சிறப்புச் செய்திகள்

சலுகைகள் வேண்டாம்: எமது மக்களுக்கு வளங்களை மீள ஒப்படைத்தால் போதும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி வலியுறுத்து!

Saturday, December 9th, 2017
எமது மக்களுக்கு நிவாரணங்களும், சலுகைகளும் தொடர்ந்து கிடைக்க வேண்டும் என்று எமது மக்கள் எதிர்ப்பார்த்துக் கிடக்கவில்லை. அவர்களது வாழ்வாதாரத்தில் கணிசமான விருத்தியனைக் காண்பதற்கு... [ மேலும் படிக்க ]

களுத்துறை மாவட்ட தமிழ்க் கல்வித்துறையில் அரசு அதிக கவனமெடுக்க வேண்டும் – கல்வி அமைச்சரிடம் டக்ளஸ் எம்.பி வேண்டுகோள்!

Saturday, December 9th, 2017
களுத்துறை மாவட்ட தமிழ்க் கல்வித்துறையில் அரசு அதிக கவனமெடுக்க வேண்டுமென்பதுடன் இது தொடர்பில் கல்வி அமைச்சு ஏதாவது விN~ட ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளதா என ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின்... [ மேலும் படிக்க ]

வடக்கு மாகாணத்தின் சுற்றுலாத்துறையினை மேம்படுத்தவேண்டும்  நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா!

Friday, December 8th, 2017
வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் எமது சுற்றுலாத்துறையினை மேலும் மேம்படுத்தக்கூடிய தேவைகள் காணப்படுகின்றன. இயற்கை வளங்கள் தொல்லியல் அம்சங்கள் மரபுரிமை அம்சங்கள் என்ற மூவிதமான... [ மேலும் படிக்க ]

வடக்கில் உள்ள அஞ்சலகங்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் விரைவாக தீர்க்கப்பட வேண்டும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. வலியுறுத்து!

Friday, December 8th, 2017
யாழ் மாவட்டத்தில் சுன்னாகம் வட்டுக்கோட்டை சங்கானை கைதடி அச்சுவேலி காங்கேசன்துறை பண்டதரிப்பு – மன்னார் மாவட்டத்திலே முருங்கன் சிலாவத்துறை வங்காலை பேசாலை - முல்லைத்தீவு... [ மேலும் படிக்க ]

குறுகிய சுயலாப அரசியலை தூக்கி எறிந்தால் நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்படாது – டக்ளஸ் எம்.பி நாடாளுமன்றில் சுட்டிக்காட்டு!

Friday, December 8th, 2017
குறுகிய சுயலாப அரசியல் நோக்கங்களைத் தூக்கி எறிந்துவிட்டால் எமது நாட்டில் இனங்களுக்கிடையில் மோதல்கள் ஏற்பட வாய்ப்புகள் இருக்காது என்றே நான் கருதுகின்றேன். வடக்கையும் கிழக்கையும்... [ மேலும் படிக்க ]

ஜூலை கலவரம் சிங்கள தமிழ் மக்களுக்கு இடையில் ஏற்பட்ட இனக் கலவரம் எனக் கொள்ள முடியாது – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Friday, December 8th, 2017
1983ஆம் ஆண்டு ஏற்பட்ட ஜூலை கலவரத்தை இந்த நாட்டில் உள்ள சிங்கள பௌத்த மக்களுக்கும் தமிழ் மக்களுக்கும் இடையில் ஏற்பட்ட கலவரம் எனக் கொள்ள முடியாது. குறுகிய அரசியல் நோக்கங்கள் காரணமாக ஒரு... [ மேலும் படிக்க ]

இனவாதிகளே  வடக்கு கிழக்கில் பொருத்தமற்ற இடங்களில் போதி தேவனை நடுகை செய்கிறார்கள் – நாடாளுமன்றில் டக்ளஸ் தேவானந்தா சுட்டிக்காட்டு!

Friday, December 8th, 2017
இனங்களுக்கிடையில் ஐக்கியம் ஏற்பட வேண்டும் என்ற உண்மையான – பரிசுத்தமான எண்ணங்கள் இருக்கின்ற பௌத்த தேரர்கள் பௌத்த மக்கள் இந்த நாட்டில் நிறையவே இருக்கின்றனர். இத்தகைய நிலையில்தான்... [ மேலும் படிக்க ]

வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட மக்களின் வாழ்வாதாரங்களை மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுமா? – அமைச்சர் சுவாமிநாதனிடம் டக்ளஸ் எம்.பி கேள்வி!

Friday, December 8th, 2017
வடக்கில் மீள்குடியேற்றப்பட்ட பல  பகுதிகளில் மக்கள் தங்களது வாழ்வாதாரங்களை ஈட்டிக் கொள்ள இயலாத நிலை இருப்பதால் தொழில் உபகரணங்களை வழங்குவதோடு அதற்கான நிதி மானியங்கள் ஏதாவது... [ மேலும் படிக்க ]

யுத்த அழிவை தடுத்து நிறுத்த கூட்டமைப்பின் தலைமை விரும்பியிருக்கவில்லை – சபையில் டக்ளஸ் எம்.பி. சுட்டிக்காட்டு.

Friday, December 8th, 2017
தேர்தலில் போட்டியிட இணைவோம் வாருங்கள் என்றா நான் அழைப்பு விடுத்தேன்? இல்லையே! எமது மக்களை அழிவுகளிலிருந்து பாதுகாப்போம், எமது மக்களது பிரச்சினைகளைத் தீர்ப்போம் வாருங்கள் என்றுதானே... [ மேலும் படிக்க ]

எமது மக்களின் அடிப்படை பிரச்சினைகள் தீர இன்னும் எத்தனை வருடங்கள் எடுக்கும் – நாடாளுமன்றில் டக்ளஸ் எம்.பி. கேள்வி!

Thursday, December 7th, 2017
எமது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரிதும் பங்களித்து வருகின்ற மலையக மக்களுக்கே 150 வருடங்கள் கழிந்தும் இந்த நாட்டில் இந்த நிலை எனும்போது, கடந்தகால யுத்தம் காரணமாக அனைத்தையும்... [ மேலும் படிக்க ]