சிறப்புச் செய்திகள்

உள்ளூராட்சி மன்ற தேர்தலை மக்கள் அவசியமானதாக கருதவேண்டும் – டக்ளஸ் எம்.பி !

Saturday, December 16th, 2017
டைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை அவசியமானதாக கருதி இளைஞர்கள் அணிதிரண்டு தமக்கிடையே காணப்படும் வேலையற்ற பிரச்சினை தொடக்கம் கிராமத்தின் அபிவிருத்தி மற்றும் மக்கது... [ மேலும் படிக்க ]

தவறான தமிழ் அரசியல் தலைமைகளினால்தான் எமது மக்கள் பிறர் தயவில் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்!

Friday, December 15th, 2017
கடந்த காலங்களில் தவறான தமிழ் அரசியல் தலைமைகளினால்தான் எமது மக்கள் கையேந்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதுடன் இற்றைவரையில் பிறர் தயவில் வாழவேண்டிய துர்ப்பாக்கிய நிலைக்கு... [ மேலும் படிக்க ]

யாழ் மாவட்டத்தைப் போன்று முல்லை மாவட்டத்தையும் அபிவிருத்தியால் கட்டியெழுப்பி தாருங்கள் – டக்ளஸ் தேவானந்தாவிடம் முல்லை மக்கள் கோரிக்கை!

Friday, December 15th, 2017
யுத்த காலத்திலும் கூட யாழ் மாவட்ட மக்களை அபிவிருத்தியால் கட்டி எழுப்பியது போல யுத்தத்தால் அழிந்து கிடக்கும் எமது முல்லை மாவட்டத்தையும் அங்கு வாழும் மக்களையும் மீட்டுத் தாருங்கள் என... [ மேலும் படிக்க ]

முல்லை வேட்பாளர்களுடன் டக்ளஸ் தேவானந்தா சந்திப்பு!

Friday, December 15th, 2017
நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் போட்டியிடும் வேட்பாளர்களுடனான சந்திப்பை மேற்கொள்ளும் பொருட்டு ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம்... [ மேலும் படிக்க ]

ஊழியர்களது பிரச்சினைகளுக்கு தீர்வுகாணப்படும் – ஒட்டிசுட்டான் ஓட்டுத் தொழிற்சாலை முன்னாள் ஊழியர்களுடனான சந்திப்பில் டக்ளஸ் எம்.பி. தெரிவிப்பு!

Wednesday, December 13th, 2017
முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள உள்ளூராட்சி மன்றங்களை நாம் வென்றெடுக்கும் பட்சத்தில் அம்மாவட்டத்தில் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்கு உரிய தீர்வுகளை காண்பதற்கு... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தாவின் வெற்றியை உறுதிசெய்வோம் – யாழ் மாவட்ட கல்லுடைக்கும் ஆலை உரிமையாளர்கள்!

Wednesday, December 13th, 2017
மக்களுடன் நின்று மக்களுக்காக பணிபுரியும் டக்ளஸ் தேவானந்தாவின் தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் வெற்றியை உறுதி செய்யவேண்டியது ஒவ்வொருவரின் தலையாய கடமை என யாழ் மாவட்ட... [ மேலும் படிக்க ]

மாணவர்களது நலனில் அக்கறை கொண்டு புகையிரத தொழிற்சங்கத்தினர் செயற்பட வேண்டும்! அரசும் சில விட்டுக்கொடுப்புகளுக்கு முன்வர வேண்டும்!

Tuesday, December 12th, 2017
புகையிரத தொழிற் சங்கத்தினர் கடந்த சில தினங்களாக மேற்கொண்டு வருகின்ற பணிப் பகிஷ்கரிப்பு நடவடிக்கைகளால் பொது மக்கள் பாரிய பாதிப்புகளுக்கு உட்பட்டு வருகின்ற நிலையில், தற்போது கல்விப்... [ மேலும் படிக்க ]

உள்ளூராட்சி தேர்தலை  வென்றெடுத்து மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகாண்போம்  -வேட்புமனு தாக்கல் செய்த பின்னர் ஊடகங்களுக்கு டக்ளஸ் தேவானந்தா தெரிவிப்பு!

Tuesday, December 12th, 2017
உள்ளூராட்சி சபை தேர்தலில் நாங்கள் பெறும் வெற்றியானது எமது மக்களின் வெற்றியாகவே நாம் கருதுகின்றோம் என சாவகச்சேரி நகரசபைக்கான வேட்புமனுவைத் தாக்கல் செய்தபின்னர் ஊடகங்களுக்கு... [ மேலும் படிக்க ]

டக்ளஸ் தேவானந்தா தலைமையில் சாவகச்சேரி நகர சபைக்கான வேட்புமனு தாக்கல்!

Tuesday, December 12th, 2017
நடைபெவுள்ள உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்காக சாவகச்சேரி நகர சபையில் போட்டியிடும் பொருட்டு ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் வேட்புமனுவை தாக்கல்... [ மேலும் படிக்க ]

வடக்கு கிழக்கில் நாம் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடுகின்றோம் – கட்சியின் செயற்பாட்டாளர்கள் மத்தியில் செயலாளர் நாயகம் !

Monday, December 11th, 2017
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வடக்குக் கிழக்குப் பகுதியில் ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியினராகிய நாம் வீணைச் சின்னத்திலேயே போட்டியிடுவதாகத் தீர்மானித்துள்ளோமென கட்சியின் செயலாளர்... [ மேலும் படிக்க ]