் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும்!

Monday, December 4th, 2017
  தெல்லிப்பளை புற்று நோய் வைத்தியசாலைக்கு 2015ஆம் ஆண்டில் ஒதுக்கப்பட்ட 1000 மில்லியன் ரூபா நிதி இன்னமும் முழுமையாக செலவு செய்யப்படாமல் உள்ளதாகத் தெரிய வருகின்றது. அந்த நிதியை முழுமையாக... [ மேலும் படிக்க ]

வயோதிபப் பிராயத்தையுடையவர்களது நலன்களில் விஷே அக்கறை செலத்தப்பட வேண்டும்!

Monday, December 4th, 2017
தற்போது எமது நாட்டில் 60 வயதுக்கு மேற்பட்ட வயோதிபர்களின் தொகையானது நூற்றுக்கு 12 வீதமாக இருப்பதாகவும் இது 2020ஆம் ஆண்டளவில் 20 வீதமாக அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.... [ மேலும் படிக்க ]

வெளிநாடுகளில் மருத்துவப் படிப்புகளை மேற்கொண்டு இலங்கை திரும்புகினறவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு வழங்கப்பட வேண்டும்!

Monday, December 4th, 2017
வெளிநாடுகளில் மருத்துவத் துறைப் படிப்புகளை மேற்கொண்டு இலங்கைக்குத் திரும்புகின்றவர்களுக்கு இலங்கை மருத்துவ சங்கத்தின் மூலமாக நடாத்தப்படுகின்ற பரீட்சையில் தோற்றுவதற்காக அம்... [ மேலும் படிக்க ]

யாழ் பல்கலைக்கழகத்தில் சித்த மருத்துவத்துறைக்கென   தனியான ஒரு  பீடம் அமைக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி!

Monday, December 4th, 2017
யாழ் மாவட்டத்தில் கடந்த 1983ம் வருடத்திலிருந்து சித்த மருத்துவத் துறை சார்ந்த 5 ஆண்டு பாட நெறிகள் வழங்கப்பட்டு வருகின்ற போதிலும் அதற்கென இதுவரையில் யாழ் பல்கலைக்கழகத்தில் தனியான... [ மேலும் படிக்க ]

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு விஷேட ஏற்பாடுகள் மூலம் சலுகைகள் வழங்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி கோரிக்கை!

Monday, December 4th, 2017
அமைச்சர் கௌரவ சஜித் பிரேமதாச அவர்கள் தற்போது நாடளாவிய ரீதியில் வீடமைப்புத் திட்டங்களை மாதிரிக் கிராமங்கள் வடிவிலும் மேற்கொண்டு வருகின்றார். அவரது தந்தையார் முன்னாள் ஜனாதிபதி... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவின் முயற்சிக்கு கைமேல் பலன் – இ.போ.ச. ஊழியர்கள் போராட்டம் நிறைவுக்கு வந்தது!

Thursday, November 30th, 2017
நாடாளுமன்றத்தில் டக்ளஸ் தேவானந்தா அவர்கள் முன்வைத்திருந்த  கோரிக்கையினை அடுத்து வடமாகாணத்தில் அரச பேருந்து பணியாளர்கள் மேற்கொண்டுவந்த போக்குவரத்து சேவை பகிஷ்கரிப்பு  வழமைக்கு... [ மேலும் படிக்க ]

குடாநாட்டை அச்சுறுத்திவரும் நீருக்கான தட்டுப்பாட்டுக்கு நிரந்தர தீர்வு வேண்டும் – நாடாளுமன்றில் செயலாளர் நாயகம் கோரிக்கை!

Thursday, November 30th, 2017
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தமட்டில் குடிநீருக்கான தட்டுப்பாட்டினை மிகவும் அதிக நிலையிலேயே காணக்கூடியதாக இருக்கின்றது. இதில் சுத்தமான குடிநீர் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டே... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் பிரச்சினைகள் குறித்து நேரில் ஆராய வேண்டும்: அமைச்சர் சரத் பொன்சேகாவிடம் டக்ளஸ் தேவானந்தா எம்.பி. கோரிக்கை!

Thursday, November 30th, 2017
கௌரவ அமைச்சர் சரத் பொன்செக்கா அவர்கள் அமைச்சராகப் பதவியேற்றதன் பின்னர் வடக்கு மாகாணத்திற்கு குறிப்பாக யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவில்லை என்றே கருதுகின்றேன். அவர் யாழ்... [ மேலும் படிக்க ]

கையாலாகாதவர்களால் முடங்கிக் கிடக்கிறது யாழ் நகரத்தின் அபிவிருத்தி  – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, November 30th, 2017
வீடுகளுக்கான முறைறயான குழாய் நீர் விநியோகத் திட்டங்கள் இன்றியும் முறையான கழிவகற்றல் முறைமைகள் இன்றியும் காணப்படுகின்ற ஒரு நகரமாகவே யாழ் நகரம் காணப்படுகின்றது. அந்தவகையில் யாழ் நகர... [ மேலும் படிக்க ]

வடக்கில் யுத்தத்திற்கு முன்பிருந்த தொழில் முயற்சிகள் தற்போது மீள முன்னெடுக்கப்படாத நிலையே காணப்படுகின்றது – டக்ளஸ் எம்.பி சுட்டிக்காட்டு!

Wednesday, November 29th, 2017
வடக்கு - கிழக்கு மாகாணங்களைப் பொறுத்தமட்டில் யுத்தத்திற்கு முன்பிருந்த பல்வேறு தொழில் முயற்சிகள் தற்போதைய நிலையில் முன்னெடுக்கப்படாத ஒரு நிலை காணப்படுகின்றது. அரச கைத்தொழில்... [ மேலும் படிக்க ]