சிறப்புச் செய்திகள்

கேப்பாபுலவு மக்களுக்கு ஏன் இன்னும் தீர்வு கிடைக்கவில்லை – சபையில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 7th, 2017
கேப்பாப்புலவு மக்களின் சொந்த, காணி நிலங்களுக்கான போராட்டம் 10 மாதங்களைக் கடந்தும் தொடர்கின்றது. படைகளுக்கு கொடுக்க நிதி ஒதுக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இன்று, நாளை, நாளை மறுநாள்... [ மேலும் படிக்க ]

தமிழும் சிங்களமும் அரச கரும மொழிகளாதல் வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Thursday, December 7th, 2017
 ‘இலங்கையின் அரச கரும மொழி சிங்கள மொழியாதல் வேண்டும் என்று 18(1) உறுப்புரையிலும், தமிழ் மொழியும் அரசகரும மொழி ஒன்றாதல் வேண்டும் என்று 18(2) உறுப்புரையிலும் கூறப்பட்டுள்ளது. எனினும், இந்த... [ மேலும் படிக்க ]

இலங்கையர்களாக வாழ வேண்டும் என்பதற்காக தமிழர்கள் என்ற அடையாளத்தை இழப்பதற்கு நாம் தயாராக இல்லை!

Thursday, December 7th, 2017
அமைச்சர் கௌரவ மனோகணேசன் அவர்களது ஏற்பாட்டில் அவரது அமைச்சு அண்மையில் ஒரு பாராட்டத்தக்க முயற்சியை மேற்கொண்டிருந்தது. கையடக்கத் தொலைபேசி மூலமான குறுந் திரைப்படப் போட்டி ஒன்றினை... [ மேலும் படிக்க ]

அரசியல் உரிமைக்கு தீர்வைக் காணுங்கள் தேசிய நல்லெண்ணம் தானாக உருவாகும் – டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Thursday, December 7th, 2017
தேசிய நல்லிணக்கம் என்பது உடனடி உணவு தயாரிப்பு அல்ல. இமு;முறை வரவு – செலவுத் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதைப் போன்று, கல் வீடுகளைக் கட்டிக் கொடுப்பதாலோ, பொருளாதார மையத்தினை... [ மேலும் படிக்க ]

எம்மீது சுமத்தப்பட்டுவந்த பழிகளுக்கு பதில்களை காலத்திடம் ஒப்படைத்தோம். காலம் எம்மை ஏமாற்றிவிடவில்லை – டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு!

Thursday, December 7th, 2017
தேசிய நல்லிணக்கத்தை இந்த நாட்டில் வலுவுள்ளதாக – அர்தமுள்ளதாகக் கட்டியெழுப்புவதில் நாம் மிக அதிகமாகவே உழைத்திருக்கின்றோம். அதனால், பலவற்றை இழந்திருக்கின்றோம். எம்மீது பல்வேறு... [ மேலும் படிக்க ]

வளிமண்டலத் திணைக்களத்தால் தமிழ் மொழி புறக்கணிக்கப்படுகின்றதா – நாடாளுமன்றில் டக்ளஸ் எம். பி. கேள்வி!

Thursday, December 7th, 2017
காலநிலை சீர்கேடுகளால் ஏற்படும் கடும் காற்று கடும் மழை காரணமாக அனர்த்த நிலைமைகள் ஏற்பட்டு வருகின்றதொரு நிலையில் இவை தொடர்பிலான முன்னறிவித்தல்கள் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளிலேயே... [ மேலும் படிக்க ]

அரச தொழில்வாய்ப்புகளில் – எத்துறைகளாக இருந்தாலும் இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் – மன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து

Wednesday, December 6th, 2017
அரச தொழில்வாய்ப்புகளில் - எத்துறைகளாக இருந்தாலும் கட்டாயமாக இனவிகிதாசாரம் பேணப்படுதல் வேண்டும் என்ற நிலைப்பாட்டிலேயே நாம் இருக்கின்றோம் என்பதை மீண்டும், மீண்டும் வலியுறுத்த... [ மேலும் படிக்க ]

அரச அலுவலகங்களில் தகுதியான மொழி பெயர்ப்பாளர்கள் நியமிக்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Wednesday, December 6th, 2017
தமிழ் மொழியில் மாத்திரம் பரிச்சயம் கொண்ட ஒருவர் அரச அலுவலகங்களில் மொழி புரியாமல் தமக்கான தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்ள முடியாத நிலை தொடர்கின்றது. இத்தகைய நிலைமைகள் வடக்கு –... [ மேலும் படிக்க ]

இரு மொழிகள் அமுலாக்கம் எழுத்து மூல ஆவணமாக இருக்கின்றதே அன்றி அரச செயற்பாட்டு வடிவத்தினைப் பெற இன்னும் அது தயாராக இல்லை என்றே தெரிகிறது!

Wednesday, December 6th, 2017
இரு மொழிகள் அமுலாக்கம் என்பது இந்த நாட்டில் எழுத்து மூல ஆவணமாக வைத்துப் பாதுகாக்கப்படுகின்றதே அன்றி, அரச அலுவலகங்களில் செயற்பாட்டு வடிவத்தினைப் பெற இன்னும் அது தயாராக இல்லை என்றே... [ மேலும் படிக்க ]

சகல பட்டதாரிகளையும் பட்டதாரி ஆளணிக்குள் உள்வாங்கி பொருத்தமான பதவிப் பெயர்களில் நியமனங்கள் வழங்கப்பட வேண்டும்!

Wednesday, December 6th, 2017
மத்திய அரசாங்கத்திலும், மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்றங்களிலும், மற்றும் நாடு முழவதிலுமுள்ள ஏனைய அரச அலுவலகங்களிலும் கீழுழைப்பு பட்டதாரிகளாக கடமைபுரியும் சகல பட்டதாரிகளையும்... [ மேலும் படிக்க ]